Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோரை பேனுவோம்
5 posters
Page 1 of 1
பெற்றோரை பேனுவோம்
ஒருபெண் திருமணத்தின் பின்னர் அவள் கருவுற்றிருப்பதனை அறிந்த பொழுதிலிருந்தேதான் ஒரு முழுமையான பெண்ணின் அந்தஸ்தை அடைந்துவிட்டதாக உணர்ந்து பூரிப்படைகிறாள். தன்கற்பத்தில் சுமக்கின்ற குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து அதனை ஒரு சுமையாகக் கருதாமல் சுகமாகக் கருதி மனக் கோட்டை ஒன்றை கட்டத் தொடங்குகின்றாள்.
அக்குழந்தையை பெற்று, வளர்த்து, நற்பண்புள்ள ஓர் பிள்ளையாக உருவாக்குவதே அவளது நோக்கமாக இருக்கும். அதற்காக அவள் இரவு
பகலாக தன்னை வருத்திக் கொண்டு தன் பிள்ளையை பாதுகாக்கிறாள். அதே சம பங்கினை தந்தையும் வகிக்கின்றார். அவர் இரவும் பகலும் அயராது கஸ்டப்பட்டு தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உழைக்கின்றார்.
ஆனால், இந்தப் பெற்றோர் முதுமை அடைந்ததின் பின்னால் அடைகின்ற வேதனைகளையும் கவலைகளையும் கஷ்டங்களையும் நாம் இன்று எம் கண்கூடாகவே கண்டு வருகின்றோம். இதற்கான காரணம் என்ன? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை கள் வாலிபத்தை அடைந்ததும் அவர்களை நடத்தும் முறையே.
சிறியபருவத்தில் தம் பெற்றோரே கதி என்று நினைத்திருந்த அவர்களது குழந்தைகள் தாம் வாலிபத்தை அடைந்தவுடன் அவர்களை உதாசீனப் படுத்துகிறார்கள். இதற்கான காரணம் என்ன? தான் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கின்றேன். கைநிறைய சம்பாதிக்கின்றேன்.எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது என்ற வரட்டு எண்ணங்கள் உள்ளத்தில் பதிந்திருப்பதே இதற்கான காரணமாகும். பெற்றோரைப் புரிந்து அவர்களை நன்கு பராமரிக்கும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், பெற்றோரை உதாசீனப்படுத்தி அவமதிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையே அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது அவர்கள் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தன் பின்னால் சுயநலமாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். எத்தனையோ ஆண்கள் தன்னை
சிறுவயதிலிருந்து கட்டிக் காத்துவந்த பெற்றோரை விட்டு விட்டு தன் மனைவி, தன் பிள்ளைகள் என சந்தோச வாழ்க்கை வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.
பெற்றோர் நோய்வாய்ப்படும்போது அவர்களது பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் அவர்களைப் பார்ப்பதும் பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும் மோசமான வார்த்தைகளால் அவர்களை ஏசி அவர்களது மனதை தவிடு பொடியாக்கிவிடுவதும் எமது சமூகத்தில் நடை பெற்று வருகின்றது. இன்னும் சிலர் தமது பெற்றோரை தாக்குகின்றனர். மரண
சிந்தனை மறந்து மங்கிப் போனமையும் சுவன சுகந்தத்தை அறியாமையும் நரகின்கொடு மையை அறியாமையும்தான் இதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.
வாலிபத்தில் இருக்கும் அனைவரும் கட்டாயம் முதுமை நிலையை அடைவது இயற்கையின் நியதியாகும். அதற்கேற்ப பெற்றோரை உதாசீனப் படுத்தி, அவர்களது முதுமையை அகௌரவப் படுத்தும் இன்றைய வாலிபர்கள் நாளை நிச்சயம் வயோதிபர் ஆவார்கள்.
உங்களதுபெற்றோரை இன்று நீங்கள் எவ்வாறு கவனிக்கின்றீர்களோ அதுபோன்றே உங்களது பிள்ளைகளும் நீங்கள் முதுமையடைந்தபின்னர் உங்களைக் கவனிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹுத்தஆலா பெற்றோர் பற்றி பின்வருமாறு
கூறுகின்றான்;
நபியே உமது இரட்சகன் அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக் கூடாதென்றும் பெற்றோருக்கு உபாகரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருகின்றான்.
அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையடைந்துவிட்டால் அவர்களுக்கு ‘சீ’ என்றுகூட சொல்ல வேண்டாம். அவர்கள் இருவரையும் விரட்டிவிடவும் வேண்டாம்.அவர்களுக்கு கௌரவமான வார்த்தைகளை கூறுவீராக. (பனூ இஸ்ராயீல்: 23)
எனவே, நீங்கள்அல்லாஹ்வைப் பார்க்காவிட் டாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் எனும் எண்ணத்தோடு அல்லாஹ்வைப் பயந்து உங்கள் பெற்றோரின் கண்ணியம், மரியாதை என்பவற்றைப் பேணி அவர்களது முதுமைக் காலத்தில் அவர்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். ஏனெனில், அவர்களின் திருப்தியிலே இறைவனின் திருப்தி இருக்கின்றது.
நாம்ஒவ்வொருவரும் பெற்றோரின் கண்ணியத்தை உணர்ந்து அவர்களுக்காக இறைவன் கூறியவாறே பிரார்த்தித்து அவனுடைய திருப்தியை பெற்றுக் கொள் வோமாக. என் இரட்சகனே நான் குழந்தையாக இருந்த போது என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள் புரிவாயாக. (பனூ இஸ்ராயீல்
இவற்றை பேணுவதில் எமக்கும் ஈருலகிலும் ஈடேற்றமுண்டு இதில் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்
அக்குழந்தையை பெற்று, வளர்த்து, நற்பண்புள்ள ஓர் பிள்ளையாக உருவாக்குவதே அவளது நோக்கமாக இருக்கும். அதற்காக அவள் இரவு
பகலாக தன்னை வருத்திக் கொண்டு தன் பிள்ளையை பாதுகாக்கிறாள். அதே சம பங்கினை தந்தையும் வகிக்கின்றார். அவர் இரவும் பகலும் அயராது கஸ்டப்பட்டு தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உழைக்கின்றார்.
ஆனால், இந்தப் பெற்றோர் முதுமை அடைந்ததின் பின்னால் அடைகின்ற வேதனைகளையும் கவலைகளையும் கஷ்டங்களையும் நாம் இன்று எம் கண்கூடாகவே கண்டு வருகின்றோம். இதற்கான காரணம் என்ன? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை கள் வாலிபத்தை அடைந்ததும் அவர்களை நடத்தும் முறையே.
சிறியபருவத்தில் தம் பெற்றோரே கதி என்று நினைத்திருந்த அவர்களது குழந்தைகள் தாம் வாலிபத்தை அடைந்தவுடன் அவர்களை உதாசீனப் படுத்துகிறார்கள். இதற்கான காரணம் என்ன? தான் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கின்றேன். கைநிறைய சம்பாதிக்கின்றேன்.எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது என்ற வரட்டு எண்ணங்கள் உள்ளத்தில் பதிந்திருப்பதே இதற்கான காரணமாகும். பெற்றோரைப் புரிந்து அவர்களை நன்கு பராமரிக்கும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், பெற்றோரை உதாசீனப்படுத்தி அவமதிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையே அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது அவர்கள் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தன் பின்னால் சுயநலமாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். எத்தனையோ ஆண்கள் தன்னை
சிறுவயதிலிருந்து கட்டிக் காத்துவந்த பெற்றோரை விட்டு விட்டு தன் மனைவி, தன் பிள்ளைகள் என சந்தோச வாழ்க்கை வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.
பெற்றோர் நோய்வாய்ப்படும்போது அவர்களது பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் அவர்களைப் பார்ப்பதும் பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும் மோசமான வார்த்தைகளால் அவர்களை ஏசி அவர்களது மனதை தவிடு பொடியாக்கிவிடுவதும் எமது சமூகத்தில் நடை பெற்று வருகின்றது. இன்னும் சிலர் தமது பெற்றோரை தாக்குகின்றனர். மரண
சிந்தனை மறந்து மங்கிப் போனமையும் சுவன சுகந்தத்தை அறியாமையும் நரகின்கொடு மையை அறியாமையும்தான் இதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.
வாலிபத்தில் இருக்கும் அனைவரும் கட்டாயம் முதுமை நிலையை அடைவது இயற்கையின் நியதியாகும். அதற்கேற்ப பெற்றோரை உதாசீனப் படுத்தி, அவர்களது முதுமையை அகௌரவப் படுத்தும் இன்றைய வாலிபர்கள் நாளை நிச்சயம் வயோதிபர் ஆவார்கள்.
உங்களதுபெற்றோரை இன்று நீங்கள் எவ்வாறு கவனிக்கின்றீர்களோ அதுபோன்றே உங்களது பிள்ளைகளும் நீங்கள் முதுமையடைந்தபின்னர் உங்களைக் கவனிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹுத்தஆலா பெற்றோர் பற்றி பின்வருமாறு
கூறுகின்றான்;
நபியே உமது இரட்சகன் அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக் கூடாதென்றும் பெற்றோருக்கு உபாகரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருகின்றான்.
அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையடைந்துவிட்டால் அவர்களுக்கு ‘சீ’ என்றுகூட சொல்ல வேண்டாம். அவர்கள் இருவரையும் விரட்டிவிடவும் வேண்டாம்.அவர்களுக்கு கௌரவமான வார்த்தைகளை கூறுவீராக. (பனூ இஸ்ராயீல்: 23)
எனவே, நீங்கள்அல்லாஹ்வைப் பார்க்காவிட் டாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் எனும் எண்ணத்தோடு அல்லாஹ்வைப் பயந்து உங்கள் பெற்றோரின் கண்ணியம், மரியாதை என்பவற்றைப் பேணி அவர்களது முதுமைக் காலத்தில் அவர்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். ஏனெனில், அவர்களின் திருப்தியிலே இறைவனின் திருப்தி இருக்கின்றது.
நாம்ஒவ்வொருவரும் பெற்றோரின் கண்ணியத்தை உணர்ந்து அவர்களுக்காக இறைவன் கூறியவாறே பிரார்த்தித்து அவனுடைய திருப்தியை பெற்றுக் கொள் வோமாக. என் இரட்சகனே நான் குழந்தையாக இருந்த போது என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள் புரிவாயாக. (பனூ இஸ்ராயீல்
இவற்றை பேணுவதில் எமக்கும் ஈருலகிலும் ஈடேற்றமுண்டு இதில் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![பெற்றோரை பேனுவோம் Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: பெற்றோரை பேனுவோம்
ஹாசிம் wrote:இளமாறன் wrote:![]()
![]()
அறிய தகவல் நன்றி தோழரே .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பெற்றோரை பேனுவோம்
வரவேற்க தக்க நல்லதொரு கருத்து நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெற்றோரை பேணுவோம்
» பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்
» பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்
» என் பெற்றோரை வாழ்த்துங்கள் உறவுகளே...
» படித்ததில் பிடித்தது :)
» பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்
» பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்
» என் பெற்றோரை வாழ்த்துங்கள் உறவுகளே...
» படித்ததில் பிடித்தது :)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|