Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது
+2
கலைவேந்தன்
pgasok
6 posters
Page 1 of 1
ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது
ஹைதராபாத்: ஆயிஷா சித்திக்கி- சோயப் மாலிக் இடையே சமரசம் ஏற்பட்டு
விட்டது. ஆயிஷாவை விவாகரத்து செய்ய சம்மதம் தெரிவித்துள்ள சோயப் மாலிக்
அதற்கான விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளாராம்.
இந்தியா
மட்டுமல்லாமல் பாகிஸ்தானையும் பரபரப்பில் ஆழ்த்தியது சோயப் மாலிக் – ஆயிஷா
சித்திக்கி விவகாரம். கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தை பரபரப்பாக
வைத்திருந்த இந்தப் பிரச்சினைக்கு இப்போது ஒரு வழியாக தீர்வு
காணப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து ஆயிஷா குடும்பத்துக்கு
நெருக்கமானவரான ஷம்ஸ் பாபர் கூறுகையில், இது உண்மைதான். சோயப் மற்றும்
ஆயிஷா குடும்பத்தினருக்கு இடைய சமரசம் எட்டப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான
பத்திரத்தில், சோயப் மாலிக் கையெழுத்துப் போட்டுள்ளார். விவாகரத்து நடந்து
முடிந்து விட்டது.
இதன் எதிரொலியாக சோயப் மாலிக் மீது கொடுத்த
புகாரை ஆயிஷா குடும்பத்தினர் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்றார்.
இரு
குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பரான முஸ்தபா கான் என்பவர் கூறுகையில்,
சோயப்புக்கு எதிராக கொடுத்த புகாரை ஆயிஷா குடும்பத்தினர் விரைவில்
திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்றார்.
இஸ்லாமிய சமூகப்
பெரியவர்கள் பலர் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை
நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு கண்டதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை
தொடங்கிய இந்த சமரசப் பேச்சுவார்த்தை இன்று காலையில்தான் முடிவுக்கு
வந்த்தாம்.
இந்த சமரசத்தைத் தொடர்ந்து ஆயிஷாவால் ஏற்பட்ட பிரச்சினை
சரியாகி, ஏப்ரல் 15ம் தேதி சானியா மிர்ஸாவை மணக்க சோயப்புக்கு ஏற்பட்ட தடை
நீங்கியுள்ளது.
என்ன உடன்பாடு?
ஆயிஷா
குடும்பத்திற்கும், சோயப் தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி,
ஷரியா சட்டப்படி, மாதத்திற்கு ரூ. 5000 வீதம் மூன்று மாதங்களுக்கு சோயப்
மாலிக் ரூ. 15,000 பராமரிப்புச் செலவாக அளிக்க வேண்டும்.
இந்த
உடன்பாடு குறித்து ஆயிஷா வீட்டில் வைத்து செய்தியாளர்களிடம் விளக்கிக்
கூறிய சானியா மிர்ஸாவின் தாய்மாமா ஷபி என்பவர் கூறுகையில், சோயப்புக்கு
திரான அனைத்து வழக்குகளையும் ஆயிஷா குடும்பத்தினர் திரும்பப் பெற்றுக்
கொள்வார்கள். இதுதொடர்பாக போலீஸில் மனுவும் தரப்பட்டு விட்டது என்றார்.
பேட்டியின்போது
ஆயிஷாவின் தாயார் பரீசா, ஆந்திர மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபித்
ரசூல் கான், இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.
ஷபியும்,
கானும் பேசுகையில், இரவு முழுக்க சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த
விவகாரத்தால் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்ட கெட்ட பெயரைத் துடைக்க
வேண்டும் என்று இரு குடும்பத்தினருக்கும் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு
இரு குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டு சமரசத்தற்கு முன்வந்தனர் என்றனர்
ஆயிஷாவின்
தாயார் பரீசா கூறுகையில், சமூகப் பெரியவர்கள் முடிவுப்படி அனைத்தும்
முடிந்துள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உடன்பாட்டை எட்டுமாறு
சமூகப் பெரியவர்கள் சோயப்பை வலியுறுத்தினார்கள். அவரும் ஒப்புக் கொண்டார்.
எனது
மகள் நிறையக் கஷ்டப்பட்டு விட்டாள். இறுதியாக அவளுக்கு நீதி கிடைத்து
விட்டது. இந்தத் தீர்வால் அவளும் மகிழ்ச்சி அடைந்துள்ளாள் என்றார்.
விட்டது. ஆயிஷாவை விவாகரத்து செய்ய சம்மதம் தெரிவித்துள்ள சோயப் மாலிக்
அதற்கான விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளாராம்.
இந்தியா
மட்டுமல்லாமல் பாகிஸ்தானையும் பரபரப்பில் ஆழ்த்தியது சோயப் மாலிக் – ஆயிஷா
சித்திக்கி விவகாரம். கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தை பரபரப்பாக
வைத்திருந்த இந்தப் பிரச்சினைக்கு இப்போது ஒரு வழியாக தீர்வு
காணப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து ஆயிஷா குடும்பத்துக்கு
நெருக்கமானவரான ஷம்ஸ் பாபர் கூறுகையில், இது உண்மைதான். சோயப் மற்றும்
ஆயிஷா குடும்பத்தினருக்கு இடைய சமரசம் எட்டப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான
பத்திரத்தில், சோயப் மாலிக் கையெழுத்துப் போட்டுள்ளார். விவாகரத்து நடந்து
முடிந்து விட்டது.
இதன் எதிரொலியாக சோயப் மாலிக் மீது கொடுத்த
புகாரை ஆயிஷா குடும்பத்தினர் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்றார்.
இரு
குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பரான முஸ்தபா கான் என்பவர் கூறுகையில்,
சோயப்புக்கு எதிராக கொடுத்த புகாரை ஆயிஷா குடும்பத்தினர் விரைவில்
திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்றார்.
இஸ்லாமிய சமூகப்
பெரியவர்கள் பலர் தலையிட்டு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை
நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு கண்டதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை
தொடங்கிய இந்த சமரசப் பேச்சுவார்த்தை இன்று காலையில்தான் முடிவுக்கு
வந்த்தாம்.
இந்த சமரசத்தைத் தொடர்ந்து ஆயிஷாவால் ஏற்பட்ட பிரச்சினை
சரியாகி, ஏப்ரல் 15ம் தேதி சானியா மிர்ஸாவை மணக்க சோயப்புக்கு ஏற்பட்ட தடை
நீங்கியுள்ளது.
என்ன உடன்பாடு?
ஆயிஷா
குடும்பத்திற்கும், சோயப் தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி,
ஷரியா சட்டப்படி, மாதத்திற்கு ரூ. 5000 வீதம் மூன்று மாதங்களுக்கு சோயப்
மாலிக் ரூ. 15,000 பராமரிப்புச் செலவாக அளிக்க வேண்டும்.
இந்த
உடன்பாடு குறித்து ஆயிஷா வீட்டில் வைத்து செய்தியாளர்களிடம் விளக்கிக்
கூறிய சானியா மிர்ஸாவின் தாய்மாமா ஷபி என்பவர் கூறுகையில், சோயப்புக்கு
திரான அனைத்து வழக்குகளையும் ஆயிஷா குடும்பத்தினர் திரும்பப் பெற்றுக்
கொள்வார்கள். இதுதொடர்பாக போலீஸில் மனுவும் தரப்பட்டு விட்டது என்றார்.
பேட்டியின்போது
ஆயிஷாவின் தாயார் பரீசா, ஆந்திர மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபித்
ரசூல் கான், இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.
ஷபியும்,
கானும் பேசுகையில், இரவு முழுக்க சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த
விவகாரத்தால் இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்ட கெட்ட பெயரைத் துடைக்க
வேண்டும் என்று இரு குடும்பத்தினருக்கும் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு
இரு குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டு சமரசத்தற்கு முன்வந்தனர் என்றனர்
ஆயிஷாவின்
தாயார் பரீசா கூறுகையில், சமூகப் பெரியவர்கள் முடிவுப்படி அனைத்தும்
முடிந்துள்ளது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உடன்பாட்டை எட்டுமாறு
சமூகப் பெரியவர்கள் சோயப்பை வலியுறுத்தினார்கள். அவரும் ஒப்புக் கொண்டார்.
எனது
மகள் நிறையக் கஷ்டப்பட்டு விட்டாள். இறுதியாக அவளுக்கு நீதி கிடைத்து
விட்டது. இந்தத் தீர்வால் அவளும் மகிழ்ச்சி அடைந்துள்ளாள் என்றார்.
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது
அப்பாடா... இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல் தீர்ந்துவிட்டது...இனி எல்லா இந்தியர்களும் ஏன் பாகிஸ்தானியரும் கூட சுபிட்ஷமாக வாழலாம்...
உலக மக்களின் பிரச்சினை கூட தீர்ந்ததாகக் கொள்ளலாம்.
உலக மக்களின் பிரச்சினை கூட தீர்ந்ததாகக் கொள்ளலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது
எப்படியோ பிரச்சினை தீர்ந்தால் சரிதான்...பார்ப்போம் அடுத்த செய்தி எப்படி வருகுது என்று...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது
ஆயிஷா
குடும்பத்திற்கும், சோயப் தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி,
ஷரியா சட்டப்படி, மாதத்திற்கு ரூ. 5000 வீதம் மூன்று மாதங்களுக்கு சோயப்
மாலிக் ரூ. 15,000 பராமரிப்புச் செலவாக அளிக்க வேண்டும்.
இது கொடுத்து பிரச்சனை தீர்வா?
குடும்பத்திற்கும், சோயப் தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி,
ஷரியா சட்டப்படி, மாதத்திற்கு ரூ. 5000 வீதம் மூன்று மாதங்களுக்கு சோயப்
மாலிக் ரூ. 15,000 பராமரிப்புச் செலவாக அளிக்க வேண்டும்.
![ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது
கலை wrote:அப்பாடா... இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல் தீர்ந்துவிட்டது...இனி எல்லா இந்தியர்களும் ஏன் பாகிஸ்தானியரும் கூட சுபிட்ஷமாக வாழலாம்...
உலக மக்களின் பிரச்சினை கூட தீர்ந்ததாகக் கொள்ளலாம்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஆயிஷாவை விவாகரத்து செய்தார் சோயப் – பிரச்சினைக்கு தீர்வு – சானியாவை மணக்க தடை நீங்கியது
கலை wrote:அப்பாடா... இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல் தீர்ந்துவிட்டது...இனி எல்லா இந்தியர்களும் ஏன் பாகிஸ்தானியரும் கூட சுபிட்ஷமாக வாழலாம்...
உலக மக்களின் பிரச்சினை கூட தீர்ந்ததாகக் கொள்ளலாம்.
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விவாகரத்து பெற்ற மாடல் அழகியை மணக்க இளவரசர் ஹாரிக்கு தடை இல்லை
» மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு என்ன..?
» மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும்
» இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார் பின் லேடனின் மகன்
» தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்!
» மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு என்ன..?
» மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும்
» இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார் பின் லேடனின் மகன்
» தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு காண 6 வகையான யோசனைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|