ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

+2
அப்புகுட்டி
kalaimoon70
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 1:55 am

சிறுத் துளி விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு,வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா தற்கொலை எண்ணம்!

அவசரம் தாண்ட உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா உன் உடன்படிக்கை,
இதனால் தானா உன் தற்கொலை?

சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே
அழித்தாளா?


உன் ஆற்றல் தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை வெல்ல முடியும்.
மேல் நோக்கி பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்தாள்,உன் தாய் !

அன்பாய் அதன் உருவமாய்,
கவியாய்,நீ
அழைத்தால்,

உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் தடுமாறும் மனம்.
வளம் ,வலம் வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் ,கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.
வாழப் புறப்படு,வாழும் போதே
சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!



Last edited by kalaimoon70 on Wed Mar 31, 2010 2:39 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty Re: வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by அப்புகுட்டி Wed Mar 31, 2010 2:04 am

கலை நிலா நீங்கள் கவி நிலா உங்கள் ஒவ்வொரு வரிகளும் பாடம்
அருமை அருமை என்று சொன்னால் போதாது
தத்துவக் கவி என்ற பட்டம் தந்தால் என்ன என்று
தோண்றுகிறது........

நன்றி கலந்த பாராட்டுக்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும் இந்த கவிதை அனைவரையும் கவரும். முதன் முதலில் இந்தக் கவிதைக்கு நான் உங்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மாஸ்டர் நன்றி நன்றி நன்றி


வாழும் போதே சொர்க்கம் கண்டு வாழ்திடு மானிடா.......

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ
முத்தம் முத்தம் முத்தம் முத்தம்


வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty Re: வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by அ.பாலா Wed Mar 31, 2010 7:25 am

ஒவ்வொரு வரிகளும் சாட்டை அடிகளாக‌ இருக்கிற‌து
கோழைக‌ளாய் இருப்பவ‌னுக்கு நீங்க‌ள் ப‌தித்த‌ ப‌திவு
வாழ்த்துக்க‌ள் த‌ங்க‌ளுக்கு
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty Re: வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 10:31 am

Appukutty wrote:கலை நிலா நீங்கள் கவி நிலா உங்கள் ஒவ்வொரு வரிகளும் பாடம்
அருமை அருமை என்று சொன்னால் போதாது
தத்துவக் கவி என்ற பட்டம் தந்தால் என்ன என்று
தோண்றுகிறது........

நன்றி கலந்த பாராட்டுக்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும் இந்த கவிதை அனைவரையும் கவரும். முதன் முதலில் இந்தக் கவிதைக்கு நான் உங்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மாஸ்டர் நன்றி நன்றி நன்றி


வாழும் போதே சொர்க்கம் கண்டு வாழ்திடு மானிடா.......

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ
முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



நன்றி தோழரே !உங்கள் அன்புக்கு,நட்புக்கு ... வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 154550 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 154550 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 154550 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 599303


Last edited by kalaimoon70 on Wed Mar 31, 2010 10:33 am; edited 2 times in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty Re: வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 10:32 am

அ.பாலா wrote:ஒவ்வொரு வரிகளும் சாட்டை அடிகளாக‌ இருக்கிற‌து
கோழைக‌ளாய் இருப்பவ‌னுக்கு நீங்க‌ள் ப‌தித்த‌ ப‌திவு
வாழ்த்துக்க‌ள் த‌ங்க‌ளுக்கு



நன்றி தோழரே !உங்கள் அன்புக்கு,!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty Re: வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by சபீர் Wed Mar 31, 2010 11:26 am

உங்கள் ஒவ்வோர் வரிகளும் நிறைந்த கருத்தை தந்துள்ளது நண்பா தொடரட்டும் உங்கள் பணி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty Re: வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 2:41 pm

சபீர் wrote:உங்கள் ஒவ்வோர் வரிகளும் நிறைந்த கருத்தை தந்துள்ளது நண்பா தொடரட்டும் உங்கள் பணி

நன்றி தோழரே!உங்களின் வாழ்த்துக்கு!
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty Re: வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by sathyan Wed Mar 31, 2010 2:42 pm

kalaimoon70 wrote:சிறுத் துளி விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு,வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா தற்கொலை எண்ணம்!

அவசரம் தாண்ட உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா உன் உடன்படிக்கை,
இதனால் தானா உன் தற்கொலை?

சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே
அழித்தாளா?


உன் ஆற்றல் தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை வெல்ல முடியும்.
மேல் நோக்கி பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்தாள்,உன் தாய் !

அன்பாய் அதன் உருவமாய்,
கவியாய்,நீ
அழைத்தால்,

உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் தடுமாறும் மனம்.
வளம் ,வலம் வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் ,கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.
வாழப் புறப்படு,வாழும் போதே
சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!


கலகிடிங்க நண்பரே
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty Re: வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by kalaimoon70 Wed Mar 31, 2010 4:20 pm

sathyan wrote:
kalaimoon70 wrote:சிறுத் துளி விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு,வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா தற்கொலை எண்ணம்!

அவசரம் தாண்ட உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா உன் உடன்படிக்கை,
இதனால் தானா உன் தற்கொலை?

சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே
அழித்தாளா?


உன் ஆற்றல் தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை வெல்ல முடியும்.
மேல் நோக்கி பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்தாள்,உன் தாய் !

அன்பாய் அதன் உருவமாய்,
கவியாய்,நீ
அழைத்தால்,

உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் தடுமாறும் மனம்.
வளம் ,வலம் வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் ,கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.
வாழப் புறப்படு,வாழும் போதே
சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!


கலகிடிங்க நண்பரே
வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196


வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty Re: வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by ரிபாஸ் Wed Mar 31, 2010 4:22 pm

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196 வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! 677196


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாழப்  புறப்படு,வாழும்  போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு! Empty Re: வாழப் புறப்படு,வாழும் போதே சொர்க்கம் கண்டு,வாழ்ந்திடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum