Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
+4
அப்புகுட்டி
kalaimoon70
கலைவேந்தன்
சபீர்
8 posters
Page 1 of 1
கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
பிறப்புரிமை ஆலோசனை வழங்குதல்(Genetic Counseling)
இது ஏற்கனவே ஏதாவது பிறப்புரிமை நோயுடைய (டவுன் நோய், தலசீமியா) ஒருவருக்கு மிகவும் உகந்தது.
டவுன் நோய் (Down syndrome)
என்றால் என்ன?
இது மூக்கூட்டு நிறமூர்த்தங்களால் ஏற்படும் ஒரு நிலையாகும். அதாவது 21ம் நிறமூர்த்தத்தில் மூன்றாம் நிறமூர்த்தம் ஒன்று காணப்படும்.
யார் பாதிக்கப்படுவர்?
இது வயது கூடிய (35 வயதிற்கு மேற்பட்ட) பெண்களில் ஏற்படுவதற்கே சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. என்னும், அதிகப்படியான பெண்கள், இளம் வயதிலேயே பிள்ளைகள் பெறுவதனால், அதிகமான டவுண் குளந்தைகள் இளம் வயது பெண்களில் காணப்படும்.
ஏற்னவே தாய்க்கோ அல்லது அவரின் குடும்பத்திற்கோ ஒரு அங்கவீனமுற்ற குழந்தை இருப்பின் தற்போதய பிரசவத்தில் அவ்வாறான குழந்தை பெற சாத்திய கூறுகள் அதிகம். இது அனைத்து குலங்களையும் நிறங்களையும் பாதிக்கலாம்.
முன்கூட்டிய கண்டுபிடித்தல்
டவண் நோயின் போது, ஏற்படும் பிறப்புரிமை மாற்றங்களை மாற்றமுடியாது. எனினும், அபாயத்திற்குள்ளான குழந்தைகளை முன்கூட்டி கண்டுபிடிக்கலாம்.
இதற்காக:
■அல்டிரா ஸ்வுண்ட் ஸ்கேன் – இது கர்ப்ப காலத்தில் 10-14 கிழமைகளில் செய்யப்படும்.
■குருதி பரிசோதனைகள் – இதன் போது மூன்று இரசாயன பதார்த்தங்கள் பரிசோதிக்கப்படும். இவை, பீடா hca, அல்பா பீடோ புரதம், ஈஸ்டிரைனேல். இது 15-22 கிழமைகள் வரை செய்யப்படும்.
]இப்பரிசோதனைகள் சாத்தியக்கூறு கூடிய குழந்தைகளை கண்டுபிடிப்பதே இந்த பரிசோதனையின் நோக்கமாகும். இது குழந்தைக்கு நிச்சயமாக டவுண் என்பதை கூறாது.
டவுண் நோய் ஏற்பட அதிக வாய்ப்புடையோருக்கு, மேலும் நில பரிசோதனைகள் வழங்கப்படும். இது அமினியன் பாய்பொருளை பரிசோதிப்பது, அல்லது கோரியன் முலைகளை சோதிப்பது என்பவையாகும்.
டவுண் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இலங்கையிலுள்ள தற்போதைய சட்டங்களின்படி கருச்சதைவு செய்து கொள்ள முடியாது.
தலசீமியா (Thalassemia)
என்றால் என்ன?
இது குருதியில் ஏற்படும் பிறப்புரிமை நோயாகும். இதன் போது ஈமோகுளோபின் எனும் ஒட்சிசனை காவும் நிறக்கூறில் ஏற்படும் பிரச்சனை ஆகும்.
இரண்டு பிரதான தலசீமியா காணப்படும்
1.அல்பா தலசீமியா
2.பீடா தலசீமியா- 3 வகைப்படும்
■சிறு தலசீமியா – பிறப்புரிமை மாற்றத்தை உடலில் கொண்டிருந்த போதிலும், நோய் அறிகுறிகள் காட்டப்பட மாட்டாது
■நடுநிலை தலசீமியா – இதனால், பந்தமான குருதிச்கை ஏற்படலாம். ஏனவே, குருதிபாய்ச்சல் தேவைப்படலாம்.
■பெரும் தலசீமியா – இது கடுமையான நோய் ஆகும். இதன் போது கடுமையான குருதிச்சோகை ஏற்கடலாம். தொடர் குருதிபாய்ச்சல் தேவைப்படலாம்.
எவ்வாறு ஏற்படுகிறது?
ஈமோகுளோபின் உருவாகும் பிறப்புரிமை அலகுகளின் குறைபாட்டாலே, இது ஏற்படும். எனவே, இவர்களுக்கு குறைவான அளவு ஈமோக்குளோபின் செங்குருதி சிறு துணிக்கைகள் காணப்படும்.
தலசீமியா பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்படும். இது இரத்த உறவுகளிடையே திருமணம் நடந்தால், ஏற்படும் சாத்தியகூறுகள் அதிகரிக்கும். இதனை காவுவோருடைய அறிகுறிகள் காணப்படாது. எனினும், இவர் இன்னொரு காவுவோரை திருமணம் முடித்தால் அவருக்கு நோயுள்ள ஒரு குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.
இந்த நோய் வாழ்நாள் முழுவதும் காணப்படும் என்பதாலும், சரியான சிகிச்சை முறை இல்லை என்பதாலும், இது குழந்தைக்கும் பெற்றோருக்கும் உளரீதியாக பாதிப்பை ஏறடபடுத்தக்கூடிய நோய் ஆகும்.
நோயை பற்றி சரியாக அறிந்து கொள்ளுதல், அதன் சிகிச்சை முறைகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் பாதிப்பினை குறைக்கலாம்.
இலங்கையில் தேசிய தலசீமியா நிலையம் – நோயாளிகளுக்கு உதவி வழங்குகிறது. இவர்களின் செயற்பணி – தலசீமியா நோய் மற்றும் தடுப்பு மீளமைப்பு ஆகும்.
இது ஏற்கனவே ஏதாவது பிறப்புரிமை நோயுடைய (டவுன் நோய், தலசீமியா) ஒருவருக்கு மிகவும் உகந்தது.
டவுன் நோய் (Down syndrome)
என்றால் என்ன?
இது மூக்கூட்டு நிறமூர்த்தங்களால் ஏற்படும் ஒரு நிலையாகும். அதாவது 21ம் நிறமூர்த்தத்தில் மூன்றாம் நிறமூர்த்தம் ஒன்று காணப்படும்.
யார் பாதிக்கப்படுவர்?
இது வயது கூடிய (35 வயதிற்கு மேற்பட்ட) பெண்களில் ஏற்படுவதற்கே சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. என்னும், அதிகப்படியான பெண்கள், இளம் வயதிலேயே பிள்ளைகள் பெறுவதனால், அதிகமான டவுண் குளந்தைகள் இளம் வயது பெண்களில் காணப்படும்.
ஏற்னவே தாய்க்கோ அல்லது அவரின் குடும்பத்திற்கோ ஒரு அங்கவீனமுற்ற குழந்தை இருப்பின் தற்போதய பிரசவத்தில் அவ்வாறான குழந்தை பெற சாத்திய கூறுகள் அதிகம். இது அனைத்து குலங்களையும் நிறங்களையும் பாதிக்கலாம்.
முன்கூட்டிய கண்டுபிடித்தல்
டவண் நோயின் போது, ஏற்படும் பிறப்புரிமை மாற்றங்களை மாற்றமுடியாது. எனினும், அபாயத்திற்குள்ளான குழந்தைகளை முன்கூட்டி கண்டுபிடிக்கலாம்.
இதற்காக:
■அல்டிரா ஸ்வுண்ட் ஸ்கேன் – இது கர்ப்ப காலத்தில் 10-14 கிழமைகளில் செய்யப்படும்.
■குருதி பரிசோதனைகள் – இதன் போது மூன்று இரசாயன பதார்த்தங்கள் பரிசோதிக்கப்படும். இவை, பீடா hca, அல்பா பீடோ புரதம், ஈஸ்டிரைனேல். இது 15-22 கிழமைகள் வரை செய்யப்படும்.
]இப்பரிசோதனைகள் சாத்தியக்கூறு கூடிய குழந்தைகளை கண்டுபிடிப்பதே இந்த பரிசோதனையின் நோக்கமாகும். இது குழந்தைக்கு நிச்சயமாக டவுண் என்பதை கூறாது.
டவுண் நோய் ஏற்பட அதிக வாய்ப்புடையோருக்கு, மேலும் நில பரிசோதனைகள் வழங்கப்படும். இது அமினியன் பாய்பொருளை பரிசோதிப்பது, அல்லது கோரியன் முலைகளை சோதிப்பது என்பவையாகும்.
டவுண் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இலங்கையிலுள்ள தற்போதைய சட்டங்களின்படி கருச்சதைவு செய்து கொள்ள முடியாது.
தலசீமியா (Thalassemia)
என்றால் என்ன?
இது குருதியில் ஏற்படும் பிறப்புரிமை நோயாகும். இதன் போது ஈமோகுளோபின் எனும் ஒட்சிசனை காவும் நிறக்கூறில் ஏற்படும் பிரச்சனை ஆகும்.
இரண்டு பிரதான தலசீமியா காணப்படும்
1.அல்பா தலசீமியா
2.பீடா தலசீமியா- 3 வகைப்படும்
■சிறு தலசீமியா – பிறப்புரிமை மாற்றத்தை உடலில் கொண்டிருந்த போதிலும், நோய் அறிகுறிகள் காட்டப்பட மாட்டாது
■நடுநிலை தலசீமியா – இதனால், பந்தமான குருதிச்கை ஏற்படலாம். ஏனவே, குருதிபாய்ச்சல் தேவைப்படலாம்.
■பெரும் தலசீமியா – இது கடுமையான நோய் ஆகும். இதன் போது கடுமையான குருதிச்சோகை ஏற்கடலாம். தொடர் குருதிபாய்ச்சல் தேவைப்படலாம்.
எவ்வாறு ஏற்படுகிறது?
ஈமோகுளோபின் உருவாகும் பிறப்புரிமை அலகுகளின் குறைபாட்டாலே, இது ஏற்படும். எனவே, இவர்களுக்கு குறைவான அளவு ஈமோக்குளோபின் செங்குருதி சிறு துணிக்கைகள் காணப்படும்.
தலசீமியா பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்படும். இது இரத்த உறவுகளிடையே திருமணம் நடந்தால், ஏற்படும் சாத்தியகூறுகள் அதிகரிக்கும். இதனை காவுவோருடைய அறிகுறிகள் காணப்படாது. எனினும், இவர் இன்னொரு காவுவோரை திருமணம் முடித்தால் அவருக்கு நோயுள்ள ஒரு குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.
இந்த நோய் வாழ்நாள் முழுவதும் காணப்படும் என்பதாலும், சரியான சிகிச்சை முறை இல்லை என்பதாலும், இது குழந்தைக்கும் பெற்றோருக்கும் உளரீதியாக பாதிப்பை ஏறடபடுத்தக்கூடிய நோய் ஆகும்.
நோயை பற்றி சரியாக அறிந்து கொள்ளுதல், அதன் சிகிச்சை முறைகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் பாதிப்பினை குறைக்கலாம்.
இலங்கையில் தேசிய தலசீமியா நிலையம் – நோயாளிகளுக்கு உதவி வழங்குகிறது. இவர்களின் செயற்பணி – தலசீமியா நோய் மற்றும் தடுப்பு மீளமைப்பு ஆகும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
பயனுள்ள தகவல் சபீர்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
பதிவுக்கு நன்றி தோழரே .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
பதிவுக்கு நன்றி சபீர்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
நன்றி சபீர்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா படிக்கும் போது கொஞ்சம் பயமாகவும் இருந்தது. நன்றி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
அருமையான பதிவு நன்றி சபீர்
நேசமுடன் ஹாசிம்
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
கலை wrote:பயனுள்ள தகவல் சபீர்...!
நன்றி சார் நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
kalaimoon70 wrote:பதிவுக்கு நன்றி தோழரே .
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» முன் எச்சரிக்கை
» எழுப்புதலுக்கு ஆயத்தம்
» தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர்
» புலம்பெயர் தமிழ் மக்கள் ஐ.நா முன்றலில் அணிதிரள ஆயத்தம்
» முன் ஜாக்கிரதை…!
» எழுப்புதலுக்கு ஆயத்தம்
» தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர்
» புலம்பெயர் தமிழ் மக்கள் ஐ.நா முன்றலில் அணிதிரள ஆயத்தம்
» முன் ஜாக்கிரதை…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|