Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
+2
சிவா
arularjuna
6 posters
Page 1 of 1
கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
மேலூர்: சந்தேக கணவனை கொலை செய்த பெண் சரணடைய மேலூர் போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்து, நீண்ட அலைக்கழிப்புக்கு பின், போலீசாரை சந்தித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு தன் மீது தீராத சந்தேகம் கொண்டு துன்புறுத்திய கணவர் நல்லியப்பனை டி. தர்சானப் பட்டியில் அவரது மனைவி மலர், கணவன் தலையில் பாறாங்கல்லை போட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தார்.
தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த மலர், வெட்டிய அரிவாளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அதிகாலை மேலூருக்கு வந்தார். நத்தம் பகுதியை சேர்ந்த இவருக்கு மேலூர் போலீஸ் ஸ்டேஷன் எங்குள்ளது என தெரியவில்லை. இதனால் கண்ணில் படும் பலரிடம் ஸ்டேஷன் எங்குள்ளது, என கேட்டபடி தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்குள்ளவர்கள் ஸ்டேஷனை காட்டவே, அங்கு சென்று வெளியில் நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பேச முயன்றுள்ளார். கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்திருந்த போலீசார் பரபரப்பில் இருந்தனர். இவரிடம் யாரும் பேச முன்வரவில்லை. எதுவாக இருந்தாலும் 10 மணிக்கு வா என அவரிடம் கூறி உள்ளனர்.
இரண்டு, மூன்று போலீசாரிடம் தகவலை சொல்ல முயன்றும் முடியாததால், போலீஸ் ஸ்டேஷன் ஓரமாக அவர் சென்று அமர்ந்து விட்டார். கொலை நடந்த இடத்திற்கு போன பிறகு தான், கொலையாளி தங்களை தேடி வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. பதறிப் போன போலீசார் உடனடியாக ஒரு வேனில் அவரை ஏற்றிக் கொண்டு மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். முடிவில் தானாக வந்து சரணடைந்த அவரை தாங்கள் கைது செய்ததாக கூறி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து பெருமூச்சு விட்டனர்.
தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த மலர், வெட்டிய அரிவாளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அதிகாலை மேலூருக்கு வந்தார். நத்தம் பகுதியை சேர்ந்த இவருக்கு மேலூர் போலீஸ் ஸ்டேஷன் எங்குள்ளது என தெரியவில்லை. இதனால் கண்ணில் படும் பலரிடம் ஸ்டேஷன் எங்குள்ளது, என கேட்டபடி தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்குள்ளவர்கள் ஸ்டேஷனை காட்டவே, அங்கு சென்று வெளியில் நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பேச முயன்றுள்ளார். கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்திருந்த போலீசார் பரபரப்பில் இருந்தனர். இவரிடம் யாரும் பேச முன்வரவில்லை. எதுவாக இருந்தாலும் 10 மணிக்கு வா என அவரிடம் கூறி உள்ளனர்.
இரண்டு, மூன்று போலீசாரிடம் தகவலை சொல்ல முயன்றும் முடியாததால், போலீஸ் ஸ்டேஷன் ஓரமாக அவர் சென்று அமர்ந்து விட்டார். கொலை நடந்த இடத்திற்கு போன பிறகு தான், கொலையாளி தங்களை தேடி வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. பதறிப் போன போலீசார் உடனடியாக ஒரு வேனில் அவரை ஏற்றிக் கொண்டு மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். முடிவில் தானாக வந்து சரணடைந்த அவரை தாங்கள் கைது செய்ததாக கூறி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து பெருமூச்சு விட்டனர்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
சிவா wrote:பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
சிவா wrote:பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதேன்பது
இதுதானோ .............
Re: கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
கொக்கு பிடிக்க எளிய வழி:
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
சிவா wrote:கொக்கு பிடிக்க எளிய வழி:
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
மிகச்சரி சிவா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
சிவா wrote:கொக்கு பிடிக்க எளிய வழி:
கையில் வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும், கொக்கு அயர்ந்து நிற்கும் நேரம் அதன் தலையில் அந்த வெண்ணெயை வைத்துவிட்டு சத்தமில்லாமல் கரைக்கு வந்து விடவும். வெயிலில் அந்த வெண்ணெய் சூடேறி, உருகி கொக்கின் கண்களை மறைத்து விடும்..! அவ்வளவுதான்.... கொக்கு அகப்பட்டுக் கொண்டது. ஓடிச் சென்று பிடித்து வந்துவிடவும்....!
தமிழக போலிசாரின் புத்திசாலித் தனத்துக்கு இக்கதை முழுக்கப் பொருந்தும்.!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
சிவா wrote:பெண் என்பவள் மென்மையானவள், அடக்கமானவள்தான், அதே நேரம் அநீதியிழைக்கப்பட்டால் அவளின் அவதாரம் இப்படியும் விஸ்வரூபம் எடுக்கும்..!
தமிழக சிரிப்புப் போலிசாரின் கடமையுணர்வுக்கு ஒரு சல்யூட்!
- Spoiler:
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» பெண் போலீஸ் கற்பழித்து கொலை
» பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை
» ராஜஸ்தானில் பெண் போலீஸ் கற்பழித்து கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது
» மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல்
» பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
» பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை
» ராஜஸ்தானில் பெண் போலீஸ் கற்பழித்து கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது
» மதுரையில் தகரப்பெட்டியில் பெண் பிணம்: எதற்காக கொடூரக் கொலை? போலீஸ் திணறல்
» பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|