ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?

4 posters

Go down

மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா? Empty மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?

Post by arularjuna Wed Mar 31, 2010 9:18 am

மதுரை : மதுரையில் நேற்று முன்தினம் இரவு 9.40 மணிக்கு, ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்த தெற்குமாரட் வீதியில், ஓடும் பஸ்சில், வாலிபரை கொலை செய்த கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர். மொபைல் போனில் பதிவு செய்த ஆபாச காட்சியை வைத்து 'பிளாக்மெயில்' செய்ததே கொலைக்கு காரணம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(25). மதுரை விமான நிலைய விரிவாக்க நிலஆர்ஜித அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து கொடுக்கும் பாலகிருஷ்ணனிடம், கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, கரிமேட்டில் உள்ள இன்ஜினியர் ஒருவரை சந்திப்பதற்காக, வீட்டிலிருந்து டவுன் பஸ்சில் புறப்பட்டார். இரவு 9.40 மணிக்கு தெற்கு மாரட் வீதி ஸ்டாப்பில், பஸ்சில் ஏறிய எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல், கிருஷ்ணனிடம், 'மொபைல் போன் எங்கே?' என்று கேட்டது. தர மறுத்த அவரிடம் இரு மொபைல் போன்களையும் பறித்துக் கொண்ட கும்பல், கத்தி, அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

பஸ்சில் சிலர் மட்டுமே இருந்ததும், கடைசி சீட்டில் கிருஷ்ணன் மட்டும் அமர்ந்திருந்ததும் கொலையாளிகளுக்கு வசதியாகிவிட்டது. தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து 50 மீ., தூரத்தில் கொலை நடந்தது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிருஷ்ணன் சட்டைப்பையிலிருந்த வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு போன் எண் மூலம், உடனடியாக அடையாளம் காணப்பட்டார். திருமணம் ஆகாதவர், சொத்து பிரச்னை இல்லை என்பதால், 'பணி செய்யும் இடத்தில் பிரச்னை ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம்' என, விசாரணை ஆரம்பமானது.

போலீஸ் சந்தேகம்: பாலகிருஷ்ணனின் மொபைல் போனை போலீசாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுசீந்திரத்தில் உள்ள வீட்டிற்கு, உள்ளூர் போலீசாரை அனுப்பி விசாரித்ததில், 'மொபைல் போன் ஒரு வாரமாக 'ரிப்பேர்' என்று பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். ஒரு வாரம் அலுவலகத்திற்கு வராத அவர், நேற்று முன்தினம் வர திட்டமிட்டிருந்ததும், கடைசி நேரத்தில் அதை ரத்து செய்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நேற்றிரவு தனிப்படை போலீசார் அவரை மதுரை அழைத்து வந்தனர்.

கொலைக்கான பின்னணி: பெண் ஊழியர் ஒருவருடன் பாலகிருஷ்ணன் நெருக்கமாக இருந்த காட்சியை மொபைல் போனில் பதிவு செய்து மிரட்டியதே கொலைக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் கூறியதாவது: கிருஷ்ணனுடன் வேலை பார்த்தவர்கள் ரமேஷ், பாலாஜி. பெண் ஊழியரும், பாலகிருஷ்ணனும் நெருக்கமாக இருந்த காட்சியை, பாலாஜி தனது மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். அதை வைத்து,'கூடுதல் சம்பளம் வேண்டும்' என, தொடர்ந்து பாலகிருஷ்ணனை மிரட்டினர். ஒரு வாரத்திற்கு முன் ரமேஷ், பாலாஜி வேலையை விட்டு விலகிய பின், கிருஷ்ணனின் மொபைல் போனில், 'நெருக்கமான' காட்சிகள் இருப்பதை பாலகிருஷ்ணன் அறிந்தார்.

பல முறை கேட்டும் கிருஷ்ணன் தராததால், ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், கூலிப்படையை ஏவி, கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்துகிறோம். கிருஷ்ணனின் இரு மொபைல் போன்களையும் கொலையாளிகள் பறித்துச் சென்றது இதை உறுதிப்படுத்துகிறது. பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய பிறகே, கொலைக்கான காரணம் தெரியவரும். சக ஊழியர் ஒருவரின் மனைவியுடன் கிருஷ்ணன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் இதில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு போலீசார் கூறினர்.

மதுரையில் மீண்டும் கூலிப்படை: சில ஆண்டுகளுக்கு முன், தொழில் போட்டி காரணமாக, மதுரை ஷெனாய் நகரில், கேபிள் 'டிவி' நிர்வாகி காந்தி, கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு, தற்போதுதான் கூலிப்படை கைவரிசை காட்டியுள்ளது. மதுரையில் பரபரப்பான பகுதியில், ஓடும் பஸ்சிலேயே வெட்டிக் கொலை செய்யும் தைரியம், உள்ளூர் ரவுடிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால், நிச்சயம் வெளிமாவட்ட கூலிப்படையினராகத் தான் இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா? Empty Re: மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?

Post by Manik Wed Mar 31, 2010 10:22 am

மதுரைல இதெல்லாம் சகஜம்ப்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா? Empty Re: மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?

Post by சாந்தன் Wed Mar 31, 2010 10:25 am

Manik wrote:மதுரைல இதெல்லாம் சகஜம்ப்பா

நம்ம மதுரைய பத்தி இங்கே யாருக்கும் தெரியாது என்று நினைக்கிரேன் மணி.
தென் தமிழகம் என்றாலே அருவா தான் பேசும் .... மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா? 755837 மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா? 755837 மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா? 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா? Empty Re: மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?

Post by Manik Wed Mar 31, 2010 10:26 am

ஆமாம் அண்ணா முன்னாடி நிறைய இருக்கும் இது மாதிரி இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு ஆனா மதுரைக்காரங்க கிட்ட ஒரு பாசம் இருக்கும்

வெளியூர்காரனத்தான் விரட்டி விரட்டி அடிப்பானுங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா? Empty Re: மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?

Post by சாந்தன் Wed Mar 31, 2010 10:28 am

Manik wrote:ஆமாம் அண்ணா முன்னாடி நிறைய இருக்கும் இது மாதிரி இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு ஆனா மதுரைக்காரங்க கிட்ட ஒரு பாசம் இருக்கும்

வெளியூர்காரனத்தான் விரட்டி விரட்டி அடிப்பானுங்க

அதனாலே தான் மதுரை மதுரை மாதிரி இருக்கு. இல்ல சென்னை மாதிரி இருந்திருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா? Empty Re: மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?

Post by சபீர் Wed Mar 31, 2010 11:23 am

Manik wrote:மதுரைல இதெல்லாம் சகஜம்ப்பா

கவனம்டா தம்பி மாட்டிக்கபோராய்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா? Empty Re: மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம்
» மதுரையில் மருமகனை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டினார் மாமனார்
» ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
» ஓடும் ரயிலிலிருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை சிக்கினார்: கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி
» ஓடும் பஸ்சில் பிளஸ் 2 மாணவி மானபங்கம் : பஸ்டிரைவர், கண்டக்டர் - 4 பேருக்கு வலைவீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum