ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி இளவரசன்

2 posters

Go down

குட்டி இளவரசன் Empty குட்டி இளவரசன்

Post by சிவா Tue Jun 01, 2010 4:18 pm

சாகசத்தை விரும்பும் இரண்டு இளவரசர்கள், பொருள் தேடிப் புறப்பட்டனர். அவர்கள் நிறைய பொருள் சேர்த்தபோதும், மூன்றாண்டுகளில் அதைச் செலவழித்து விட்டனர். எனவே அரண்மனை திரும்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு வெளியிலேயே சுற்றித் திரிந்தனர். அந்த இளவரசர்களைத் தேடி, கடைக்குட்டிச் சகோதரன் புத்தூ புறப்பட்டான். தனது அண்ணன்களைக் கண்டுபிடித்துவிட்ட அவன், அவர்களுடன் இணைந்துகொள்வதாகக் கூறினான்.

``அட... நீ சின்னப்பயல்! நீ எங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?'' என்றனர் அண்ணன்கள் இருவரும்.

ஆனால் குட்டி இளவரசன் புத்தூ விடாது வற்புறுத்தவே, தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

மூவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் ஒரு எறும்புப் புற்றைக் கண்டனர். ``நாம் அதை உடைக்கலாம். எறும்புகள் சிதறியோடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்'' என்றான் மூத்த இளவரசன்.

``வேண்டாம்'' என்றான் புத்தூ. ``எறும்புப் புற்றைக் கலைக்க வேண்டாம். அவை நமக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லையே?'' என்றான் அவன்.

மூவரும் தொடர்ந்து நடந்தனர். சற்றுத் தூரம் சென்றதும், ஏரி ஒன்றில் பல வாத்துகள் நீந்துவதைக் கண்டனர்.

``நல்ல கொழுகொழு வாத்துகள்! நாம் அவற்றை வேட்டையாடலாம்'' என்றான் நடு இளவரசன்.

``இந்த அழகிய வாத்துகளை வேட்டையாட வேண்டாம்'' என்றான் குட்டி இளவரசன் புத்தூ. இமëமுறையும் அவன் சொன்னதற்கு ஒப்புக் கொண்டனர் இரு அண்ணன் களும்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஒரு மரத்தில் பெரிய தேன்கூடு கட்டப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.

``தீ வைத்து அந்தத் தேன்குளவிகளை விரட்டி விட்டு நாம் தேனை எடுத்துக் கொள்வோம்'' என்றான் மூத்த இளவரசன்.

மறுபடியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தான் குட்டி இளவரசன்.

எனவே தொடர்ந்து நடக்க ஆரம்பித்த அவர்கள், ஒரு பெரிய அரண்மனையைக் கண்டனர்.

ஆனால் அங்கிருந்த ஆட்கள், பொருட்கள் அனைத்தும் கற்களாக மாறியிருந்தன. யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்று தேடிய அவர்கள், ஓர் அறையில் ஒரு குள்ள மனிதன் இருப்பதைப் பார்த்தனர். அங்குள்ள அனைத்தும் ஒரு மாயாஜாலத்தால் கற்களாக மாற்றப்பட்டிருப்பதாகவும், எல்லாவற் றையும் இயல்புக்குக் கொண்டு வர மூன்று வேலைகள் செய்ய வேண்டும் என்றும் அந்த மனிதன் கூறினான்.

``முதலாவதாக, இங்குள்ள இளவரசிகளின் ஆயிரம் முத்துகள், காட்டில் தொலைந்து விட்டன. அவற்றை சூரிய அஸ்தமனத்துக்குள் கண்டு பிடிக்க வேண்டும். இல்லா விட்டால் அவற்றைத் தேடிப் போகிறவர் கல்லாக மாறிவிடுவார்'' என்றான் குள்ள மனிதன்.

உடனே முத்துகளைத் தேடத் தொடங்கிய மூத்த இளவரசர்கள் இருவரும் தங்கள் முயற்சி யில் தோல்வியுற்று, கற்களாகச் சமைந்தனர். ஆனால், நன்றி மறவாத எறும்புகள், முத்துகளை எளிதாகச் சேகரிக்க குட்டி இளவரசன் புத்தூவுக்கு உதவின.

அடுத்து, ஏரியின் அடியில் உள்ள தங்கச் சாவியை அவன் எடுத்து வர வேண்டும். அதற்கு, வாத்துகள் அவனுக்கு உதவின.

முத்துகள், தங்கச் சாவியுடன் அரண்மனைக்குத் திரும்பிய குட்டி இளவரசனிடம், ``மாடியில் உள்ள அறையை தங்கச் சாவியால் திறந்து உள்ளே செல். அங்கு மூன்று இளவரசிகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். மூவரில் இளமையான- இனிமையான இளவரசியை நீ கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ கல்லாக மாறி விடுவாய்'' என்று எச்சரித்தான் குள்ள மனிதன்.

உள்ளே சென்ற குட்டி இளவரசன், இளவரசிகள் மூவரும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு திகைத்தான். ஆனால் அவர்கள் மாயசக்தி உறக்கத்தில் ஆழ்வதற்கு முன், ஒருவர் நாட்டுச் சர்க்கரையையும், ஒருவர் கற்கண்டையும், மற்றொருவர் தேனையும் சாப்பிட்டிருக்கின்றனர் என்ற தகவலை குள்ள மனிதன் தெரிவித்தான்.

குட்டி இளவரசன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ``நான் உனக்கு உதவுகிறேன்!'' என்று பறந்து வந்தது ராணித் தேனீ. பின்னர் அது பறந்துபோய் ஒவ்வொரு இளவரசியின் உதட்டிலும் உட்கார்ந்து பறந்துவந்தது.

பின்னர் குட்டி இளவரசனிடம் தேனீ, ``இளமையான- இனிமையான இளவரசி இவரே. இவரது உதட்டில் தேன் துளி ஒட்டியிருக்கிறது. இனிப்புகளில் அதுதான் மிகவும் இனிமையானது'' என்று அந்த இளவரசியை சுட்டிக் காட்டியது.

அந்தக் கணமே அரண்மனையில் கற்களாக இருந்தவர்கள் எல்லோரும் உயிர்ப் பெற, மீண்டுமë அங்கே மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது. மூன்று இளவரசர்களும் இளவரசிகளை மணந்து கொண்டனர். குட்டி இளவரசன், இளைய இளவரசியை மணந்தான். அவர்கள் அந்த அரண்மனையில் சந்தோஷமாக வாழ்ந்தனர்.


குட்டி இளவரசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குட்டி இளவரசன் Empty Re: குட்டி இளவரசன்

Post by எஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 4:22 pm

என்ன இன்றைக்கி ஒரே கதை மழையாவே இருக்கே.... சிவா நல்ல மூடுல இருக்கிறார் போல... கலக்குங்க...




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum