Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு
+5
ரமீஸ்
செங்கை ஆழியன்
சிவா
ப்ரியா
சரவணன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு
(பிரட்றிக் கோட்டையின் முன்புற, பின்புற வாசல்களின் புகைப்படங்கள்)
திருக்கோணேஸ்வரம் அமைந்திருக்கின்ற திருகோணமலையின் சுவாமிமலைப் பகுதியிலிருந்து இரு கல்வெட்டுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று தமிழ் மொழியிலும் மற்றது வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளது.
கி.பி 1624ல் போர்த்துக்கேயரால் ஆலயம் இடிக்கப்பட்டு பிரட்ரிக் கோட்டை கட்டப்பட்டபோது, ஆலயச் சுவரிலே பொறிக்கப்பட்டிருந்த தமிழ் கல்வெட்டு ஒன்றும் சேர்த்து கோட்டை வாசலில் காணப்படுகிறது.
(பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு)
இக் கல்வெட்டானது பிற்காலத்திலே நடக்க இருக்கின்ற நிகழ்வுகளை முற்கூட்டியே தெரிவித்த தீர்க்
தரிசனப் பாடலாக உள்ளது.
கல்வெட்டு வாசகம்
னனே
குள
காட முடத
ருப பணியை
னனே பறங்கி
ககவே மனன
ன பானன
னையயறற
தே
வை த
ரை
கள
இக் கல்வெட்டினது மொழி பெயர்ப்புக்கள் பல காணப்பட்டாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும், பாரம்பரியமாக கூறப்பட்டுவருவதுமான மொழிபெயர்ப்பு
"முன்னே குளக்கோட்டன் மூட்டுந்
திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னாகேள்
பூனைக் கண்,
செங்கண் புகைக் கண்ணன் போனபின்
மானே வடுகாய்விடும்"
இப்பாடலின் கருத்தினை யாவருமே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியவாறு உள்ளது. முற்காலத்திலே குளக்கோட்டன் என்பவர் திருப்பணி செய்த இந்த ஆலயத்தை, பிற்காலத்தில் பறங்கி இனத்தவர்
அழிப்பர் என்றும் அதன்பின் ஆட்சியில் ஏற்பட இருந்த மாற்றங்கள் பற்றியும் கூறுகின்றது இக்கல்வெட்டு.
கிருஷ்ண சாஸ்திரி என்பவரது ஆய்வுக் கருத்தின்படி, ''இவ்வெழுத்தமைப்பானது கி.பி. 16ம் நூற்றாண்டுகளைச்சார்ந்ததென்றும் ஆனால் 'குடும்பியாமலை சாசனத்துடன் ஒப்பிடும் போது இதில்
பொறிக்கப்பட்டுள்ள இரு கயல்களும் கி.பி 13ம் நூற்றாண்டைச்சார்ந்ததென்றும்'' கூறப்படுகிறது.
கி.பி 1624ல் கோணேசர் ஆலயத்தை அழித்த போர்த்துக்கேயத் தளபதி 'கொன்ஸ்ரான்ரைன் டீசா'
என்பவனது தினக் குறிப்பேட்டிலிருந்து , ''இவ்வாலயமானது மனுராசா என்னும் இலங்கையின் சக்கரவர்த்தி ஒருவனால் கி.மு 1300ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக'' அறியக் கூடியதாக உள்ளது.
Courtesy: ஜே பக்கங்கள்
திருக்கோணேஸ்வரம் அமைந்திருக்கின்ற திருகோணமலையின் சுவாமிமலைப் பகுதியிலிருந்து இரு கல்வெட்டுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று தமிழ் மொழியிலும் மற்றது வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளது.
கி.பி 1624ல் போர்த்துக்கேயரால் ஆலயம் இடிக்கப்பட்டு பிரட்ரிக் கோட்டை கட்டப்பட்டபோது, ஆலயச் சுவரிலே பொறிக்கப்பட்டிருந்த தமிழ் கல்வெட்டு ஒன்றும் சேர்த்து கோட்டை வாசலில் காணப்படுகிறது.
(பிரட்ரிக் கோட்டை வாசலில் காணப்படுகின்ற தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு)
இக் கல்வெட்டானது பிற்காலத்திலே நடக்க இருக்கின்ற நிகழ்வுகளை முற்கூட்டியே தெரிவித்த தீர்க்
தரிசனப் பாடலாக உள்ளது.
கல்வெட்டு வாசகம்
னனே
குள
காட முடத
ருப பணியை
னனே பறங்கி
ககவே மனன
ன பானன
னையயறற
தே
வை த
ரை
கள
இக் கல்வெட்டினது மொழி பெயர்ப்புக்கள் பல காணப்பட்டாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும், பாரம்பரியமாக கூறப்பட்டுவருவதுமான மொழிபெயர்ப்பு
"முன்னே குளக்கோட்டன் மூட்டுந்
திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னாகேள்
பூனைக் கண்,
செங்கண் புகைக் கண்ணன் போனபின்
மானே வடுகாய்விடும்"
இப்பாடலின் கருத்தினை யாவருமே எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியவாறு உள்ளது. முற்காலத்திலே குளக்கோட்டன் என்பவர் திருப்பணி செய்த இந்த ஆலயத்தை, பிற்காலத்தில் பறங்கி இனத்தவர்
அழிப்பர் என்றும் அதன்பின் ஆட்சியில் ஏற்பட இருந்த மாற்றங்கள் பற்றியும் கூறுகின்றது இக்கல்வெட்டு.
கிருஷ்ண சாஸ்திரி என்பவரது ஆய்வுக் கருத்தின்படி, ''இவ்வெழுத்தமைப்பானது கி.பி. 16ம் நூற்றாண்டுகளைச்சார்ந்ததென்றும் ஆனால் 'குடும்பியாமலை சாசனத்துடன் ஒப்பிடும் போது இதில்
பொறிக்கப்பட்டுள்ள இரு கயல்களும் கி.பி 13ம் நூற்றாண்டைச்சார்ந்ததென்றும்'' கூறப்படுகிறது.
கி.பி 1624ல் கோணேசர் ஆலயத்தை அழித்த போர்த்துக்கேயத் தளபதி 'கொன்ஸ்ரான்ரைன் டீசா'
என்பவனது தினக் குறிப்பேட்டிலிருந்து , ''இவ்வாலயமானது மனுராசா என்னும் இலங்கையின் சக்கரவர்த்தி ஒருவனால் கி.மு 1300ம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக'' அறியக் கூடியதாக உள்ளது.
Courtesy: ஜே பக்கங்கள்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு
அருமையான சுவடுகள் , நான் கூட ஒருமுறை சென்றிருக்கின்றேன், இராவணன் வெட்டு இரு மலைகளுக்கிடையில் காணப்படுகின்றது, நாம் கல் எறிந்தால் அந்தக்கல் அந்த இராவணன் வெட்டை தாண்டித்தான் விழும் , இராவணன் வெட்டு புகைப்படம் இருந்தாலும் பதியவும் அண்ணா ,
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு
அரிய தகவல் சரண்!
இராவணன் பற்றியும், இராவணன் கல்வெட்டு பற்றியும் அறிய இங்கு செல்லுங்கள்!
www.eegarai.net/-f25/-t6590.htm
priyatharshi wrote:அருமையான சுவடுகள் , நான் கூட ஒருமுறை சென்றிருக்கின்றேன், இராவணன் வெட்டு இரு மலைகளுக்கிடையில் காணப்படுகின்றது, நாம் கல் எறிந்தால் அந்தக்கல் அந்த இராவணன் வெட்டை தாண்டித்தான் விழும் , இராவணன் வெட்டு புகைப்படம் இருந்தாலும் பதியவும் அண்ணா ,
இராவணன் பற்றியும், இராவணன் கல்வெட்டு பற்றியும் அறிய இங்கு செல்லுங்கள்!
www.eegarai.net/-f25/-t6590.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு
அருமையான தகவல் பகிர்வு நன்றி
செங்கை ஆழியன்- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010
Re: திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு
இதோ திருக் கோநெஸ்வரக் கோயிலுக்கு அருகாமையில் குலக்கோட்டை மன்னனின் பரம்பரையில் வந்த ஒருவன் நின்று கொண்டிருக்கிறான்.
தலையை கொலோப்பிக்க வேணாம் அது குலக்கோட்டை மன்னனின் பரம்பரையில் வந்த ஒருவன்இல்ல,
அது நான் தான்.
- Spoiler:
தலையை கொலோப்பிக்க வேணாம் அது குலக்கோட்டை மன்னனின் பரம்பரையில் வந்த ஒருவன்இல்ல,
அது நான் தான்.
Last edited by mhmramees on Sun Apr 25, 2010 12:08 pm; edited 1 time in total
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு
நானும் இக்கோயில் மலைக்கு பார்வையிடச்சென்றிருக்கிறேன் இலங்கையில் வெளிநாட்டவர் பார்வையிடும் இடங்களில் இதுவும் ஒன்று இயற்கையில் அழகாய் அமைந்த இடம் நினைவுகூர வழிவகுத்த தகவலும் நன்று
நேசமுடன் ஹாசிம்
Re: திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு
ஏன் இப்படி உங்க படத்தை மாத்தனும். காலையில நல்லாத்தானே இருந்தீங்க.. அதுக்குள்ள என்ன ஆச்சு...வந்து பின்னூட்டம் இடலாம்னு போனேன்..mhmramees wrote:இதோ திருக் கோநெஸ்வரக் கோயிலுக்கு அருகாமையில் குலக்கோட்டை மன்னனின் பரம்பரையில் வந்த ஒருவன் நின்று கொண்டிருக்கிறான்.
- Spoiler:
தலையை கொலோப்பிக்க வேணாம் அது குலக்கோட்டை மன்னனின் பரம்பரையில் வந்த ஒருவன்இல்ல,
அது நான் தான்.
Re: திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு
சிவா wrote:அரிய தகவல் சரண்!priyatharshi wrote:அருமையான சுவடுகள் , நான் கூட ஒருமுறை சென்றிருக்கின்றேன், இராவணன் வெட்டு இரு மலைகளுக்கிடையில் காணப்படுகின்றது, நாம் கல் எறிந்தால் அந்தக்கல் அந்த இராவணன் வெட்டை தாண்டித்தான் விழும் , இராவணன் வெட்டு புகைப்படம் இருந்தாலும் பதியவும் அண்ணா ,
இராவணன் பற்றியும், இராவணன் கல்வெட்டு பற்றியும் அறிய இங்கு செல்லுங்கள்!
www.eegarai.net/-f25/-t6590.htm
by ஹாசிம் on Sun Apr 25, 2010 3:57 pmநானும்
இக்கோயில் மலைக்கு பார்வையிடச்சென்றிருக்கிறேன் இலங்கையில் வெளிநாட்டவர்
பார்வையிடும் இடங்களில் இதுவும் ஒன்று இயற்கையில் அழகாய் அமைந்த இடம்
நினைவுகூர வழிவகுத்த தகவலும் நன்று
நான இராவண காவியத்தை ரசித்து ருசித்து படித்துள்ளேன்..இராமனைக் காட்டிலும் இராவணக் கதாபாத்திரம் மீதுதான் அதிகம் ஈடுபாடு. இப்படி ஒவ்வொருவரும் சொல்லி சொல்லி இந்த இடத்தைப் பார்க்க ஆவலைத் தூண்டுகிறீர்களே... மிக்க நன்றி சரண்.. அரிய செய்திகளைத் தொடர்ந்து தருவதற்கு..
மிக்க நன்றி சிவா.. தங்கள் கட்டுரை மிக அருமை...
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உத்திரமேரூர் கல்வெட்டு
» ஆழப்பதிந்த சில கல்வெட்டு
» சீனாவில் தமிழ்க் கல்வெட்டு
» கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு!
» கறுப்பு – வெள்ளை கல்வெட்டு
» ஆழப்பதிந்த சில கல்வெட்டு
» சீனாவில் தமிழ்க் கல்வெட்டு
» கவலைக்கிடமாகும் தமிழ் கல்வெட்டு!
» கறுப்பு – வெள்ளை கல்வெட்டு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|