ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
ayyasamy ram
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
mohamed nizamudeen
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
VENKUSADAS
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 

Top posting users this month
heezulia
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
ayyasamy ram
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
mohamed nizamudeen
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 
VENKUSADAS
பழமொழிகள்..... Poll_c10பழமொழிகள்..... Poll_m10பழமொழிகள்..... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள்.....

4 posters

Go down

பழமொழிகள்..... Empty பழமொழிகள்.....

Post by gayathiri Fri Apr 02, 2010 9:54 pm

01. எதையும் நெக்கட்டீவாகப் பார்த்தால் வாழ்க்கையில் டென்சன்தான்
மிஞ்சும், ஆகவே வாழ்வை ஆக்கபூர்வமாகப் பார்த்து நம்பிக்கையுடன்
செயற்படுங்கள்.
02. வீட்டுக்குள் திருடனை வைத்துப் பூட்டிவிட்டு, வெளியே போவது
போலத்தான், பயத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை.
03. கவலையோடு இருப்பவனுக்கு கல்லறை வேறு எங்கும் கிடையாது, அவனுடைய கவலை
கொண்ட மனமே கல்லறையாகும்.
04. பிரச்சனை ஒரு சுமை அதற்காக கவலைப்படுவது அதைவிடப் பெரிய சுமை.
05. கால்களே இல்லாதவனை தெருவில் காணும்வரை செருப்பில்லையே என்று
கவலைப்பட்டுத் திரிந்தேன்.
06. ஸ்ரெஸ்சை தவிர்க்க பிடித்தமான வேலைகளில் ஈடுபட வேண்டும். ஒரே வேலையை
தொடர்ந்து செய்யாது மாற்றுவது நல்லது. மாறுவதும் மாற்றுவதும் மனதைச்
சீராக்கும்.
07. தலைவரின் ஆணை வரும் என்று காத்திக்கும் தொண்டர்களின் வாழ்வு ஆமை
வேகத்தில் நகர்கிறது. தலைவரின் குரலுக்காகக் காத்திருந்து காத்திருந்தே
சுயமாக நகர முடியாது போனவர்கள் ஈற்றில் ஒரு நாள் சமுதாய வீதியில் பரிதவிக்க
விடப்படுவார்கள்.
08. குதிரையின் லாகனை கையில் வைத்திருக்கும் வரைதான் குதிரையோட்டி
குப்புற விழாமல் இருக்க முடியும். அதுபோல கட்டுப்படுத்த முடியாத தொண்டர்கள்
அதிகரிக்கும்போது தலைவன் குப்புற விழுகிறான்.
09. ஒரு நாட்டை வெல்பவன் பலசாலி அல்ல, எவன் தனது மனதை அடக்கியாள்கிறானோ
அவனே பலசாலி – பைபிள்
10. சின்னத் துன்பத்தை பெரிதாக மதிப்பிடுவதும், பெரிய துன்பத்தை சிறிதாக
மதிப்பிடுவதும் மனதின் இழிவான போக்கிற்கு அடையாளமாகும்.
11. சிறந்த மேடைப்பேச்சு, சிறந்த அறிவு, கடின உழைப்பு இவைகளில் எது
அரசியலுக்கு முக்கியம் என்றால் இவைகள் எதுமே அல்ல பொறுமைதான் முக்கியம்.
12. வீட்டிலும் வெளியிலும் குழந்தைகள் பெறுகிற எதிர் மறையான அனுபவம்
அவர்களுடைய உலகம் பற்றிய பார்வையையே மாற்றிவிடுகிறது. சம்பவம் முக்கியமல்ல
அதைக் குழந்தை எப்படிப் பார்க்கிறது என்பதே முக்கியம்.
13. பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் பிள்ளையானது ஒரு குழந்தைத்
தொழிலாளி ஆக்கப்படுகிறபோது அது தன்னால் முடிந்த அனைத்து அறுவடைகளையும்
தொலைத்து பரிதவித்து நிற்கிறது.
14. நினைவோட்டத்தைக் கட்டுப்படுத்துவது, வார்த்தைகளை அளந்து பேசுவது
போன்றவற்றிலேயே உங்கள் பலம் வெளிப்படுகிறது.
15. பதவியில் இருந்து ஓய்வு பெறுவது முடிவல்ல அது இன்னொரு பதவியின்
தொடக்கம்.
16. பிரச்சனையே இல்லாமல் வாழவேண்டுமென எவர் நினைக்கிறாரோ அவர்
மனப்பக்குவமற்றவர் என்பது பொருளாகும்.
17. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் உண்டு, எதிர்பாராதவைகள் நிகழும்,
நீங்கள் எதையும் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
18. பிரச்சனைகள் வரும்போது அவை நம்மை அச்சுறுத்துவதற்காக வரவில்லை
என்பதை உணர வேண்டும்.
19. எல்லாப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளுடனேயே வருகின்றன. நம்மைத்
துன்புறுத்துவதற்காக கடவுள் பிரச்சனைகளைத் தரவில்லை.
20. இன்பத்தை அடைய துன்பப்படுகிறோம், அந்த இன்பத்தை இழக்கும்போது
துன்பப்படுகிறோம், அந்த இன்பம் பறி
போய்விடுமோ என்று பயந்து இன்பத்தை வைத்துக் கொண்டே துன்பப்படுகிறோம்.
ஆகவே மனிதன் வாழ்வில் துன்பப்படும் காலமே அதிகமாகும். – கவலை மனிதனுக்கு
கல்லறை.
21. செய்வதற்கு வழி காட்டுவதைவிட எதைச் செய்யக் கூடாது என்றே இறைவன் வழி
காட்டுகிறான். நம்மைச் சுற்றி பெருந்தொகையான தீயவர்களை படைத்து
வைத்திருப்பது அவர்களைப் போல நாமும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான்.
காந்தி, மாட்டின் லூதர் கிங் போன்ற பெரியோரை வெகு தூரத்தில்தான் படைத்து
வைத்தான்.
22. கறுப்பாக இருப்பதற்காக காகங்கள் என்றும் கவலைப்பட்டது கிடையாது,
அதுபோல வெள்ளை நிறமான பறவைகளை அது உயர்வாக மதித்ததும் கிடையாது.
23. கொலைத் தொழிலை வெற்றிகரமாகச் செய்யும் வரைதான் மிருகங்கள் புவியில்
வாழும். கொலைத் தொழிலை நிறுத்தும் மிருகம் மற்ற மிருகத்தால் கொல்லப்படும்.
24. இழப்பதற்கு எதுவும் இல்லை என்று எண்ணுவோரே எதையும் தைரியமாக செய்ய
முடியும்.
25. ஒவ்வொரு நாளையும் உன் வாழ்வின் கடைசி நாள் என்பதுபோல நினைத்து வாழ்.
gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down

பழமொழிகள்..... Empty Re: பழமொழிகள்.....

Post by சரவணன் Fri Apr 02, 2010 10:14 pm

புது மொழிகள் அருமை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பழமொழிகள்..... Empty Re: பழமொழிகள்.....

Post by நிலாசகி Fri Apr 02, 2010 10:18 pm

ஒவ்வொரு நாளையும் உன் வாழ்வின் கடைசி நாள் என்பதுபோல நினைத்து வாழ். பழமொழிகள்..... 677196 பழமொழிகள்..... 677196 பழமொழிகள்..... 677196 பழமொழிகள்..... 677196 பழமொழிகள்..... 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா பழமொழிகள்..... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பழமொழிகள்..... Empty Re: பழமொழிகள்.....

Post by இளமாறன் Fri Apr 02, 2010 10:23 pm

பழமொழிகள்..... 677196 பழமொழிகள்..... 677196 அருமை அருமை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பழமொழிகள்..... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பழமொழிகள்..... Empty Re: பழமொழிகள்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum