Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்க! காக்க! இதயம் காக்க....
+5
balakarthik
ரிபாஸ்
சம்சுதீன்
முத்து
Aathira
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காக்க! காக்க! இதயம் காக்க....
காக்க! காக்க! இதயம் காக்க!/center]
இதயம் ஒரு கைப்பிடி அளவுதான். ஆறடி உடலின் கட்டுப்பாடு அந்தக் கைப்பிடிக்குள்.
தலை முதல் கால் வரை ஏன் மூளை உட்பட் அனைத்து மாநிலங்களும் மைய அரசாம் இதயத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த இதயத்தில் சிறு பிரச்சனை என்றால் இதயக்கோவிலில் இடம்பெற்றுள்ள உயிராகிய ஜீவன் ஓடிவிடும். உடல் ராஜ்ஜியம் அழிந்து போவது உறுதி.
உன்னை என் இதயத்தில் வைத்துள்ளேன் என்று காதலி காதலனைப் பார்த்துக் கூறுவதும் என் இதயமே நீதான் என்று காதலன் காதலியைப் பார்த்துக் கூறுவதும் இதயத்தின் முக்கியத்துவம் கருதியே. தோல்வி கண்டவிடத்து சுக்கு நூறாக உடைவதும் அந்த இதயம் அல்லவா?
எல்லா நோய்களும் ஆரவாரங்களோடு வரும்போது அமைதியாய் வந்து ஆளை அழைத்துக்கொண்டு போகும் ஒரே நோய் இந்த மாரடைப்பு ஒன்றுதான். அதிக உணவு, உழைப்பு, கவலை, கொழுப்பு போன்ற பல காரணிகளால் ஏற்படுவது இருதய நோய். இந்த இதய நோயே மாரடைப்பு என்று கூறப்படுவது இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு உயிர் இழப்புக்குக் காரணமாகிறது. இதற்கு இதய அறுவைச் சிகிச்சை முறை (Open Heart Surgery) கண்டறியப்பட்டது. இந்த இருதய அறுவை சிகிச்சை முறையில் இந்த அடைப்பை நீக்கி குணப்படுத்தினர். அதாவது அடைத்துக்கொண்டுள்ள அல்லது சிதைந்து போன இரத்தக் குழாய்களுக்குப் பதிலாக மாற்றுக்குழாய பொருத்தப்பட்டு மாரடைப்பு போக்கப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட பணச்செலவும் காலச்செலவும் ஆனது. அத்துடன் நோயாளி மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் கூடுதலாகக் கருதப்பட்டது, தவிர இல்லம் திரும்பிய பின்னரும் கடின வேலைகளுக்கு முழுக்குப் போடவேண்டி இருந்தது.
இதற்கு அடுத்து நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி (ANCIOPLASTY) என்ற முறை கையாளப்பட்டு வருகிறது. இது காற்றடைத்த பலுன்களைச் இரத்தக்குழாய்களில் செலுத்தி தண்ணீர் அழுத்தத்தின் மூலம் அடைப்பு உள்ள இடத்தில் வெடிக்கச்செய்வர். பலூன் வெடிக்கும் போது ஏற்படும் மிகு அழுத்தத்தில் அடைப்பு நீங்கிவிடும். இம்முறயில் மருத்துவ மனையில் இருக்க வேண்டிய நாட்களும், பிறகு ஓய்வெடுக்கும் நாடகளும் குறைகிறது. ஆனால் சாதாரண இரத்த அழுத்தத்தைப்போல 75 முதல் 500 முறை பலூன் வெடிக்கத் தேவையான அளவு அழுத்தம் கொடுக்கப்படுவதால் பலூன் வெடிக்கும் போது வேறு இடத்தில் இரத்தக் குழாய சேதம் அடையவும் அங்கு இரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் சிறு நீரகப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இப்போது இந்த இரண்டு முறகளையும் புறந்தள்ளி புது முறையான ’செலேஷன் தெரபி’ (CHELATION THERAPY) மெல்ல மெல்ல தன் காலை ஊன்றி வருகிறது மாரடைப்பு மருத்துவத்தில். இச்சிகிச்சை முறையில் கத்தியில்லை; ரத்தச்சேதமில்லை. பல நாட்கள் மருத்துவமனை வாசம வேண்டியது இல்லை. மாதக்கணக்கில் ஓய்வு எடுக்க வேண்டிய தேவையும் இல்லை. இம்மருத்துவத்தில் சுமார் 15 முதல் 18 பாட்டில்கள் வரை இரத்தமும் அதனுடன் எதிலின் டைஅமைன் டெட்ரா அசிட்டிக் ஆசிட் (EDTA – Ethylene Diamine tetra acetic acid ) என்ற மருந்தும் உட்செலுத்தி அடைப்பு நீக்கப்படுகிறது. இம்முறைக்கு சுமார் ரூபாய் 60,000 செலவாகிறது என்கின்றனர். இம்முறை மருத்துவத்தை இந்தியாவில் நான்கு அல்லது ஐந்து மருத்துவர்கள் தான் செய்துகொண்டு இருக்கின்றனர். சென்னை, மும்பை, பங்களூரு போன்ற முக்கிய நகரங்களில்தான் இம்மருத்துவம் தொடங்கியுள்ளதாக மருத்துவ கழகம் கூறுகிறது.
நல்லா சாப்ட்டாரு. நல்லாத்தான் பேசிட்டு இருந்தாரு; திடீர்னு மூச்சு கொஞ்சம் முட்டுதுன்னு சொன்னாரு. போய்ச்சேந்துட்டாரு. எவ்வளவு நல்ல சாவு? நோய்ல விழுகாம, பாயில படுக்காம....
.கொடுத்து வச்ச மனுசன்... என்று நாம் பெருமையாக பேசியதெல்லாம் பழைய பல்லவி
என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அன்றே இப்பல்லவியைப் பாடுபவரைப் பார்த்து இது நல்ல சாவு இல்லை. முறையற்ற வாழ்க்கை முறையால் வந்தது என்று தனக்கே உண்டான அங்கதம் ஏற்றிக் கூறுவார் திருமூலர்.
பொருளாசை கொண்டு பொருள் குவித்தார், வகை வகையான உணவை அளவின்றி உண்டு உடலைப் பெருக்கினார். தொடர்ந்து பெண்டிருடன் கூடி இன்பம் நுகர்ந்தார்.. ஒரு நாள் இடப்பக்கமாக இதயம் சிறிது வலிக்கிறது என்றார். படுத்தார். விடுத்தார் உயிரை. என்று திருமூலர் கூறுவதைப் பாருங்கள்.
”அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரோடு மத்தனம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தழிந்தாரே”
இந்த எக்காளப்பாட்டு எதற்கு? உரிய மருந்தைச் சொல்லுங்க என்று நீங்கள் கூறுவது புரிகிறது. ஒன்றும் பெரிய விஷயமில்லைங்க..
இரும்புறு பசியே யாகில்
இதயமே மலர்ந்து தோன்றும்
இரும்புறப் பசித்த ஊணும்
மிகுந்த இன்பத்தைக் காட்டும்.
இப்பப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். பசித்தபின்பு அளவுடன் உண்பது இதய நோய் வாராது இருக்க முதல் படி..
இரண்டாவது படி அத்தியாவசியத் தேவை. முறையான மூச்சுப்பயிற்சி. இதையும் திருமூலர் வாய் மொழியால் அறியலாம்.
”காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே”
ஆமாங்க முறையான மூச்சுப்பயிற்சி (தியானம்) செய்பவரை இதய நோய் என்ற எமன் அண்டமாட்டார். மேலும் சில டிப்ஸ். இதுவும் திருமூலர் கொடுப்பதுதான்.
”திண்ணம் இரண்டுள்ளே சிக்கல் அடக்காமல்
பெண்ணின் பாலொஒன்றை பெருக்காமல் உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்உருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி”
புரியுதா.பொருளையும் நானே கூறிவிடுகிறேன். அதாவது மலசலத்தை அடக்காமல், பெண் போகத்தைப் பெருக்காமல், நீரைக்காய்ச்சியும் (நீரைச் சுருக்கியும் மோரைப் பெருக்கி) கட்டித்தயிராகச் சாப்பிடாமல் நீர்த்த மோராக மாற்றியும் , நெய்யைப் பயன்படுத்தும் போது நன்கு உருக்கியும் பயன்படுத்தினால் பிணி போகும் என்கிறார். இருதய நோயும் போகும் என்பதே உண்மை.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பின்வருவது.
“தன் மனையாளும் தானுமிருக்கையில்
தாவி வேறுமனைத் தேடிப் புகுந்தாலும்
நன் மனைவியின் போகம் மிகுந்தாலும்
நல்லுணவென்று அதிகம் புசித்தாலும்
மாலையில் எண்ணெய் மூழ்கிக் குளித்தாலும்
சின்ன மாமலச் சிக்கல் இருந்தாலும்
தேடிப் பாரினில் வியாதிகள் வருமே..
அதே விஷயம்தாங்க கொஞ்சம் கூடுதலாக அழுத்தமாகக் கூறியிருக்கிறார் யாகேபு சித்தர் என்ற இந்த மருத்துவர். கேட்டாத்தான் என்னங்க...?
மாரல்: இதயமே இல்லாமல் உலவுபவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இதயம். இருப்பவர்கள் முறையோடு வாழ்ந்து அதை கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்க வேண்டும்..அதற்கு நம்ம சித்தர்கள் சொன்ன முறைப்படி வாழ்த்தால் இதயம் தொடர்பான நோயில் இருந்தும், மாரடைப்பில் இருந்தும் தப்பிக்கலாம்.. வாழ்க்கை முறையைச் சீராக அமைத்துக்கொள்வது நம் கையில்தானே உள்ளது... .சிந்திப்பீர்களா நண்பர்களே....
ஆதிரா....
[/justify]இதயம் ஒரு கைப்பிடி அளவுதான். ஆறடி உடலின் கட்டுப்பாடு அந்தக் கைப்பிடிக்குள்.
தலை முதல் கால் வரை ஏன் மூளை உட்பட் அனைத்து மாநிலங்களும் மைய அரசாம் இதயத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த இதயத்தில் சிறு பிரச்சனை என்றால் இதயக்கோவிலில் இடம்பெற்றுள்ள உயிராகிய ஜீவன் ஓடிவிடும். உடல் ராஜ்ஜியம் அழிந்து போவது உறுதி.
உன்னை என் இதயத்தில் வைத்துள்ளேன் என்று காதலி காதலனைப் பார்த்துக் கூறுவதும் என் இதயமே நீதான் என்று காதலன் காதலியைப் பார்த்துக் கூறுவதும் இதயத்தின் முக்கியத்துவம் கருதியே. தோல்வி கண்டவிடத்து சுக்கு நூறாக உடைவதும் அந்த இதயம் அல்லவா?
எல்லா நோய்களும் ஆரவாரங்களோடு வரும்போது அமைதியாய் வந்து ஆளை அழைத்துக்கொண்டு போகும் ஒரே நோய் இந்த மாரடைப்பு ஒன்றுதான். அதிக உணவு, உழைப்பு, கவலை, கொழுப்பு போன்ற பல காரணிகளால் ஏற்படுவது இருதய நோய். இந்த இதய நோயே மாரடைப்பு என்று கூறப்படுவது இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு உயிர் இழப்புக்குக் காரணமாகிறது. இதற்கு இதய அறுவைச் சிகிச்சை முறை (Open Heart Surgery) கண்டறியப்பட்டது. இந்த இருதய அறுவை சிகிச்சை முறையில் இந்த அடைப்பை நீக்கி குணப்படுத்தினர். அதாவது அடைத்துக்கொண்டுள்ள அல்லது சிதைந்து போன இரத்தக் குழாய்களுக்குப் பதிலாக மாற்றுக்குழாய பொருத்தப்பட்டு மாரடைப்பு போக்கப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட பணச்செலவும் காலச்செலவும் ஆனது. அத்துடன் நோயாளி மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் கூடுதலாகக் கருதப்பட்டது, தவிர இல்லம் திரும்பிய பின்னரும் கடின வேலைகளுக்கு முழுக்குப் போடவேண்டி இருந்தது.
இதற்கு அடுத்து நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி (ANCIOPLASTY) என்ற முறை கையாளப்பட்டு வருகிறது. இது காற்றடைத்த பலுன்களைச் இரத்தக்குழாய்களில் செலுத்தி தண்ணீர் அழுத்தத்தின் மூலம் அடைப்பு உள்ள இடத்தில் வெடிக்கச்செய்வர். பலூன் வெடிக்கும் போது ஏற்படும் மிகு அழுத்தத்தில் அடைப்பு நீங்கிவிடும். இம்முறயில் மருத்துவ மனையில் இருக்க வேண்டிய நாட்களும், பிறகு ஓய்வெடுக்கும் நாடகளும் குறைகிறது. ஆனால் சாதாரண இரத்த அழுத்தத்தைப்போல 75 முதல் 500 முறை பலூன் வெடிக்கத் தேவையான அளவு அழுத்தம் கொடுக்கப்படுவதால் பலூன் வெடிக்கும் போது வேறு இடத்தில் இரத்தக் குழாய சேதம் அடையவும் அங்கு இரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் சிறு நீரகப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இப்போது இந்த இரண்டு முறகளையும் புறந்தள்ளி புது முறையான ’செலேஷன் தெரபி’ (CHELATION THERAPY) மெல்ல மெல்ல தன் காலை ஊன்றி வருகிறது மாரடைப்பு மருத்துவத்தில். இச்சிகிச்சை முறையில் கத்தியில்லை; ரத்தச்சேதமில்லை. பல நாட்கள் மருத்துவமனை வாசம வேண்டியது இல்லை. மாதக்கணக்கில் ஓய்வு எடுக்க வேண்டிய தேவையும் இல்லை. இம்மருத்துவத்தில் சுமார் 15 முதல் 18 பாட்டில்கள் வரை இரத்தமும் அதனுடன் எதிலின் டைஅமைன் டெட்ரா அசிட்டிக் ஆசிட் (EDTA – Ethylene Diamine tetra acetic acid ) என்ற மருந்தும் உட்செலுத்தி அடைப்பு நீக்கப்படுகிறது. இம்முறைக்கு சுமார் ரூபாய் 60,000 செலவாகிறது என்கின்றனர். இம்முறை மருத்துவத்தை இந்தியாவில் நான்கு அல்லது ஐந்து மருத்துவர்கள் தான் செய்துகொண்டு இருக்கின்றனர். சென்னை, மும்பை, பங்களூரு போன்ற முக்கிய நகரங்களில்தான் இம்மருத்துவம் தொடங்கியுள்ளதாக மருத்துவ கழகம் கூறுகிறது.
நல்லா சாப்ட்டாரு. நல்லாத்தான் பேசிட்டு இருந்தாரு; திடீர்னு மூச்சு கொஞ்சம் முட்டுதுன்னு சொன்னாரு. போய்ச்சேந்துட்டாரு. எவ்வளவு நல்ல சாவு? நோய்ல விழுகாம, பாயில படுக்காம....
.கொடுத்து வச்ச மனுசன்... என்று நாம் பெருமையாக பேசியதெல்லாம் பழைய பல்லவி
என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அன்றே இப்பல்லவியைப் பாடுபவரைப் பார்த்து இது நல்ல சாவு இல்லை. முறையற்ற வாழ்க்கை முறையால் வந்தது என்று தனக்கே உண்டான அங்கதம் ஏற்றிக் கூறுவார் திருமூலர்.
பொருளாசை கொண்டு பொருள் குவித்தார், வகை வகையான உணவை அளவின்றி உண்டு உடலைப் பெருக்கினார். தொடர்ந்து பெண்டிருடன் கூடி இன்பம் நுகர்ந்தார்.. ஒரு நாள் இடப்பக்கமாக இதயம் சிறிது வலிக்கிறது என்றார். படுத்தார். விடுத்தார் உயிரை. என்று திருமூலர் கூறுவதைப் பாருங்கள்.
”அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரோடு மத்தனம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தழிந்தாரே”
இந்த எக்காளப்பாட்டு எதற்கு? உரிய மருந்தைச் சொல்லுங்க என்று நீங்கள் கூறுவது புரிகிறது. ஒன்றும் பெரிய விஷயமில்லைங்க..
இரும்புறு பசியே யாகில்
இதயமே மலர்ந்து தோன்றும்
இரும்புறப் பசித்த ஊணும்
மிகுந்த இன்பத்தைக் காட்டும்.
இப்பப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். பசித்தபின்பு அளவுடன் உண்பது இதய நோய் வாராது இருக்க முதல் படி..
இரண்டாவது படி அத்தியாவசியத் தேவை. முறையான மூச்சுப்பயிற்சி. இதையும் திருமூலர் வாய் மொழியால் அறியலாம்.
”காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே”
ஆமாங்க முறையான மூச்சுப்பயிற்சி (தியானம்) செய்பவரை இதய நோய் என்ற எமன் அண்டமாட்டார். மேலும் சில டிப்ஸ். இதுவும் திருமூலர் கொடுப்பதுதான்.
”திண்ணம் இரண்டுள்ளே சிக்கல் அடக்காமல்
பெண்ணின் பாலொஒன்றை பெருக்காமல் உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்உருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி”
புரியுதா.பொருளையும் நானே கூறிவிடுகிறேன். அதாவது மலசலத்தை அடக்காமல், பெண் போகத்தைப் பெருக்காமல், நீரைக்காய்ச்சியும் (நீரைச் சுருக்கியும் மோரைப் பெருக்கி) கட்டித்தயிராகச் சாப்பிடாமல் நீர்த்த மோராக மாற்றியும் , நெய்யைப் பயன்படுத்தும் போது நன்கு உருக்கியும் பயன்படுத்தினால் பிணி போகும் என்கிறார். இருதய நோயும் போகும் என்பதே உண்மை.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பின்வருவது.
“தன் மனையாளும் தானுமிருக்கையில்
தாவி வேறுமனைத் தேடிப் புகுந்தாலும்
நன் மனைவியின் போகம் மிகுந்தாலும்
நல்லுணவென்று அதிகம் புசித்தாலும்
மாலையில் எண்ணெய் மூழ்கிக் குளித்தாலும்
சின்ன மாமலச் சிக்கல் இருந்தாலும்
தேடிப் பாரினில் வியாதிகள் வருமே..
அதே விஷயம்தாங்க கொஞ்சம் கூடுதலாக அழுத்தமாகக் கூறியிருக்கிறார் யாகேபு சித்தர் என்ற இந்த மருத்துவர். கேட்டாத்தான் என்னங்க...?
மாரல்: இதயமே இல்லாமல் உலவுபவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இதயம். இருப்பவர்கள் முறையோடு வாழ்ந்து அதை கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்க வேண்டும்..அதற்கு நம்ம சித்தர்கள் சொன்ன முறைப்படி வாழ்த்தால் இதயம் தொடர்பான நோயில் இருந்தும், மாரடைப்பில் இருந்தும் தப்பிக்கலாம்.. வாழ்க்கை முறையைச் சீராக அமைத்துக்கொள்வது நம் கையில்தானே உள்ளது... .சிந்திப்பீர்களா நண்பர்களே....
Re: காக்க! காக்க! இதயம் காக்க....
அக்கா உங்களின் பதிவு அருமையான பதிவு அனைவரும் படித்தால் அறிவதுக்கு பலவிடையம் உண்டு நன்றி அக்கா
முத்து- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010
Re: காக்க! காக்க! இதயம் காக்க....
முத்து wrote:அக்கா உங்களின் பதிவு அருமையான பதிவு அனைவரும் படித்தால் அறிவதுக்கு பலவிடையம் உண்டு நன்றி அக்கா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: காக்க! காக்க! இதயம் காக்க....
உங்கள் கருத்துரைக்கு மிக்க ந்னறி முத்துமுத்து wrote:அக்கா உங்களின் பதிவு அருமையான பதிவு அனைவரும் படித்தால் அறிவதுக்கு பலவிடையம் உண்டு நன்றி அக்கா
Re: காக்க! காக்க! இதயம் காக்க....
அருமையான தகவல் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காக்க! காக்க! இதயம் காக்க....
இதயத்தின் வலிமை உணர்த்திய இப்பதிவுக்கு இதயம் நன்றி தெரிவிக்கிறது அக்கா
நேசமுடன் ஹாசிம்
Re: காக்க! காக்க! இதயம் காக்க....
ஹாசிம் wrote:இதயத்தின் வலிமை உணர்த்திய இப்பதிவுக்கு இதயம் நன்றி தெரிவிக்கிறது அக்கா
இதயம் நா இந்த ஜோதிகா ரெண்டு இட்லிக்கு ஒரு பாட்டில் ஊத்துவான்களே அதுவா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: காக்க! காக்க! இதயம் காக்க....
கொழுப்பு......balakarthik wrote:ஹாசிம் wrote:இதயத்தின் வலிமை உணர்த்திய இப்பதிவுக்கு இதயம் நன்றி தெரிவிக்கிறது அக்கா
இதயம் நா இந்த ஜோதிகா ரெண்டு இட்லிக்கு ஒரு பாட்டில் ஊத்துவான்களே அதுவா
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இதயம் காக்க 25 வழிகள்!
» காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..
» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
» நா காக்க செயல் காக்க - தலையங்கம் (குமுதம்)
» ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க
» காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..
» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
» நா காக்க செயல் காக்க - தலையங்கம் (குமுதம்)
» ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|