ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள்

4 posters

Go down

நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள் Empty நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள்

Post by சிவா Sun Apr 25, 2010 5:03 pm


சென்னையில் மோசடி: நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த தனிப்படை பெங்களூர் விரைந்தது; பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள்
.


திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து பிரபலமானார். அவரது காந்தப் பேச்சில் மயங்கி ஏராளமான பக்தர்கள் அவரது சீடர்களாக மாறினர்.

தமிழகம் முழுவதும், நித்யானந்தாவின் ஆசிரமங்கள் பிரபலமடைந்தன. அவரது தரிசனத்துக்காக பக்தர்கள் காத்துக்கிடந்தனர். இப்படி புகழின் உச்சியில் இருந்த நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யானந்தா மீது ஏராளமான வக்கீல்கள் புகார் கொடுத்தனர். அங்கயற்கண்ணி என்ற பெண் வக்கீல் கொடுத்த புகாரில், நித்யானந்தா சாமியார் வேஷமிட்டு பக்தர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி யிருந்தார்.

இந்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது (420-ஐ.பி.சி.) மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் மோசடி வழக்கு தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. நித்யானந்தாவை சென்னைக்கு அழைத்து வரமாட்டோம். உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று விசாரணை நடத்துவார்கள் என்று கமிஷனர் ராஜேந்திரன் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர் நேற்று இரவு பெங்களூர் புறப்பட்டு சென்றனர்.

கர்நாடக போலீஸ் காவலில் இருக்கும் நித்யானந்தாவிடம் மோசடி தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சென்னைக்கு வரும் நேரங்களில் பாத பூஜை என்ற பெயரில் நித்யானந்தா பல கோடிகளை சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். யார்- யாரிடம் நித்யானந்தா எவ்வளவு பணம் வாங்கினார் என்ற பட்டியலை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கோடிகளில் புரளும் குடும்பத்து பெண்கள் பலர் நித்யானந்தாவுக்கு பாதபூஜை நடத்துவதை பெரும் பாக்கியமாக கருதி அவரது கால்களை கழுவி விட்டுள்ளனர்.

தங்களது வீட்டுக்கு நித்யானந்தாவை வரவழைத்து பெரிய தாம்பூலத்தில் அவரை நிற்க வைத்து பாதபூஜை செய்துள்ளனர். இந்த பாத பூஜைக்காக பல கோடிகளை நித்யானந்தா பக்தர்களிடம் இருந்து வசூலித்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் விருப்பப்பட்டு காணிக்கையாக நினைத்துதான் பல லட்சங்களை வாரி வழங்கியுள்ளனர்.

நித்யானந்தா மிரட்டி பணம் வசூலித்தார் என இதுவரை யாரும் சென்னையில் புகார் கொடுக்காததை இந்த வழக்கின் பின்னடைவாக போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் மோசடி தொடர்பாக பல்வேறு தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள் Empty Re: நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள்

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 6:14 pm

எலி பொறியில் மாட்டியது போல் தொலைந்தார் ஆனந்தா.......


நேசமுடன் ஹாசிம்
நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள் Empty Re: நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள்

Post by சபீர் Sun Apr 25, 2010 6:32 pm

கோடிகளில் புரளும் குடும்பத்து பெண்கள் பலர் நித்யானந்தாவுக்கு பாதபூஜை நடத்துவதை பெரும் பாக்கியமாக கருதி அவரது கால்களை கழுவி விட்டுள்ளனர்.
என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம் இவர்களை சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள் Empty Re: நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள்

Post by கலைவேந்தன் Sun Apr 25, 2010 6:55 pm

நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள் 56667 நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள் 56667 நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள் 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள் Empty Re: நித்யானந்தாவுக்கு பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum