Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
+4
ப்ரியா
கலைவேந்தன்
நிலாசகி
தமிழ்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
ஒரு
அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும்
உலகநாயகனும். இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக
நெருக்கமான அமிதாப்பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.
கொழும்பில்
அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல்,
விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்பு
விருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும்
திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.
விஷயம்
ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், “இது குறித்து
பதில் சொல்லக்கூட விரும்பவில்லை” என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித்
தூரப் போட்டுவிட்டாராம்.
கமல்ஹாஸனோ “இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள்?” என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.
விஜய்
உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை
புறக்கணித்து விட்டனர்.
ஆனால் தமிழின உணர்வும், தமிழ் சினிமாவும்
எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக் குழு, தற்போது
இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.
இந்த விழாவின்
தலைவரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யாராயும்
ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த
‘ராவணன்’ படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில்
திரையிடப் போகிறார்க்களாம்.
இதற்காக மணிரத்னத்தை சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால்,
இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச்
சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன்
தவிக்கிறாராம் மணிரத்னம்.
”ராவணன்’ என்றாலே பெரும் பிரச்சினையாக உள்ளதே” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.
சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!
நன்றி : மனிதன் . காம்
அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும்
உலகநாயகனும். இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக
நெருக்கமான அமிதாப்பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?
இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.
கொழும்பில்
அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல்,
விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்பு
விருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும்
திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.
விஷயம்
ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், “இது குறித்து
பதில் சொல்லக்கூட விரும்பவில்லை” என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித்
தூரப் போட்டுவிட்டாராம்.
கமல்ஹாஸனோ “இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள்?” என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.
விஜய்
உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை
புறக்கணித்து விட்டனர்.
ஆனால் தமிழின உணர்வும், தமிழ் சினிமாவும்
எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக் குழு, தற்போது
இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.
இந்த விழாவின்
தலைவரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யாராயும்
ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த
‘ராவணன்’ படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில்
திரையிடப் போகிறார்க்களாம்.
இதற்காக மணிரத்னத்தை சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால்,
இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச்
சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன்
தவிக்கிறாராம் மணிரத்னம்.
”ராவணன்’ என்றாலே பெரும் பிரச்சினையாக உள்ளதே” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.
சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!
நன்றி : மனிதன் . காம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
என்னைப்பொறுத்தவரை கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால் என்னும் கருத்தே பொருந்தும்...
அங்கே சென்று தம் ஒட்டுமொத்த கருத்தை பதியவைக்கலாமே...
இதில் தவறில்லையே...
உணர்வுகளை மதிக்கும் அதே நேரம் அங்கே துயர் கொண்டுள்ள தமிழ்ச்சகோதர சகோதரிகளைச் சந்திக்கலாமே..
இதை நெகட்டிவாக எடுத்து என் அடிப்படைக்கருத்தை தவறாகப்புரிந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சென்று தமிழர்களின் கண்ணீருக்கு ஆறுதலாவது சொல்ல செல்வேன்...
அங்கே சென்று தம் ஒட்டுமொத்த கருத்தை பதியவைக்கலாமே...
இதில் தவறில்லையே...
உணர்வுகளை மதிக்கும் அதே நேரம் அங்கே துயர் கொண்டுள்ள தமிழ்ச்சகோதர சகோதரிகளைச் சந்திக்கலாமே..
இதை நெகட்டிவாக எடுத்து என் அடிப்படைக்கருத்தை தவறாகப்புரிந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சென்று தமிழர்களின் கண்ணீருக்கு ஆறுதலாவது சொல்ல செல்வேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
கலை wrote:என்னைப்பொறுத்தவரை கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால் என்னும் கருத்தே பொருந்தும்...
அங்கே சென்று தம் ஒட்டுமொத்த கருத்தை பதியவைக்கலாமே...
இதில் தவறில்லையே...
உணர்வுகளை மதிக்கும் அதே நேரம் அங்கே துயர் கொண்டுள்ள தமிழ்ச்சகோதர சகோதரிகளைச் சந்திக்கலாமே..
இதை நெகட்டிவாக எடுத்து என் அடிப்படைக்கருத்தை தவறாகப்புரிந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சென்று தமிழர்களின் கண்ணீருக்கு ஆறுதலாவது சொல்ல செல்வேன்...
அது சரிதான் கலை அண்ணா ,
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
பாரதிப்பிரியன் wrote:இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
நன்றி பாரதிப் பிரியன் , இதுவும் இன்னொரு கோணத்தில் நோக்கப்பட வேண்டியது தான் ....
சரியான வார்த்தைகள் ..............
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
பகிர்விற்கு நன்றி சகோதரி,
தமிழ்க் கலைஞர்களிற்கு எனது நன்றிகள்![இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..! 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
தமிழ்க் கலைஞர்களிற்கு எனது நன்றிகள்
![இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..! 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..! Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
priyatharshi wrote:பாரதிப்பிரியன் wrote:இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
நன்றி பாரதிப் பிரியன் , இதுவும் இன்னொரு கோணத்தில் நோக்கப்பட வேண்டியது தான் ....
சரியான வார்த்தைகள் ..............![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
பாரதிப்பிரியன் wrote:இதில் ஒரு விஷயம் புரியப்படவேண்டியது...அவ்வாறு தமிழ்நாட்டின் நட்சத்திரங்கள் அழைக்கப்படுவதே வேறு ஒரு உள்நோக்கத்துடன் தான்...அவர்கள் சென்றால், பின்பு ராஜபக்ச அன் கோ இறுமாப்புற்று மேலும் கர்வம் கொள்ள நேரிடும்.
"கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால்" நீங்கள் கூறியது சரிதான் கலை அண்ணா, ஆனால் இந்த சந்தர்ப்பம் வேறு...அதுவும் தமிழ்க்கலைஞர்கள் அழைக்கப்படுவதோ ஏராளமான தமிழர்களைக் கொன்று குவித்த எதிரி ஒருவனால்...நிச்சயம் அவர்கள் அங்கு சென்றால் சந்திக்கப்போவது பாதிக்கப்பட்டவர்களை அல்ல...அதற்கு ஒருபோதும் ராஜபக்ச சகோதரர்கள் இடங்கொடுக்கப் போவதில்லை. ஒரு கண் துடைப்பு வித்தையே மீண்டும் அரங்கம் ஏறும்...
நீங்கள் சொல்லும் கண்ணோட்டமும் சரிதான் நண்பரே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இலங்கை வரும்படி அழைப்பு புறக்கணித்தனர் தமிழக சூப்பர் ஸ்டார்கள்..!
கலை wrote:என்னைப்பொறுத்தவரை கலைஞர்களுக்கு ஊராமால் நாடாமால் என்னும் கருத்தே பொருந்தும்...
அங்கே சென்று தம் ஒட்டுமொத்த கருத்தை பதியவைக்கலாமே...
இதில் தவறில்லையே...
உணர்வுகளை மதிக்கும் அதே நேரம் அங்கே துயர் கொண்டுள்ள தமிழ்ச்சகோதர சகோதரிகளைச் சந்திக்கலாமே..
இதை நெகட்டிவாக எடுத்து என் அடிப்படைக்கருத்தை தவறாகப்புரிந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..
எனக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் சென்று தமிழர்களின் கண்ணீருக்கு ஆறுதலாவது சொல்ல செல்வேன்...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு
» இலங்கை தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு ஜெயலலிதாவிற்கு அரசாங்கம் அழைப்பு?
» பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு உலகத்தமிழர்கள் அணிதிரள்வீர்-தமிழக தலைவர்கள் அழைப்பு
» தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.
» இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு
» இலங்கை தமிழ் மக்களைச் சந்திப்பதற்கு ஜெயலலிதாவிற்கு அரசாங்கம் அழைப்பு?
» பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு உலகத்தமிழர்கள் அணிதிரள்வீர்-தமிழக தலைவர்கள் அழைப்பு
» தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|