Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
+9
கலைவேந்தன்
ஹாசிம்
ilakkiyan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
சம்சுதீன்
சிவா
kajan_dj
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
வணக்கம் தமிழ் உறவுகளே!
இந்த ஈழத்தமிழனின் நாமம் கஜன். சொந்த இடம் சாவகச்சேரி - யாழ்ப்பாணம்.. இரத்த உறவுகள் உலக நாடுகள் அனைத்திலும் சிதறிக்கிடக்க சிங்களத்தின் தலைநகரில் தனியே பொருளாதாரத்துறையில் பல்கலைக்கழக சிறப்புப் பட்டப்படிப்பு முடித்து மேலும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை தேடும் ஒருவன்..
உங்களின் இக் குழுமத்தின் பதிவுகளை கடந்த சில மாதங்களாகவே வாசித்து வந்துள்ளேன். பல தலைப்புக்களில் பற்பல விடயங்களை தரும் ஈகரை நிர்வாக குழுமத்துக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் எனது நன்றிகள். இதற்கு பங்களித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
உங்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் .....
தமிழ் மீது அடங்கா காதல் கொண்டவன்...
அடங்கித்தான் ஆக வேண்டுமென்றால் காட்டுத்தீயாக அடங்க வேண்டும் .
விழுந்துதான் ஆக வேண்டுமென்றால் எரி நட்சத்திரமாக விழ வேண்டும்.
இந்த ஈழத்தமிழனின் நாமம் கஜன். சொந்த இடம் சாவகச்சேரி - யாழ்ப்பாணம்.. இரத்த உறவுகள் உலக நாடுகள் அனைத்திலும் சிதறிக்கிடக்க சிங்களத்தின் தலைநகரில் தனியே பொருளாதாரத்துறையில் பல்கலைக்கழக சிறப்புப் பட்டப்படிப்பு முடித்து மேலும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை தேடும் ஒருவன்..
உங்களின் இக் குழுமத்தின் பதிவுகளை கடந்த சில மாதங்களாகவே வாசித்து வந்துள்ளேன். பல தலைப்புக்களில் பற்பல விடயங்களை தரும் ஈகரை நிர்வாக குழுமத்துக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் எனது நன்றிகள். இதற்கு பங்களித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
உங்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் .....
தமிழ் மீது அடங்கா காதல் கொண்டவன்...
அடங்கித்தான் ஆக வேண்டுமென்றால் காட்டுத்தீயாக அடங்க வேண்டும் .
விழுந்துதான் ஆக வேண்டுமென்றால் எரி நட்சத்திரமாக விழ வேண்டும்.
kajan_dj- புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 20/05/2010
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
kajan_dj wrote:வணக்கம் தமிழ் உறவுகளே!
இந்த ஈழத்தமிழனின் நாமம் கஜன். சொந்த இடம் சாவகச்சேரி - யாழ்ப்பாணம்.. இரத்த உறவுகள் உலக நாடுகள் அனைத்திலும் சிதறிக்கிடக்க சிங்களத்தின் தலைநகரில் தனியே பொருளாதாரத்துறையில் பல்கலைக்கழக சிறப்புப் பட்டப்படிப்பு முடித்து மேலும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை தேடும் ஒருவன்..
உங்களின் இக் குழுமத்தின் பதிவுகளை கடந்த சில மாதங்களாகவே வாசித்து வந்துள்ளேன். பல தலைப்புக்களில் பற்பல விடயங்களை தரும் ஈகரை நிர்வாக குழுமத்துக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் எனது நன்றிகள். இதற்கு பங்களித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
உங்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் .....
தமிழ் மீது அடங்கா காதல் கொண்டவன்...
அடங்கித்தான் ஆக வேண்டுமென்றால் காட்டுத்தீயாக அடங்க வேண்டும் .
விழுந்துதான் ஆக வேண்டுமென்றால் எரி நட்சத்திரமாக விழ வேண்டும்.
அறிமுகமே தங்களின் திறமையை பளிச்சென அடையாளப்படுத்துகிறது! எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அன்பு உறவே!!!
தங்களின் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது!!!
“அடங்கித்தான் ஆக வேண்டுமென்றால் காட்டுத்தீயாக அடங்க
வேண்டும் .
விழுந்துதான் ஆக வேண்டுமென்றால் எரி நட்சத்திரமாக விழ
வேண்டும்”
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
தமிழை காதலித்தயாரும் தவறியதில்லை தோழா தங்களின் வருகை நல்வரவாகுக [You must be registered and logged in to see this image.]
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வருக, உணர்ச்சிமிக்க வரிகளை தரு்க!
வருக, உணர்ச்சிமிக்க வரிகளை தரு்க!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
பிச்ச wrote:தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வருக, உணர்ச்சிமிக்க வரிகளை தரு்க!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
இதெல்லாம் உங்களுக்கு ஒரு பிழைப்பு...நடக்கட்டும் நாடகம்... [You must be registered and logged in to see this image.]அப்புகுட்டி wrote:பிச்ச wrote:தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வருக, உணர்ச்சிமிக்க வரிகளை தரு்க!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
பிச்ச wrote:இதெல்லாம் உங்களுக்கு ஒரு பிழைப்பு...நடக்கட்டும் நாடகம்... [You must be registered and logged in to see this image.]அப்புகுட்டி wrote:பிச்ச wrote:தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வருக, உணர்ச்சிமிக்க வரிகளை தரு்க!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
மரணங்கள் மலிந்த பூமியில் இருந்து மா ரணத்துடன் ஈகரை வந்துள்ள புதிய உறவே... ஈகரை உறவுகள் சார்பில் அடங்காக் காதலுடன் தங்களை வரவேற்கிறேன்.. வருக! வருக! சாம்பலில் இருந்து வந்தாலும் சாகாக் கவிமழை பொழிக! உறவுகளின் பாராட்டில் மனதிற்கு இதம் பெறுக!!!
:suspect: :suspect: :suspect: :suspect:
:suspect: :suspect: :suspect: :suspect:
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
கஜன்,சிங்கத்தின் குகையில் நீங்கள் புலியின் கோட்டையில் நான்,ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எங்கு இருந்தாலும் எங்களைத்தான் நடைப் பிணமாக்கி விட்டார்களே,சரி அதை விடுங்கள் முதலாவதாகவே தலை திரு.சிவா அவர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறீர்கள் சும்மா சொல்லக் கூடாது கொடுத்து வைத்தவர் தான் நீங்கள்.உங்கள் வரவு நல் வரவாகட்டும்
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
kajan_dj wrote:வணக்கம் தமிழ் உறவுகளே!
இந்த ஈழத்தமிழனின் நாமம் கஜன். சொந்த இடம் சாவகச்சேரி - யாழ்ப்பாணம்.. இரத்த உறவுகள் உலக நாடுகள் அனைத்திலும் சிதறிக்கிடக்க சிங்களத்தின் தலைநகரில் தனியே பொருளாதாரத்துறையில் பல்கலைக்கழக சிறப்புப் பட்டப்படிப்பு முடித்து மேலும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை தேடும் ஒருவன்..
உங்களின் இக் குழுமத்தின் பதிவுகளை கடந்த சில மாதங்களாகவே வாசித்து வந்துள்ளேன். பல தலைப்புக்களில் பற்பல விடயங்களை தரும் ஈகரை நிர்வாக குழுமத்துக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் எனது நன்றிகள். இதற்கு பங்களித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
உங்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் .....
தமிழ் மீது அடங்கா காதல் கொண்டவன்...
அடங்கித்தான் ஆக வேண்டுமென்றால் காட்டுத்தீயாக அடங்க வேண்டும் .
விழுந்துதான் ஆக வேண்டுமென்றால் எரி நட்சத்திரமாக விழ வேண்டும்.
அட்டகாசமான அறிமுகத்துடன் ஈகரையில் இணையும் தங்களுக்கு சகலமும் ஈகரை துணையாக இருக்கும் தங்களை வரவேற்றதில் மகிழ்சி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வேற்றுக்கிரக வாசிகளுக்கு பூமியில் இருந்து வலைவீச்சு.
» பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி
» பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளவிண்மீனைச் சுற்றும் மிகப்பெரிய ஏலியன் கிரகம்கண்டுபிடிப்பு
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» சித்தர்கள் வரலாறு
» பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி
» பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளவிண்மீனைச் சுற்றும் மிகப்பெரிய ஏலியன் கிரகம்கண்டுபிடிப்பு
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» சித்தர்கள் வரலாறு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|