Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am
» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
vista | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
mini | ||||
balki1949 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி கெட்ட நான்..!
3 posters
Page 1 of 1
நன்றி கெட்ட நான்..!
கண் மூடியபடி நான் பிறந்தேன்..அன்று முதல் - அம்மா
தன் கண்களை
தூக்கம் காவு கொள்ள விடாதிருந்து எனைக் காத்தாள்!
எங்கே என்னை எறும்பு
கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு..
நான் தவழ தொடங்கினேன்..
தரையோடு
தனை விழுத்தி தானும் சேர்ந்து தவழ்ந்து..
என் தத்தக்கா பித்தக்கா என்ற
ஊர்தலில் தன் உயிர் மூச்சை
ஒளித்து வைத்தாள் -அம்மா
வளர்ந்தேன்...
கங்காரு போல் எனை உடலில் காவி காவியே தான் மெலிந்தாள்.
கண்ணு
இல்ல.....செல்லம் இல்ல....
காகம் சொல்லு...மேகம் சொல்லு.....
அம்மா...என்னை
பேச பழக்கினாள்!
காலம் காற்றில் மிதக்கும் தூசி என பறந்தது!
இப்போ
அம்மா கை தடியுடன் நடக்கிறாள்....
தட்டு தடுமாறி படியேறி
வருகிறாள்..பிள்ளை
சாப்பிட்டு போட்டு படியேன் என்கிறாள்......
முகம்
சிவக்கிறது எனக்கு..........
"உன்னை பேசாம இரு எண்டு சொன்னன் தானேமா..
பெரிய கரைச்சல்"
எனக்கு பேச கற்று கொடுத்தவளை
பேசாமல்
இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
என்னை எறும்பு கடித்திடுமோ என்று
பயந்தவள் மனசை
இரை கவ்விய பாம்பாய் கொன்றேன்!
ஓடி வாடி..ஓடி
வாடி....
அம்மா உலகத்தை மறந்து..என்னுள் மீண்டும் பிறந்து..
நடை
பழக்கினாள்!
தன் இரு கை நீட்டி அதனிடையுள் என்னை நடக்கவைத்தாள்..
எங்கே...நான் விழுந்து விடுவேனோ என்று பயம் ..அம்மாக்கு!
வாழ்வு
புத்தகத்தை கால காற்று மறுபடியும்..
பக்கம் வேறாய் புரட்டுகிறது
அம்மா
தலை வெள்ளி சரிகை கொண்டு நெய்த
கறுப்பு துணி என்றாகிறது!
"பிள்ளை
கால் வலிக்குது ஒருக்கா கடைக்கு போட்டு வாயேன்"
இது..அம்மா!
"எனக்கு
ஏலாது சும்மா போமா"
அது..நான்!
முழங்கால் வலிக்க.. முக்கி
முனகி அம்மா நடப்பாள் -கடை திசையில்!
எனக்கு நடை பழக்கியவளை..பாதம்
கொதிக்க நடக்கவிட்டு..
நான் நன்றி செய்தேன்!
திரும்பி
வந்தபின் தேநீர் போடுவாள்- மூச்சு வாங்குமே!
எனக்கு முதல் தந்துவிட்டு
தான் குடிப்பாள்!
கால் கடுக்க சென்றது அவள்....
களைப்பாறியது
..நான்!
எப்படிச் சொல்ல?
இச்சென்று கன்னம் முத்தமிட்டாலும்
சரி..
இடியென்று அவள் தலையுள் நான் இறங்கினாலும் சரி..
எதையுமே
ஒன்றாய்தான் எடுப்பாள் - அம்மா!
காலம் ஓடும் ...அம்மா
ஒருபொழுதில்
காலமாவாள்..
கதறி அழுவேன் ..நான்
அம்மா போயிட்டாளே என்றா?
இல்லை
இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா?
கண்ணீருக்குள்ளும்
சுயநலம்.. சீ..
நன்றி கெட்ட நான்!!
தன் கண்களை
தூக்கம் காவு கொள்ள விடாதிருந்து எனைக் காத்தாள்!
எங்கே என்னை எறும்பு
கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு..
நான் தவழ தொடங்கினேன்..
தரையோடு
தனை விழுத்தி தானும் சேர்ந்து தவழ்ந்து..
என் தத்தக்கா பித்தக்கா என்ற
ஊர்தலில் தன் உயிர் மூச்சை
ஒளித்து வைத்தாள் -அம்மா
வளர்ந்தேன்...
கங்காரு போல் எனை உடலில் காவி காவியே தான் மெலிந்தாள்.
கண்ணு
இல்ல.....செல்லம் இல்ல....
காகம் சொல்லு...மேகம் சொல்லு.....
அம்மா...என்னை
பேச பழக்கினாள்!
காலம் காற்றில் மிதக்கும் தூசி என பறந்தது!
இப்போ
அம்மா கை தடியுடன் நடக்கிறாள்....
தட்டு தடுமாறி படியேறி
வருகிறாள்..பிள்ளை
சாப்பிட்டு போட்டு படியேன் என்கிறாள்......
முகம்
சிவக்கிறது எனக்கு..........
"உன்னை பேசாம இரு எண்டு சொன்னன் தானேமா..
பெரிய கரைச்சல்"
எனக்கு பேச கற்று கொடுத்தவளை
பேசாமல்
இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
என்னை எறும்பு கடித்திடுமோ என்று
பயந்தவள் மனசை
இரை கவ்விய பாம்பாய் கொன்றேன்!
ஓடி வாடி..ஓடி
வாடி....
அம்மா உலகத்தை மறந்து..என்னுள் மீண்டும் பிறந்து..
நடை
பழக்கினாள்!
தன் இரு கை நீட்டி அதனிடையுள் என்னை நடக்கவைத்தாள்..
எங்கே...நான் விழுந்து விடுவேனோ என்று பயம் ..அம்மாக்கு!
வாழ்வு
புத்தகத்தை கால காற்று மறுபடியும்..
பக்கம் வேறாய் புரட்டுகிறது
அம்மா
தலை வெள்ளி சரிகை கொண்டு நெய்த
கறுப்பு துணி என்றாகிறது!
"பிள்ளை
கால் வலிக்குது ஒருக்கா கடைக்கு போட்டு வாயேன்"
இது..அம்மா!
"எனக்கு
ஏலாது சும்மா போமா"
அது..நான்!
முழங்கால் வலிக்க.. முக்கி
முனகி அம்மா நடப்பாள் -கடை திசையில்!
எனக்கு நடை பழக்கியவளை..பாதம்
கொதிக்க நடக்கவிட்டு..
நான் நன்றி செய்தேன்!
திரும்பி
வந்தபின் தேநீர் போடுவாள்- மூச்சு வாங்குமே!
எனக்கு முதல் தந்துவிட்டு
தான் குடிப்பாள்!
கால் கடுக்க சென்றது அவள்....
களைப்பாறியது
..நான்!
எப்படிச் சொல்ல?
இச்சென்று கன்னம் முத்தமிட்டாலும்
சரி..
இடியென்று அவள் தலையுள் நான் இறங்கினாலும் சரி..
எதையுமே
ஒன்றாய்தான் எடுப்பாள் - அம்மா!
காலம் ஓடும் ...அம்மா
ஒருபொழுதில்
காலமாவாள்..
கதறி அழுவேன் ..நான்
அம்மா போயிட்டாளே என்றா?
இல்லை
இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா?
கண்ணீருக்குள்ளும்
சுயநலம்.. சீ..
நன்றி கெட்ட நான்!!
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: நன்றி கெட்ட நான்..!
ரசித்த கவிதை அருமை தாய்மைக்கு
கவிதை தந்த உங்களுக்கு நன்றி
நாம் நன்றி கெட்டவனாக வேண்டாம்.
கவிதை தந்த உங்களுக்கு நன்றி
நாம் நன்றி கெட்டவனாக வேண்டாம்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Similar topics
» நன்றி கெட்ட மனிதர்கள்.
» நன்றி கெட்ட நாக்கு! - கவிதை
» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
» நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
» நன்றி கெட்ட நாக்கு! - கவிதை
» நன்றி கெட்ட நாய்கள் ஜாக்கிரதை.!
» நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்.
» அரசு ஊழல் அதிகாரிகளுக்கு அரபு எரிபொருள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|