Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
+7
rahman1891
mohan-தாஸ்
எஸ்.எம். மபாஸ்
சிவா
அப்புகுட்டி
சம்சுதீன்
arularjuna
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
பெங்களூரு: மனைவி அழகாக இல்லை என்பதற்காக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, நாடகமாடிய நபரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். கர்நாடகா, மத்குகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜு. ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், முத்தம்மா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முத்தம்மா கறுப்பாக இருந்ததால், கோவிந்தராஜுவுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும், பெற்றோரின் பேச்சை தட்ட முடியாமல் திருமணம் செய்தார்.
முத்தம்மாவின் நிறத்தை குறை கூறி, அவரை தினமும் திட்டி தீர்த்து வந்தார் கோவிந்தராஜு. துவக்கத்தில் பொறுத்து போன முத்தம்மா, பின் பொங்கி எழுந்தார். 'நான் அழகாக இல்லையென்றால், எதற்கு என்னை திருமணம் செய்தீர்கள்?' என, தன் பங்கிற்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், இருவரும் ஹூப்ளி அருகில், வாடகை வீட்டுக்கு தனி குடித்தனம் சென்றனர். அங்கும் கோவிந்தராஜுவின் நச்சரிப்பு தொடர்ந்தது. சமீபத்தில் ஒரு நாள், வீட்டு உரிமையாளரிடம் வந்த கோவிந்தராஜு, 'என் மனைவி எங்கோ வெளியில் சென்று விட்டார் போல் தெரிகிறது. வீடு பூட்டப்பட்டுள்ளது. வந்து திறந்து விடுங்கள்' என்றார்.
வீட்டு உரிமையாளரும், தன்னிடமுள்ள மற்றொரு சாவியை வைத்து, பூட்டை திறந்தார். வீட்டிற்குள் முத்தம்மா இறந்து கிடந்தார். அவரது வாய், காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து ரத்தம் வெளியேறி, உறைந்து போய் இருந்தது. இதை பார்த்த கோவிந்தராஜு, அழுது புலம்பினார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. கோவிந்தராஜுவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கடுமையாக விசாரித்தனர். இதில், மனைவி அழகாக இல்லை என்பதற்காக, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். கொலை செய்து விட்டு, வீட்டை வெளியில் பூட்டி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்காரரிடம் வந்து சாவி கேட்டு நாடகமாடியதையும் ஒப்பு கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
முத்தம்மாவின் நிறத்தை குறை கூறி, அவரை தினமும் திட்டி தீர்த்து வந்தார் கோவிந்தராஜு. துவக்கத்தில் பொறுத்து போன முத்தம்மா, பின் பொங்கி எழுந்தார். 'நான் அழகாக இல்லையென்றால், எதற்கு என்னை திருமணம் செய்தீர்கள்?' என, தன் பங்கிற்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், இருவரும் ஹூப்ளி அருகில், வாடகை வீட்டுக்கு தனி குடித்தனம் சென்றனர். அங்கும் கோவிந்தராஜுவின் நச்சரிப்பு தொடர்ந்தது. சமீபத்தில் ஒரு நாள், வீட்டு உரிமையாளரிடம் வந்த கோவிந்தராஜு, 'என் மனைவி எங்கோ வெளியில் சென்று விட்டார் போல் தெரிகிறது. வீடு பூட்டப்பட்டுள்ளது. வந்து திறந்து விடுங்கள்' என்றார்.
வீட்டு உரிமையாளரும், தன்னிடமுள்ள மற்றொரு சாவியை வைத்து, பூட்டை திறந்தார். வீட்டிற்குள் முத்தம்மா இறந்து கிடந்தார். அவரது வாய், காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து ரத்தம் வெளியேறி, உறைந்து போய் இருந்தது. இதை பார்த்த கோவிந்தராஜு, அழுது புலம்பினார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. கோவிந்தராஜுவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கடுமையாக விசாரித்தனர். இதில், மனைவி அழகாக இல்லை என்பதற்காக, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். கொலை செய்து விட்டு, வீட்டை வெளியில் பூட்டி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்காரரிடம் வந்து சாவி கேட்டு நாடகமாடியதையும் ஒப்பு கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
என்ன கொடுமையப்பா இது அழிவு காலம் நெருங்கி விட்டது.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
இதற்க்கு முதல் காரணம் பெற்றோர்கள் தான் வாழப்போகும் தம்பதிகளின் விருபத்தை அறியாமல் நடக்கும் எல்லா திருமணமும் இப்படித்தான் முடியும் என்பதை இப்போதாவது உணரட்டும்
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
இதுபோன்ற கயவர்களை கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும்!
புற அழகைக் கண்டு மயங்காதே!!! உண்மையான அழகு மனதில்தான் உள்ளது! புறத்தோற்றத்தில் அழகாக இருந்து, மனதில் மாசுகொண்டு எத்தனையோ குடும்பங்களை அழித்த பெண்களையும் இவ்வுலகம் பார்த்துள்ளது!
புற அழகைக் கண்டு மயங்காதே!!! உண்மையான அழகு மனதில்தான் உள்ளது! புறத்தோற்றத்தில் அழகாக இருந்து, மனதில் மாசுகொண்டு எத்தனையோ குடும்பங்களை அழித்த பெண்களையும் இவ்வுலகம் பார்த்துள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
ஏன்டா பேமானி திருமணத்துக்கு முதல்ல அழகா தெரிந்த்தவள் இப்போ அழகில்லாம போயிட்டாளா? உன்ன சொல்லி குற்றமில்லடா... உனக்கெல்லாம் பெண் தந்தாங்க பாரு அவங்களா சொல்லணும்...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
இவனை நிக்க வச்சி அந்த இடத்தில சுடனும்.
rahman1891- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 26/12/2009
Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
[strike][code]rahman1891 wrote:இவனை நிக்க வச்சி அந்த இடத்தில சுடனும்.
rahman1891- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 26/12/2009
Re: மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
rahman1891 wrote:[strike][code]rahman1891 wrote:இவனை நிக்க வச்சி அந்த இடத்தில சுடனும்.
ரஹ்மானே தண்டனை கொடுத்து விட்டார்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது
» சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை:
» கணவரை கொலை செய்த மனைவி !!!!
» கணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்
» ஒரே நிலத்தை 4 பேருக்கு விற்ற கணவன், மனைவி, மகன் கைது
» சைதாப்பேட்டையில் கணவன்-மனைவி கொலை:
» கணவரை கொலை செய்த மனைவி !!!!
» கணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்
» ஒரே நிலத்தை 4 பேருக்கு விற்ற கணவன், மனைவி, மகன் கைது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|