Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்'
2 posters
Page 1 of 1
காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்'
காலாவதி மருந்து பொருட்கள் விவகாரம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் வேளையில் காலாவதி மளிகைப் பொருட்களின் விற்பனை தமிழகம் முழுவதும் கனஜோராக நடைபெற்று வருவதாக அடுத்த, 'பகீர்' புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது பிரச்னைகள் வெளியில் தெரிந்து அதன் மூலம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காலாவதி, போலி மருந்து பொருட்கள் விற்பனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பலசரக்கு மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.
சென்னையில் ஒரு சிறிய கடை வைக்க வேண்டும் என்றாலே பல லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. டிபார்ட்மென்ட் ஸ்டோர் அமைக்க வேண்டுமென்றால் அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் வாடகையாகவே தர வேண்டியுள்ளது.
அதற்கு மேல் ஊழியர்களின் ஊதியம், மின் கட்டணம், மளிகை பொருட்களுக்கான முதலீடு, அரசியல்வாதிகள், போலீசார், ரவுடிகள், அதிகாரிகளுக்கு மாமூல் என கணக்கில் காட்ட முடியாத பல்வேறு கூடுதல் செலவுகள் உள்ளன. காலாவதியான, தரமற்ற பொருட்கள் அனைத்தையும் ஏஜன்சிகள், வினியோகஸ்தர்கள் முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால், போட்ட பணத்தை எடுப்பதற்கும், அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பெரும்பாலான வியாபாரிகள் குறுக்கு வழியில் திட்டமிடுகின்றனர். பொருளின் விலை உயர்ந்தால், பழைய விலையை மறைத்து புதிய விலையின் லேபிளை ஒட்டுவது; காலாவதி பொருட்களின் விற்பனையை மறைக்கும் விதத்தில் அதன் மேல் புது தேதியை குறிக்கும் ஸ்டிக்கரை ஒட்டுவது;
மார்க்கெட்டில் நன்றாக விற்பனையாகும் பிரபல பிராண்டுகளின் போலிகளை தெரிந்தே வாங்கி அவற்றை வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களின் தலையில் கட்டுவது என பல்வேறு விதமான
முறைகேடுகளை கையாண்டு வருகின்றனர். உணவுப் பொருட்கள் காலாவதி ஆகும் தேதியுடன் கூடிய ஸ்டிக்கரை மாற்றி ஒட்டுவதற்கென்றே தனியாக வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர்.
பஸ், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலையோர கடைகளில் போலி பிஸ்கட் பாக்கெட்கள், தின்பண்டங்கள், உணவுப்பொருட்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இதோடு கடைகளில் டீ குடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருக்கிறது.
அது, தமிழகம் முழுவதும் பெரும்பாலான டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் கொண்டு தான் டீ போடப்படுகிறது. இதற்காக பிரபலடீத்தூள் கம்பெனிகளே, டீக்கடைகளுக்கு என்று தனியே போலியான டீத்தூள்களை விற்பனை செய்து வருகின்றன என்பதை கூறி திகிலடைய வைக்கின்றனர் டீ மாஸ்டர்கள். தரமான டீத்தூள் 100 கிராம் 35 ரூபாய், 40 ரூபாய் கொடுத்து வாங்க
வேண்டும். ஆனால், டீ கடைகளுக்கு அரைகிலோ டீ தூள் 50 ரூபாய்க்கு தருகின்றனர். இதிலிருந்தே, இதன் தரத்தை அறியலாம். அழுகிய பொருட்களைக் கொண்டு உணவு, பழரசம் தயாரித்தல், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல் என கண்ணுக்கு தெரியாத பல முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. இப்படி அனைத்து முறைகேடுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தாலும் அவற்றை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து அரசு தான் அதிகாரிகளை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி : தினமலர்
ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது பிரச்னைகள் வெளியில் தெரிந்து அதன் மூலம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காலாவதி, போலி மருந்து பொருட்கள் விற்பனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பலசரக்கு மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.
சென்னையில் ஒரு சிறிய கடை வைக்க வேண்டும் என்றாலே பல லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. டிபார்ட்மென்ட் ஸ்டோர் அமைக்க வேண்டுமென்றால் அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் வாடகையாகவே தர வேண்டியுள்ளது.
அதற்கு மேல் ஊழியர்களின் ஊதியம், மின் கட்டணம், மளிகை பொருட்களுக்கான முதலீடு, அரசியல்வாதிகள், போலீசார், ரவுடிகள், அதிகாரிகளுக்கு மாமூல் என கணக்கில் காட்ட முடியாத பல்வேறு கூடுதல் செலவுகள் உள்ளன. காலாவதியான, தரமற்ற பொருட்கள் அனைத்தையும் ஏஜன்சிகள், வினியோகஸ்தர்கள் முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால், போட்ட பணத்தை எடுப்பதற்கும், அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பெரும்பாலான வியாபாரிகள் குறுக்கு வழியில் திட்டமிடுகின்றனர். பொருளின் விலை உயர்ந்தால், பழைய விலையை மறைத்து புதிய விலையின் லேபிளை ஒட்டுவது; காலாவதி பொருட்களின் விற்பனையை மறைக்கும் விதத்தில் அதன் மேல் புது தேதியை குறிக்கும் ஸ்டிக்கரை ஒட்டுவது;
மார்க்கெட்டில் நன்றாக விற்பனையாகும் பிரபல பிராண்டுகளின் போலிகளை தெரிந்தே வாங்கி அவற்றை வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களின் தலையில் கட்டுவது என பல்வேறு விதமான
முறைகேடுகளை கையாண்டு வருகின்றனர். உணவுப் பொருட்கள் காலாவதி ஆகும் தேதியுடன் கூடிய ஸ்டிக்கரை மாற்றி ஒட்டுவதற்கென்றே தனியாக வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர்.
பஸ், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலையோர கடைகளில் போலி பிஸ்கட் பாக்கெட்கள், தின்பண்டங்கள், உணவுப்பொருட்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இதோடு கடைகளில் டீ குடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருக்கிறது.
அது, தமிழகம் முழுவதும் பெரும்பாலான டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் கொண்டு தான் டீ போடப்படுகிறது. இதற்காக பிரபலடீத்தூள் கம்பெனிகளே, டீக்கடைகளுக்கு என்று தனியே போலியான டீத்தூள்களை விற்பனை செய்து வருகின்றன என்பதை கூறி திகிலடைய வைக்கின்றனர் டீ மாஸ்டர்கள். தரமான டீத்தூள் 100 கிராம் 35 ரூபாய், 40 ரூபாய் கொடுத்து வாங்க
வேண்டும். ஆனால், டீ கடைகளுக்கு அரைகிலோ டீ தூள் 50 ரூபாய்க்கு தருகின்றனர். இதிலிருந்தே, இதன் தரத்தை அறியலாம். அழுகிய பொருட்களைக் கொண்டு உணவு, பழரசம் தயாரித்தல், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல் என கண்ணுக்கு தெரியாத பல முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. இப்படி அனைத்து முறைகேடுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தாலும் அவற்றை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து அரசு தான் அதிகாரிகளை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி : தினமலர்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: காலாவதி மளிகைப் பொருட்கள் விற்பனை : கலங்கடிக்கும் அடுத்த 'பகீர்'
யாரைத்தான் நம்புவது நம் நாட்டில்
பயமா இருக்கு சார் நமது அடுத்த தலைமுறைகளை நீனைத்தால் !!!!!!
jani
பயமா இருக்கு சார் நமது அடுத்த தலைமுறைகளை நீனைத்தால் !!!!!!
jani
jani- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் விற்பனை: ரிலையன்ஸ் துவக்கம்
» காலாவதி மருந்து விற்பனை செய்த 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து - மருந்து துறை அதிகாரிகள் அதிரடி
» விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை களை கட்டியது
» வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!
» ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு
» காலாவதி மருந்து விற்பனை செய்த 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து - மருந்து துறை அதிகாரிகள் அதிரடி
» விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை களை கட்டியது
» வெள்ள நிவாரணப் பொருட்கள் பாகிஸ்தான் சந்தையில் விற்பனை!
» ஆண்களுக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|