Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு
2 posters
Page 1 of 1
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு
ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் ராஜகோபுரம் உடைந்து முழுவதுமாக இடிந்து விழுந்துவிட்டது.
சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் [^] உள்ளது. இந்தக் கோவிலின் ராஜகோபுரம் 136 அடி உயரம் கொண்டது.
இந்தக் கோவில் 1516ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. பஞ்சபூத தலங்களில் இக்கோவில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோவிலாகத் திகழ்கிறது.
7 அடுக்குகளைக் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் 1988ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. சில கோபுர சிற்பங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து சேதமடைந்த பகுதி ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
சில வருடங்களுக்கு முன் கோவில் கோபுரத்தில் இருந்த பெரிய கல் பெயர்ந்து, சுற்றுலா பயணி ஒருவர் மீது விழுந்தது. இதில் அவர் பலியானார்.
அதன் பிறகு ராஜகோபுரத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. சில சிற்பங்கள் உடைந்து விழுந்தன. ஆனால் அந்த விரிசல் சரி செய்யப்படவில்லை. இதனால் விரிசல் பெரிதாகி கோபுரத்தின் உச்சி வரை சென்றது.
கடந்த சில நாட்களில் கோபுரமே இரண்டாகப் பிளந்து விட்டது.
இதையடுத்து கோபுரத்தை சுற்றி 500 அடி பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு பக்தர்கள் அதன் அருகே செல்வது தடுக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்றிரவு 8.05 மணிக்கு கோபுரம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
அருகில் இருந்த 5 கடைகள், 5 வீடுகளும் தரைமட்டமாயின. மின்கம்பங்களும் ஒடிந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காளஹஸ்தி நகரமே இருளில் மூழ்கியது.
ராஜகோபுரம் இடிந்து விழுந்ததை அறிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் முன்பு திரண்டு விடிய விடிய நின்றிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
சம்பவம் பற்றி அறிந்ததும் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி விரைந்து வந்து ராஜகோபுர இடிபாடுகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து உடனடியாக இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கியது.
மக்கள் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் புதிய ராஜகோபுரத்தை கட்டும் வரை இடிபாடுகளை அகற்ற விட மாட்டோம் என்று பொது மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
மீண்டும் கட்ட ஆந்திர முதல்வர் உத்தரவு:
இந் நிலையில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அதே இடத்தில் புதிய ராஜ கோபுரம் கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அறநிலையத்துறை அமைச்சர் வெங்கட ரெட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.
காளகஸ்தி சிவன் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததற்கு முறையான பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம் என்று புகார் [^] கூறப்படுகிறது. கோபுரத்தில் ஆலமர செடிகள் முளைத்தபோது அதை கோவில் நிர்வாகம் அகற்றவில்லை என்றும், இதனாலும் கோபுர விரிசல் அதிகமானதாகவும் புகார் கூறப்படுகிறது.
பராமரிப்பில்லாத திருப்பதி கோவில் கோபுரங்கள்:
இந் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ராஜகோபுரங்களும் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பதி கோவில் மகா வாயில் கோபுரம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது 1472, 1950 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.
5 அடுக்குகளைக் கொண்ட இந்த மகா வாயில் கோபுரத்தில் ஆங்காங்கே ஆலமர செடிகள் முளைத்துள்ளன. அதே போல சிறிய வெள்ளி வாயில் கோபுரத்திலும் ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன.
இவற்றை அகற்றி கோபுரஙகளை முறையாகப் பராமரிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவில் [^] உள்ளது. இந்தக் கோவிலின் ராஜகோபுரம் 136 அடி உயரம் கொண்டது.
இந்தக் கோவில் 1516ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. பஞ்சபூத தலங்களில் இக்கோவில் வாயு ஸ்தலமாக விளங்குகிறது. ராகு-கேது தோஷம் போக்குவதில் புகழ் பெற்ற கோவிலாகத் திகழ்கிறது.
7 அடுக்குகளைக் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் 1988ம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. சில கோபுர சிற்பங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து சேதமடைந்த பகுதி ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
சில வருடங்களுக்கு முன் கோவில் கோபுரத்தில் இருந்த பெரிய கல் பெயர்ந்து, சுற்றுலா பயணி ஒருவர் மீது விழுந்தது. இதில் அவர் பலியானார்.
அதன் பிறகு ராஜகோபுரத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. சில சிற்பங்கள் உடைந்து விழுந்தன. ஆனால் அந்த விரிசல் சரி செய்யப்படவில்லை. இதனால் விரிசல் பெரிதாகி கோபுரத்தின் உச்சி வரை சென்றது.
கடந்த சில நாட்களில் கோபுரமே இரண்டாகப் பிளந்து விட்டது.
இதையடுத்து கோபுரத்தை சுற்றி 500 அடி பகுதி ஆபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு பக்தர்கள் அதன் அருகே செல்வது தடுக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்றிரவு 8.05 மணிக்கு கோபுரம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
அருகில் இருந்த 5 கடைகள், 5 வீடுகளும் தரைமட்டமாயின. மின்கம்பங்களும் ஒடிந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காளஹஸ்தி நகரமே இருளில் மூழ்கியது.
ராஜகோபுரம் இடிந்து விழுந்ததை அறிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் முன்பு திரண்டு விடிய விடிய நின்றிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
சம்பவம் பற்றி அறிந்ததும் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி விரைந்து வந்து ராஜகோபுர இடிபாடுகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து உடனடியாக இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கியது.
மக்கள் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் புதிய ராஜகோபுரத்தை கட்டும் வரை இடிபாடுகளை அகற்ற விட மாட்டோம் என்று பொது மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
மீண்டும் கட்ட ஆந்திர முதல்வர் உத்தரவு:
இந் நிலையில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அதே இடத்தில் புதிய ராஜ கோபுரம் கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அறநிலையத்துறை அமைச்சர் வெங்கட ரெட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.
காளகஸ்தி சிவன் ராஜகோபுரம் இடிந்து விழுந்ததற்கு முறையான பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம் என்று புகார் [^] கூறப்படுகிறது. கோபுரத்தில் ஆலமர செடிகள் முளைத்தபோது அதை கோவில் நிர்வாகம் அகற்றவில்லை என்றும், இதனாலும் கோபுர விரிசல் அதிகமானதாகவும் புகார் கூறப்படுகிறது.
பராமரிப்பில்லாத திருப்பதி கோவில் கோபுரங்கள்:
இந் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் ராஜகோபுரங்களும் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பதி கோவில் மகா வாயில் கோபுரம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது 1472, 1950 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.
5 அடுக்குகளைக் கொண்ட இந்த மகா வாயில் கோபுரத்தில் ஆங்காங்கே ஆலமர செடிகள் முளைத்துள்ளன. அதே போல சிறிய வெள்ளி வாயில் கோபுரத்திலும் ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன.
இவற்றை அகற்றி கோபுரஙகளை முறையாகப் பராமரிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு
அட பாவிகளா, கோவிந்தா பாவம் எவளோ பணகார சாமி ? அவர் கோபுரதுக்கே இந்த கதி யா? இத எங்க போய் சொல்ல?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி
» காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது!
» காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..
» உலகின் அதிஉயர மீன்தொட்டி இடிந்து விழுந்தது.
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரகலசம் இடிந்து விழுந்தது; பக்தர்கள் கடும் பீதி
» காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது!
» காளகஸ்தி கோவில் ராஜ கோபுரம் இடிந்து விழுந்தது..
» உலகின் அதிஉயர மீன்தொட்டி இடிந்து விழுந்தது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|