Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
+4
முத்தியாலு மாதேஷ்
அன்பு தளபதி
kalaimoon70
சரவணன்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
கிட்டத்தட்ட அனைத்து இன உயிர்களுமே
ஒரே மாதிரி உருவ அமைப்பை பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று அளவில் சிறியதாகவும்
மற்றொன்று அளவில் பெரியதாகவும்(அல்லது சற்றேவித்யாசமாக) இருக்கிறது.
உதாரணமாக:
*ஆடு - மான்.
*பல்லி - அரனை/ஓணான்
*முதலை - டைனசர்.
*கழுதை - குதிரை.
*நாய் - நரி.
*பூனை - புலி/சிறுத்தை.
இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் ஒரு வகை இனம் அழிந்தும் போய்விட்டதாக கூறப்படுகிறது.
அப்படியானால் மனிதனை போன்று இருக்கக்கூடிய மற்றொரு விடயம் தான் கடவுளா?அரக்கனா? அல்லது குரங்கா?.(குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறப்படுவதால் குரங்கை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்).
அரக்கனோ/கடவுளோ அழிந்து போய்விட்டார்களா? டைனசோர் போன்று....அதனால் தான் அவர்களை பார்க்க முடியவில்லையா? கடவுளும்/அரக்கர்களும் பற்றி புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதால் இவர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இது போன்று அனைத்து உயிர்களுமே இரண்டாக படைக்கப்பட்டதா?
இதை பற்றி ஏதாவது கட்டுரை இருந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி!!!
பிச்ச.
[You must be registered and logged in to see this image.]
ஒரே மாதிரி உருவ அமைப்பை பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று அளவில் சிறியதாகவும்
மற்றொன்று அளவில் பெரியதாகவும்(அல்லது சற்றேவித்யாசமாக) இருக்கிறது.
உதாரணமாக:
*ஆடு - மான்.
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
*பல்லி - அரனை/ஓணான்
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
*முதலை - டைனசர்.
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
*கழுதை - குதிரை.
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
*நாய் - நரி.
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
*பூனை - புலி/சிறுத்தை.
- Spoiler:
- [You must be registered and logged in to see this image.] - [You must be registered and logged in to see this image.]
இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் ஒரு வகை இனம் அழிந்தும் போய்விட்டதாக கூறப்படுகிறது.
அப்படியானால் மனிதனை போன்று இருக்கக்கூடிய மற்றொரு விடயம் தான் கடவுளா?அரக்கனா? அல்லது குரங்கா?.(குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறப்படுவதால் குரங்கை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்).
அரக்கனோ/கடவுளோ அழிந்து போய்விட்டார்களா? டைனசோர் போன்று....அதனால் தான் அவர்களை பார்க்க முடியவில்லையா? கடவுளும்/அரக்கர்களும் பற்றி புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதால் இவர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இது போன்று அனைத்து உயிர்களுமே இரண்டாக படைக்கப்பட்டதா?
இதை பற்றி ஏதாவது கட்டுரை இருந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி!!!
பிச்ச.
[You must be registered and logged in to see this image.]
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
ஏன் மாஸ்ட்டர் இப்படி?
இது என்ன மொழி?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
லிங்க்கை சரியாக தாருங்கள் மாஸ்டர்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
சரா நாம் அனுமனை வணங்குவதற்கு கூட அறிவியல் ரீதியாக இது போல காரணம் இருக்கலாம் அல்லவா
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
டீட்டைலு வேணும் டீட்டைலு.maniajith007 wrote:சரா நாம் அனுமனை வணங்குவதற்கு கூட அறிவியல் ரீதியாக இது போல காரணம் இருக்கலாம் அல்லவா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
பிச்ச wrote:டீட்டைலு வேணும் டீட்டைலு.maniajith007 wrote:சரா நாம் அனுமனை வணங்குவதற்கு கூட அறிவியல் ரீதியாக இது போல காரணம் இருக்கலாம் அல்லவா
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என கூறுவதால் அக்காலத்தில் வளர்ச்சி பெறாத
அதிசய சக்தி நிறைந்த குரங்குகள் இருந்திருக்கலாம் இல்லையா
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
maniajith007 wrote:குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என கூறுவதால் அக்காலத்தில் வளர்ச்சி பெறாதபிச்ச wrote:டீட்டைலு வேணும் டீட்டைலு.maniajith007 wrote:சரா நாம் அனுமனை வணங்குவதற்கு கூட அறிவியல் ரீதியாக இது போல காரணம் இருக்கலாம் அல்லவா
அதிசய சக்தி நிறைந்த குரங்குகள் இருந்திருக்கலாம் இல்லையா
அனுமார் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்ற ஒரு ஈமெயில் வந்தது. அதில்
அனுமார்(குரங்கு)மலையில் தியானம் செய்து கொண்டு இருக்கும் புகைப்படமும்
அனுப்பப்பட்டது. அந்த புகைப்படம் கிடைத்தல் பதிகிறேன்.
கண்டிப்பாக இருந்துள்ளது என்பது என் கருத்தும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?
சேவலும் டைனோசரும் ஒரே இனமாக இருந்து பரிணாம வளர்ச்சியால் மாறியிருக்கலாம் என்ன சேவலுக்கு முன் கால்கள் கிடையாது
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மனிதனும் கடவுளும்,....
» கடவுளும் மனிதனும்..
» கடவுளும் மனிதனும் ஒன்றுதானா...?
» மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
» உலகில் உயர்ந்த மனிதனும் குள்ளமான மனிதனும்
» கடவுளும் மனிதனும்..
» கடவுளும் மனிதனும் ஒன்றுதானா...?
» மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
» உலகில் உயர்ந்த மனிதனும் குள்ளமான மனிதனும்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|