Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்
+2
ரபீக்
arularjuna
6 posters
Page 1 of 1
ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்
நாகர்கோவில் : மற்றொரு பெண்ணுடன் உறவு கொண்டதை பார்த்த மகள் மீது, பாசமழை பொழிந்து ஆறு மாதங்களாக உடலுறவு கொண்டதாக, மகள் கொலை வழக்கில் கைதான தந்தை வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்தவர் புரூஸ்லெட்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி; இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின்(18); பிளஸ் 2 மாணவி. ஷெர்லியின் தாயார் இறந்து விட்டார். ஐடா என்ற பெண்ணை புரூஸ்லெட் இரண்டாவதாக திருமணம் செய்தார். கடந்த 29ம் தேதி வீட்டின் பின்பக்க தண்ணீர் தொட்டியில், ஷெர்லி ஜாஸ்மின் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என, 14 சவரன் நகைகள் திருட்டு போனது. அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். சம்பவம் நடந்த வீட்டில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் கொள்ளையர்கள் பக்கம் போலீசாரை திசை திருப்ப முயற்சி நடந்தது. ஆனால் கைரேகையை வைத்து போலீசார் தந்தை புரூஸ் லெட்டை கைது செய்தனர். "முறைப்படி' விசாரித்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசில் அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்: நான் கண்ணமாமூடு அருகே மொபைல்போன் டவரில் வேலை பார்த்து வருகிறேன். எனது இரண்டாவது மனைவி ஐடா, நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். என் மனைவி வேலைக்கு சென்ற பின், பல பெண்களை அழைத்து வந்து தனிமையில் இருப்பேன். இதை என் மகள் ஷெர்லி ஜாஸ்மின், ஒரு நாள் பார்த்து விட்டு, என்னிடம் கடுமையாக கோபப்பட்டார். நான் இனி ஒழுங்காக இருக்கிறேன், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம், என்று கெஞ்சினேன். அதன் பின் அவளிடம் நான் பாசமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் அவளையும் எனது ஆசைக்கு இணங்க வைத்து விட்டேன். இதை வெளியே சொல்லக்கூடாது என்று தொடர்ந்து ஆறு மாதங்களாக அவளுடன் உறவு கொண்டேன். இதில் கர்ப்பம் தரித்ததால் மாத்திரைகள் வாங்கி கொடுத்தேன்; ஆனால் கரு கலையவில்லை.
பள்ளி திறப்பதால் என்ன செய்வேன் என்று என்னிடம் கேட்ட போது, வெளியே தெரிந்து விட்டால் அவமானம் ஆகி விடும், எனவே இரண்டு பேரும் தற்கொலை செய்து விடுவோம் என்று கூறினேன். குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வெளியே சென்றேன். பின்னர் தனியாக வீட்டுக்கு வந்த போது மகள் மயங்கி கிடந்தார். மீண்டும் உறவு கொண்டு விட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டேன். இவ்வாறு புரூஸ்லெட் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்தவர் புரூஸ்லெட்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி; இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின்(18); பிளஸ் 2 மாணவி. ஷெர்லியின் தாயார் இறந்து விட்டார். ஐடா என்ற பெண்ணை புரூஸ்லெட் இரண்டாவதாக திருமணம் செய்தார். கடந்த 29ம் தேதி வீட்டின் பின்பக்க தண்ணீர் தொட்டியில், ஷெர்லி ஜாஸ்மின் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என, 14 சவரன் நகைகள் திருட்டு போனது. அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். சம்பவம் நடந்த வீட்டில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் கொள்ளையர்கள் பக்கம் போலீசாரை திசை திருப்ப முயற்சி நடந்தது. ஆனால் கைரேகையை வைத்து போலீசார் தந்தை புரூஸ் லெட்டை கைது செய்தனர். "முறைப்படி' விசாரித்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசில் அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்: நான் கண்ணமாமூடு அருகே மொபைல்போன் டவரில் வேலை பார்த்து வருகிறேன். எனது இரண்டாவது மனைவி ஐடா, நாகர்கோவிலில் வேலை பார்த்து வருகிறார். என் மனைவி வேலைக்கு சென்ற பின், பல பெண்களை அழைத்து வந்து தனிமையில் இருப்பேன். இதை என் மகள் ஷெர்லி ஜாஸ்மின், ஒரு நாள் பார்த்து விட்டு, என்னிடம் கடுமையாக கோபப்பட்டார். நான் இனி ஒழுங்காக இருக்கிறேன், இதை யாரிடமும் சொல்ல வேண்டாம், என்று கெஞ்சினேன். அதன் பின் அவளிடம் நான் பாசமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் அவளையும் எனது ஆசைக்கு இணங்க வைத்து விட்டேன். இதை வெளியே சொல்லக்கூடாது என்று தொடர்ந்து ஆறு மாதங்களாக அவளுடன் உறவு கொண்டேன். இதில் கர்ப்பம் தரித்ததால் மாத்திரைகள் வாங்கி கொடுத்தேன்; ஆனால் கரு கலையவில்லை.
பள்ளி திறப்பதால் என்ன செய்வேன் என்று என்னிடம் கேட்ட போது, வெளியே தெரிந்து விட்டால் அவமானம் ஆகி விடும், எனவே இரண்டு பேரும் தற்கொலை செய்து விடுவோம் என்று கூறினேன். குளிர்பானத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வெளியே சென்றேன். பின்னர் தனியாக வீட்டுக்கு வந்த போது மகள் மயங்கி கிடந்தார். மீண்டும் உறவு கொண்டு விட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டேன். இவ்வாறு புரூஸ்லெட் தெரிவித்துள்ளார்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்
இவனை எல்லாம் பல பேர் பார்க்க நடுரோட்டுல வச்சு கல்லால் அடிச்சு கொலை செய்யணும்.
நம்ம நாட்டு சட்டம் இது போல கொலை செய்றவனுக்கும்,
மனாபங்கபடுத்தரவனுக்கும்தான் சாதகமா இருக்கு.
நம்ம நாட்டு சட்டம் இது போல கொலை செய்றவனுக்கும்,
மனாபங்கபடுத்தரவனுக்கும்தான் சாதகமா இருக்கு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்
உதயசுதா wrote:இவனை எல்லாம் பல பேர் பார்க்க நடுரோட்டுல வச்சு கல்லால் அடிச்சு கொலை செய்யணும்.
நம்ம நாட்டு சட்டம் இது போல கொலை செய்றவனுக்கும்,
மனாபங்கபடுத்தரவனுக்கும்தான் சாதகமா இருக்கு.
![ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் 740322](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம்
சபீர் wrote:உதயசுதா wrote:இவனை எல்லாம் பல பேர் பார்க்க நடுரோட்டுல வச்சு கல்லால் அடிச்சு கொலை செய்யணும்.
நம்ம நாட்டு சட்டம் இது போல கொலை செய்றவனுக்கும்,
மனாபங்கபடுத்தரவனுக்கும்தான் சாதகமா இருக்கு.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![ஆறு மாதங்களாக மகளுடன் உறவு : கொடூர தந்தை ஒப்புதல் வாக்குமூலம் Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நித்தியானந்தாவுடன் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை-ரஞ்சிதா வாக்குமூலம்
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
» மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
» மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» மனைவியை கொன்று உடலுடன் உறவு-கொடூர கணவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|