Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
+5
ரமீஸ்
கலைவேந்தன்
சிவா
kalaimoon70
சம்சுதீன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
கனவுகள் இல்லாத மனிதனே இல்லை. கனவுகளில் பல வகைகள் உண்டு, இயற்கையாக மனிதனுக்கு உறக்கத்தில் ஏற்ப்படுவது, தனது சொந்த மன விருப்பங்கள், இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று விரும்புவது, இதை கனவில் காண இயலவில்லை என்றாலும் செயற்கையாக எண்ணிப் பார்ப்பது, இதையும் கனவென்றே சொல்வதுண்டு. சில கனவுகள் நாம் எதிர்பார்த்திராத சம்பவங்கள் நடப்பது போல் கனவு காண்பது, ஒரு சமயம் அந்த கனவில் கண்ட காட்சிகளும் நிகழ்வுகளும் நிஜ வாழ்க்கையில் நடப்பதற்கு சாத்தியக் கூறுகளே இல்லை என்றாலும் கூட அப்படி ஒருகால் நடக்குமென்றால் தான் பெருத்த அதிர்ஷ்டம் உள்ளவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்குமளவிற்கு ஏற்பட்ட கனவுகள்.
இன்னொரு வகை கனவுகள் இப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்று பயத்தை ஏற்ப்படுத்தும் கனவுகள், கனவுகளைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல மேலை நாடுகளில் நடந்து கொண்டிருந்தாலும் கனவுகள் என்பது இயற்கையில் மனிதனின் பல அதிசய சக்திகளின் வெளிப்பாட்டில் இதுவும் ஒன்றாகவே கருதப்படுகிறது. மனித உடலின் செயல்பாடுகளும் அதிலுள்ள அங்கங்களும் உலகிலேயே மிக அதிசயமான படைப்பாகவும் கருதப்படுகிறது. மனிதனின் மூளை இதயம் நுரையீரல் கண்கள் மூக்கு காது பற்கள் நாக்கு எலும்புகள் தோல் நகம் முடி நரம்புகள் ரத்தக்குழாய்கள் இன்னும் பல நுண்ணிய செல்கள் ரத்தத்தில் காணப்படும் வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் இன்னும் பலவகையான உருப்புக்களைப்பற்றி விவரமாக ஆராய்ந்து கவனித்தால் உலகிலேயே மனிதனின் உடல் அமைப்பும் அதன் அதிசய செயல்பாடுகளின் வடிவமைப்பும் மிகவும் அதிசயிக்க தக்கதொன்று என்பதை அறிந்து கொள்ள முடியும்
மனித மூளையின் முழு செயல்பாட்டையும் இதுவரை முழுமையாக கண்டறிய இயலவில்லை அத்தனை அதிசய உருவும் செயல்பாடுகளும் கொண்டதாக உள்ளது. க்ளோன் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு மனிதனைப்போல இன்னொரு மனிதனை உருவாக்க முடியும் என்று அறிவியலில் கண்டு பிடித்திருந்தாலும், க்ளோன் மூலம் உருவாக்கிய மனிதன் அதனை உருவாக்க மூலமாக இருந்த மனிதனின் எல்லா குணங்களையும் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. ஒரு தாயின் கர்பத்திலிருந்து பிறக்கும் சில இரட்டை குழந்தைகள் மட்டுமே ஒரே மாதிரியான உடல் செயல்பாடுகளை கொண்டதாக உள்ளது என்பதும் இயற்கையின் மற்றொரு அதிசயம்.
மனிதனை இயற்க்கை உருவாக்கியதற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவற்றை அறியாத மனித வாழ்க்கை வீணாகி விடுகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று. அறுபது ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதன் விழித்திருப்பதும் முழு வளர்ச்சியடைந்து செயல்படுவதும் இருபது ஆண்டுகள் தான். குறுகிய காலமே வாழக்கூடிய மனித உடலும் மூளையும் தான் வாழும் காலத்தில் எதை சிந்தித்தது எதை செயல்படுத்தியது என்பது பின்னர் வருகின்ற சந்ததியினருக்கு உதவிகரமானதாக அமைகிறது.
தற்போது உலகில் பிறந்து வாழ்ந்து வருகின்ற மனிதர்களை விட அதிகமானோர் பிறந்து இறந்துள்ளனர் என்பது நிஜம், ஆனால் இனி பிறக்க போகும் மனிதர்கள் ஏற்கனவே பிறந்து இறந்தவர்களைவிட அதிகமானோராக இருக்க முடியுமா என்பதும் அவர்களது உருவமும் சிந்தனைகளும் செயல்களும் முந்தினவர்களைப்போலவே இருக்குமா என்பதும் சந்தேகத்தை கொடுப்பதாவே உள்ளது. ஏனென்றால் உலகின் சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களால் ஆக்சீஜன் குறைந்து கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து வருவதும் மண்ணின் ஈரத்தன்மை குறைந்து வருவதால் மண்ணின் தன்மை மாறுபட்டு வருவதையும் நாம் அறிவோம். மண்ணின் தன்மை சுற்றுப்புறச் சூழல் போன்றவை மாறி வருவதால் இனி பிறக்க போகும் மனித இனமும் அதற்கேற்றார் போலத்தான் அமையும்.
அப்போது சிந்தனைகளும் செயல்களும் மாறிப்போகும், அதனால் அவர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் முந்தைய மனிதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது. கனவுகளும் கற்பனைகளும் வரும் சந்ததியினரை மாற்றாது மாறாக வரப்போகின்ற சந்ததியினரின் கனவுகளும் கற்பனைகளும் செயல்படுகின்ற விதமும் முந்தைய மனிதகுலத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.
Re: அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
கனவு தந்த சுகம் ,உங்கள் படைப்பும் தரும் ,புரிந்துக்கொள்ள உதவும் .நன்றி .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
kalaimoon70 wrote:கனவு தந்த சுகம் ,உங்கள் படைப்பும் தரும் ,புரிந்துக்கொள்ள உதவும் .நன்றி .
Re: அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
நம் முன்னோர்களின் எளிய, நிதானமான வாழ்க்கை முறையில் அவர்களின் கனவுகள் நன்னெறிகளை துண்டும் விதம் அமைந்திருந்தது. ஆனால் இனிவரும் தலைமுறையினரின் கனவுகள், நிசயம் விபரீதம் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில், இன்றைய அவசர உலகில் ஐந்து வயது குழந்தைக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
மனிதன் - வாழத்தெரிந்த மிருகம்.. வாழத்தெரியாத தெய்வம்.
இரண்டும் கலந்த படிவம்...!
இரண்டும் கலந்த படிவம்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
சிவா wrote:நம் முன்னோர்களின் எளிய, நிதானமான வாழ்க்கை முறையில் அவர்களின் கனவுகள் நன்னெறிகளை துண்டும் விதம் அமைந்திருந்தது. ஆனால் இனிவரும் தலைமுறையினரின் கனவுகள், நிசயம் விபரீதம் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில், இன்றைய அவசர உலகில் ஐந்து வயது குழந்தைக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
Re: அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
ஏன் மாஸ்டர் தலைய முட்டிக்கிறிங்க!கலை wrote:மனிதன் - வாழத்தெரிந்த மிருகம்.. வாழத்தெரியாத தெய்வம்.
இரண்டும் கலந்த படிவம்...!
Re: அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
kalaimoon70 wrote:கனவு தந்த சுகம் ,உங்கள் படைப்பும் தரும் ,புரிந்துக்கொள்ள உதவும் .நன்றி .
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
கனவுகளைப் பற்றி சொன்னீர்கள் நன்றி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: அதிசயம் ஆனால் உண்மை கனவுகள் இல்லாத மனிதன்.
சிவா wrote:நம் முன்னோர்களின் எளிய, நிதானமான வாழ்க்கை முறையில் அவர்களின் கனவுகள் நன்னெறிகளை துண்டும் விதம் அமைந்திருந்தது. ஆனால் இனிவரும் தலைமுறையினரின் கனவுகள், நிசயம் விபரீதம் நிறைந்ததாகவே இருக்கும். ஏனெனில், இன்றைய அவசர உலகில் ஐந்து வயது குழந்தைக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை
» அதிசயம் ஆனால் உண்மை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|