Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
2 posters
Page 1 of 1
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
சுக்கிரநாடி, ஜாதகலங்காரம், நந்தி வாக்கியம் ஆகிய பண்டைய ஜோதிட நூல்களில் 8ஆம் பாவம் என்று தனிப்பிரிவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானத்தை குறிக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 8ஆம் பாவத்தில் சில பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துர்மரணம், அகால மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
பொதுவாக லக்னத்திற்கு 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானம் என்றாலும், 6ஆம் இடம்தான் துர்மரணத்தை குறிக்கும் இடமாகும். மேஷ லக்னத்திற்கு 6க்கு உரியவர் புதன். அவர்களுக்கு புதன் தசையில், சனி புக்தி நடக்கும் போது, கோச்சாரத்தில் ராகு, கேது, சனி ஆகியவை சரியில்லாமல் இருக்கும் போது மூச்சுத் திணறி இறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
உணவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தார், திடீரென்று மூச்சடைத்து இறந்து விட்டார் என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். எனவே, அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சாப்பிடும் போது பேசக் கூடாது. நிதானமாக உணவு அருந்த வேண்டும். மாறாக சாப்பிடும் போது பேசினால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனாலும் மரணம் நிகழும்.
ரிஷப லக்னத்திற்கு 6க்கு உரியவன் சுக்கிரன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஓரளவு சமாளிக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள். துர்மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்படாது.
அடுத்ததாக மிதுன லக்னத்திற்கு 6க்கு உரியவனாக செவ்வாய் வருகிறார். எனவே, செவ்வாய் தசை வரும் போது இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் நெருப்புக்கு உரிய கிரகம் என்பதால் சமையல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த லக்னக்காரர்கள் தங்கள் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் வாயுக் குழாயை புதிதாக மாற்றிவிட வேண்டும்.
செவ்வாய் மின்சாரத்திற்கும் உரிய கிரகம் என்பதால், வீட்டில் உள்ள மின்சாதனங்களை முறையாக சர்வீஸ் செய்யச் செய்வதுடன், ஹீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கையாள்வதில் அதிக கவனம் செலுத்தச் சொல்கிறோம்.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்
இதற்கு அடுத்தபடியாக 8ஆம் பாவத்தில் சில பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துர்மரணம், அகால மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
பொதுவாக லக்னத்திற்கு 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானம் என்றாலும், 6ஆம் இடம்தான் துர்மரணத்தை குறிக்கும் இடமாகும். மேஷ லக்னத்திற்கு 6க்கு உரியவர் புதன். அவர்களுக்கு புதன் தசையில், சனி புக்தி நடக்கும் போது, கோச்சாரத்தில் ராகு, கேது, சனி ஆகியவை சரியில்லாமல் இருக்கும் போது மூச்சுத் திணறி இறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
உணவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தார், திடீரென்று மூச்சடைத்து இறந்து விட்டார் என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். எனவே, அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சாப்பிடும் போது பேசக் கூடாது. நிதானமாக உணவு அருந்த வேண்டும். மாறாக சாப்பிடும் போது பேசினால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனாலும் மரணம் நிகழும்.
ரிஷப லக்னத்திற்கு 6க்கு உரியவன் சுக்கிரன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஓரளவு சமாளிக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள். துர்மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்படாது.
அடுத்ததாக மிதுன லக்னத்திற்கு 6க்கு உரியவனாக செவ்வாய் வருகிறார். எனவே, செவ்வாய் தசை வரும் போது இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் நெருப்புக்கு உரிய கிரகம் என்பதால் சமையல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த லக்னக்காரர்கள் தங்கள் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் வாயுக் குழாயை புதிதாக மாற்றிவிட வேண்டும்.
செவ்வாய் மின்சாரத்திற்கும் உரிய கிரகம் என்பதால், வீட்டில் உள்ள மின்சாதனங்களை முறையாக சர்வீஸ் செய்யச் செய்வதுடன், ஹீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கையாள்வதில் அதிக கவனம் செலுத்தச் சொல்கிறோம்.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
சிவா wrote:சுக்கிரநாடி, ஜாதகலங்காரம், நந்தி வாக்கியம் ஆகிய பண்டைய ஜோதிட நூல்களில் 8ஆம் பாவம் என்று தனிப்பிரிவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானத்தை குறிக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 8ஆம் பாவத்தில் சில பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துர்மரணம், அகால மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
பொதுவாக லக்னத்திற்கு 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானம் என்றாலும், 6ஆம் இடம்தான் துர்மரணத்தை குறிக்கும் இடமாகும். மேஷ லக்னத்திற்கு 6க்கு உரியவர் புதன். அவர்களுக்கு புதன் தசையில், சனி புக்தி நடக்கும் போது, கோச்சாரத்தில் ராகு, கேது, சனி ஆகியவை சரியில்லாமல் இருக்கும் போது மூச்சுத் திணறி இறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
உணவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தார், திடீரென்று மூச்சடைத்து இறந்து விட்டார் என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். எனவே, அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சாப்பிடும் போது பேசக் கூடாது. நிதானமாக உணவு அருந்த வேண்டும். மாறாக சாப்பிடும் போது பேசினால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனாலும் மரணம் நிகழும்.
ரிஷப லக்னத்திற்கு 6க்கு உரியவன் சுக்கிரன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஓரளவு சமாளிக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள். துர்மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்படாது.
அடுத்ததாக மிதுன லக்னத்திற்கு 6க்கு உரியவனாக செவ்வாய் வருகிறார். எனவே, செவ்வாய் தசை வரும் போது இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் நெருப்புக்கு உரிய கிரகம் என்பதால் சமையல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த லக்னக்காரர்கள் தங்கள் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் வாயுக் குழாயை புதிதாக மாற்றிவிட வேண்டும்.
செவ்வாய் மின்சாரத்திற்கும் உரிய கிரகம் என்பதால், வீட்டில் உள்ள மின்சாதனங்களை முறையாக சர்வீஸ் செய்யச் செய்வதுடன், ஹீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கையாள்வதில் அதிக கவனம் செலுத்தச் சொல்கிறோம்.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்
வணக்கம் சிவா,
எனது அண்ணன் பெண்ணுக்கு ஜோசியத்தில் சந்தேகம் கேட்கனுமாம். எப்படி கேட்ப்பது?
இரா.எட்வின்
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
» அம்மாவின் அகால மரணம்
» அறிவிக்க வருந்துகிறோம் - அன்பு தம்பி அருண் அவர்களின் தந்தையார் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணம் அடைந்துவிட்டார்
» ஜோதிடம் என்பது அறிவியலா?-
» விழித்துப் பார்க்கிறது இரவு!
» அம்மாவின் அகால மரணம்
» அறிவிக்க வருந்துகிறோம் - அன்பு தம்பி அருண் அவர்களின் தந்தையார் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணம் அடைந்துவிட்டார்
» ஜோதிடம் என்பது அறிவியலா?-
» விழித்துப் பார்க்கிறது இரவு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|