Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 8:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்
5 posters
Page 1 of 1
கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்
கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்
மார்ச் 30,2010,00:00 IST
திண்டுக்கல் : நகைத் தொழிலாளியை திருமணம் செய்த பெண்,
கணவரின் தூண்டுதலால் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் 'டெபுடி கலெக்டராக' பயிற்சி பெற்று வருகிறார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த நகைத்
தொழிலாளி முத்துசாமியின் மகள் துர்காதேவி. ஏழ்மை நிலையிலும் பி.எஸ்சி., படித்த இவருக்கும், அரவக்குறிச்சியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்த நகைத் தொழிலாளி திருமூர்த்திக்கும் 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது.ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத துர்காதேவி ஆசைப்பட்ட போது, கணவர் திருமூர்த்தி, மனைவிக்கு ஊக்கம் அளித்தார்.
குழந்தை பிறந்ததால் உடனடியாக படிப்பை துவங்க முடியவில்லை. குழந்தை சிறிது வளர்ந்த நிலையில், 2004ம் ஆண்டுக்கு பின் படிக்க ஆரம்பித்தார். மனைவிக்கு எந்த பிரச்னையும் வராத அளவு, குழந்தையை வளர்ப்பது உட்பட அத்தனை பொறுப்புகளையும் திருமூர்த்தி ஏற்றுக் கொண்டார். மூன்று முறை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி தோல்வியடைந்த துர்காதேவி, 2006-07ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது, திண்டுக்கல் கலெக்டர்
அலுவலகத்தில் வருவாய்த் துறையில் டெபுடி கலெக்டராக பயிற்சி பெற்று
வருகிறார்.
இது பற்றி அவர் கூறியதாவது:நான்
படித்து டெபுடி கலெக்டராக வந்ததற்கு என் கணவரே முழு காரணம். சென்னையில் தங்கி படித்த போது, பலமுறை நான் மனம் சோர்ந்து வீட்டிற்கு திரும்ப வந்து விடுவேன். அப்போதெல்லாம், 'குழந்தை, குடும்பத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீ கட்டாயம் படித்து தேர்வு எழுத வேண்டும்' எனக் கூறி ஊக்கப்படுத்தினார். தற்போது நான் ஐ.ஏ.எஸ்., தேர்வை தொடர்ந்து எழுதி வருகிறேன். அதிலும் விரைவில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எடுத்த காரியம் எதையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். படித்து தேர்வு எழுத விரும்பும் பெண்களுக்கு, நான் பயிற்சி அளித்து வருகிறேன். வழிகாட்டுதல் தேவைப்படும் பெண்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு துர்காதேவி கூறினார்.
மார்ச் 30,2010,00:00 IST
![கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் Tblfpnnews_78572809697](https://2img.net/h/img.dinamalar.com/data/images_news/tblfpnnews_78572809697.jpg)
திண்டுக்கல் : நகைத் தொழிலாளியை திருமணம் செய்த பெண்,
கணவரின் தூண்டுதலால் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் 'டெபுடி கலெக்டராக' பயிற்சி பெற்று வருகிறார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த நகைத்
தொழிலாளி முத்துசாமியின் மகள் துர்காதேவி. ஏழ்மை நிலையிலும் பி.எஸ்சி., படித்த இவருக்கும், அரவக்குறிச்சியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்த நகைத் தொழிலாளி திருமூர்த்திக்கும் 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது.ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத துர்காதேவி ஆசைப்பட்ட போது, கணவர் திருமூர்த்தி, மனைவிக்கு ஊக்கம் அளித்தார்.
குழந்தை பிறந்ததால் உடனடியாக படிப்பை துவங்க முடியவில்லை. குழந்தை சிறிது வளர்ந்த நிலையில், 2004ம் ஆண்டுக்கு பின் படிக்க ஆரம்பித்தார். மனைவிக்கு எந்த பிரச்னையும் வராத அளவு, குழந்தையை வளர்ப்பது உட்பட அத்தனை பொறுப்புகளையும் திருமூர்த்தி ஏற்றுக் கொண்டார். மூன்று முறை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி தோல்வியடைந்த துர்காதேவி, 2006-07ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது, திண்டுக்கல் கலெக்டர்
அலுவலகத்தில் வருவாய்த் துறையில் டெபுடி கலெக்டராக பயிற்சி பெற்று
வருகிறார்.
இது பற்றி அவர் கூறியதாவது:நான்
படித்து டெபுடி கலெக்டராக வந்ததற்கு என் கணவரே முழு காரணம். சென்னையில் தங்கி படித்த போது, பலமுறை நான் மனம் சோர்ந்து வீட்டிற்கு திரும்ப வந்து விடுவேன். அப்போதெல்லாம், 'குழந்தை, குடும்பத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீ கட்டாயம் படித்து தேர்வு எழுத வேண்டும்' எனக் கூறி ஊக்கப்படுத்தினார். தற்போது நான் ஐ.ஏ.எஸ்., தேர்வை தொடர்ந்து எழுதி வருகிறேன். அதிலும் விரைவில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எடுத்த காரியம் எதையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். படித்து தேர்வு எழுத விரும்பும் பெண்களுக்கு, நான் பயிற்சி அளித்து வருகிறேன். வழிகாட்டுதல் தேவைப்படும் பெண்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு துர்காதேவி கூறினார்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்
பாருங்க இளமாறன் நம்ம இரண்டு பேருடைய மனசு மாதரிய இருக்கு இந்த புள்ளையில கணவனுக்கும் எப்புடி நம்பவே முடியல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்
ஒரு ஆணுக்கு பின்னும் ஒரு பெண்ணுடைய வெற்றி உள்ளது என்பதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு தகவலுக்கு நன்றி நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்
சபீர் wrote:ஒரு ஆணுக்கு பின்னும் ஒரு பெண்ணுடைய வெற்றி உள்ளது என்பதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு தகவலுக்கு நன்றி நண்பா
![கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண்
இது பற்றி அவர் கூறியதாவது:நான்
படித்து டெபுடி
கலெக்டராக வந்ததற்கு என் கணவரே முழு காரணம். சென்னையில் தங்கி படித்த
போது, பலமுறை நான் மனம் சோர்ந்து வீட்டிற்கு திரும்ப வந்து விடுவேன்.
அப்போதெல்லாம், 'குழந்தை, குடும்பத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீ
கட்டாயம் படித்து தேர்வு எழுத வேண்டும்' எனக் கூறி ஊக்கப்படுத்தினார்.
தற்போது நான் ஐ.ஏ.எஸ்., தேர்வை தொடர்ந்து எழுதி வருகிறேன். அதிலும்
விரைவில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எடுத்த காரியம்
எதையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். படித்து தேர்வு
எழுத விரும்பும் பெண்களுக்கு, நான் பயிற்சி அளித்து வருகிறேன்.
வழிகாட்டுதல் தேவைப்படும் பெண்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு
துர்காதேவி கூறினார்.
இவரின் கணவர் ஒரு
![கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் 219377727197e98ccce39e3](https://2img.net/r/ihimizer/img267/9440/219377727197e98ccce39e3.gif)
படித்து டெபுடி
கலெக்டராக வந்ததற்கு என் கணவரே முழு காரணம். சென்னையில் தங்கி படித்த
போது, பலமுறை நான் மனம் சோர்ந்து வீட்டிற்கு திரும்ப வந்து விடுவேன்.
அப்போதெல்லாம், 'குழந்தை, குடும்பத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீ
கட்டாயம் படித்து தேர்வு எழுத வேண்டும்' எனக் கூறி ஊக்கப்படுத்தினார்.
தற்போது நான் ஐ.ஏ.எஸ்., தேர்வை தொடர்ந்து எழுதி வருகிறேன். அதிலும்
விரைவில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எடுத்த காரியம்
எதையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். படித்து தேர்வு
எழுத விரும்பும் பெண்களுக்கு, நான் பயிற்சி அளித்து வருகிறேன்.
வழிகாட்டுதல் தேவைப்படும் பெண்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு
துர்காதேவி கூறினார்.
இவரின் கணவர் ஒரு
![கணவரின் உதவியால் திண்டுக்கலில் டெபுடி கலெக்டரான இளம்பெண் 219377727197e98ccce39e3](https://2img.net/r/ihimizer/img267/9440/219377727197e98ccce39e3.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டெபுடி டைரக்டரின் துக்கம்
» கரையான் அரித்த வீட்டில் இருந்து கலெக்டரான ஆதிவாசி பெண்
» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!
» உலக நாடுகளில் செல்போன் உதவியால் வறுமை குறைகிறது: ஐ.நா.சபை தகவல்
» உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்
» கரையான் அரித்த வீட்டில் இருந்து கலெக்டரான ஆதிவாசி பெண்
» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!
» உலக நாடுகளில் செல்போன் உதவியால் வறுமை குறைகிறது: ஐ.நா.சபை தகவல்
» உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|