Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை
+4
ரமீஸ்
எஸ்.அஸ்லி
ரிபாஸ்
arularjuna
8 posters
Page 1 of 1
கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை
இங்கிலாந்தை சேர்ந்தவர் லூசி (24). இவர் துபாயில் உள்ள ஒரு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டுக்கு செல்ல வாகனத்துக்காக ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சயீத் (30) என்ற அரேபிய வாலிபர் காரில் வந்தார். அவர் லூசியை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு தனது நண்பர்களுடன் மது குடித்தார். பின்னர் புறநகர் பகுதிக்கு கடத்தி சென்று அவரை தாக்கினார். இதைத்தொடர்ந்து தனது வீட்டுக்கு கொண்டு வந்து கற்பழித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் லூசிதான் தன்னுடன் விரும்பி உல்லாசமாக இருந்ததாக கூறினார். அது உண்மை என்று நம்பிய
போலீசார் லூசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அங்கு அவர் இதைவிட பெரிய கொடுமையை அனுபவித்ததாக கூறப்படுகிறது. சிறையில் அவரை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பல ஆண்களுடன் “செக்ஸ்” உறவுக்கு கட்டாயப் படுத்தப்பட்டார்.
இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட லூசி நீதிபதி முன்பு நடந்த கொடுமைகளை விளக்கினார். இந்த கொடுமையில் இருந்து தன்னை காப்பாற்றும்படி நீதிபதியிம் மன்றாடினார்.
அவர் சொல்வது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? என்பதை ஆராய தீவிர விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
அப்போது அந்த வழியாக சயீத் (30) என்ற அரேபிய வாலிபர் காரில் வந்தார். அவர் லூசியை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு தனது நண்பர்களுடன் மது குடித்தார். பின்னர் புறநகர் பகுதிக்கு கடத்தி சென்று அவரை தாக்கினார். இதைத்தொடர்ந்து தனது வீட்டுக்கு கொண்டு வந்து கற்பழித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் லூசிதான் தன்னுடன் விரும்பி உல்லாசமாக இருந்ததாக கூறினார். அது உண்மை என்று நம்பிய
போலீசார் லூசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அங்கு அவர் இதைவிட பெரிய கொடுமையை அனுபவித்ததாக கூறப்படுகிறது. சிறையில் அவரை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பல ஆண்களுடன் “செக்ஸ்” உறவுக்கு கட்டாயப் படுத்தப்பட்டார்.
இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட லூசி நீதிபதி முன்பு நடந்த கொடுமைகளை விளக்கினார். இந்த கொடுமையில் இருந்து தன்னை காப்பாற்றும்படி நீதிபதியிம் மன்றாடினார்.
அவர் சொல்வது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? என்பதை ஆராய தீவிர விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை
என்ன கொடுமை சார் இது
Last edited by நிர்மல் on Wed Apr 21, 2010 1:52 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை
என்ன அநியாயம்டா இது. இந்தக் கயவர்கள் என் தான் இப்படி நடந்து கொள்கிறாரோ.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை
குற்றம் நிருபிக்கப்பட்டால் தண்டனை கிடைத்து விடும்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை
அரபு நாடுகளை பொறுத்த வரையில் குற்றம் செய்தவர் அரபியாக இருந்தாலும் தண்டனை உண்டு.இந்த குற்றம் நிருபிக்கபட்டால் தண்டனை கண்டிப்பாக உண்டு.
அது எப்படி ஒரு பெண் அறிமுகம் இல்லாத ஆணோட போகலாம். அதுவும் தப்புத்தான.
அது எப்படி ஒரு பெண் அறிமுகம் இல்லாத ஆணோட போகலாம். அதுவும் தப்புத்தான.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி
» சிறையில் கஞ்சா: பெண் கைது
» காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி
» சிறையில் கஞ்சா: பெண் கைது
» காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|