ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்யானந்தா பற்றிய தகவல் தெரியுமா? விவரம்

Go down

நித்யானந்தா பற்றிய தகவல் தெரியுமா? விவரம் Empty நித்யானந்தா பற்றிய தகவல் தெரியுமா? விவரம்

Post by இளமாறன் Tue Mar 30, 2010 4:24 pm

நித்யானந்தா பற்றிய தகவல் தெரியுமா?
விவரம் கேட்கிறது கர்நாடக போலீஸ்
மார்ச் 30,2010,00:00 IST
நித்யானந்தா பற்றிய தகவல் தெரியுமா? விவரம் TblSambavamnews_39045351744



கோவை : பாலியல் விவகாரத்தில் சிக்கிய நித்யானந்தா
பற்றி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தால் ரகசியம் காக்கப்படும் என்று கர்நாடக சி.ஐ.டி., பிரிவு அறிவித்துள்ளது.

நடிகையுடன் பாலியல் விவகாரத்தில் சிக்கிய நித்யானந்தா
தொடர்பாக, தமிழகத்தில் இருவர் மட்டுமே போலீசில் புகார் கொடுத்தனர். நித்யானந்தாவின் உதவியாளராக இருந்த லெனின் கருப்பன் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளர் விஸ்வநாத்(37) என்பவர், மார்ச் 3ம் தேதி கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் கொடுத்தார். அதில், நித்யானந்தா பற்றி ஏராளமான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்தார். ஆன்மிகத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கான மக்களை அவர் ஏமாற்றி
இருப்பதாகவும், கோவையில் 'பகவத்கீதை சத்சங்கம்' என்ற பெயரில், பல லட்ச ரூபாய் வசூலித்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். நித்யானந்தா மற்றும் நடிகையை கைது செய்ய வேண்டுமென்று அவர் கோரியிருந்தார்.

இந்த புகாரின்படி, நித்யானந்தா மீது, நம்பிக்கை மோசடி
(இ.த.ச.,420), தகாத செயலில் ஈடுபடுதல் (இ.த.ச.,295 ஏ) ஆகிய பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்விரு வழக்குகளும் கர்நாடக சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகளுக்கான விசாரணை அதிகாரியாக, சி.ஐ.டி., பிரிவு எஸ்.பி. யோகப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையில் விசாரணை துவங்கியுள்ளது. புகார்தாரர்களில் ஒருவரான லெனின் கருப்பன், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகக் கூறி கர்நாடகா வர மறுத்துள்ளார். இதனால், அவரது இடத்துக்கு நேரில் சென்று, வாக்குமூலம் வாங்க கர்நாடக சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். மற்றொரு புகார்தாரரான விஸ்வநாத், கடந்த இரு நாட்களுக்கு முன் பெங்களூரு சென்று, எஸ்.பி.யோகப்பா முன்
ஆஜராகி, தனது புகார் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார், இரு பிரிவாகப் பிரிந்து தமிழகத்தில் விசாரணையை துவக்கியுள்ளனர். நித்யானந்தாவால்
ஏமாற்றப்பட்டவர்கள் இருந்தால், தங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றும், அவர்கள் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். 'கே.என்.யோகப்பா, எஸ்.பி., (ஸ்பெஷல் என்கொயரி), சி.ஐ.டி., செக்ஷன், கார்ல்டன் ஹவுஸ், பேலஸ் ரோடு, பெங்களூரு-1' என்ற முகவரிக்கு புகார் அனுப்பலாம் என்றும், 080-22381894, 094808 00123 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கர்நாடகா சி.ஐ.டி., பிரிவு அதிகாரிகள் கூறினர். பெங்களூருக்கு நேரில் வந்து தகவல் தெரிவித்தால், போக்குவரத்துச்செலவு மற்றும் படித்தொகை வழங்கப்படுமென்றும் சி.ஐ.டி., பிரிவினர் தெரிவித்தனர்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நித்யானந்தா பற்றிய தகவல் தெரியுமா? விவரம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்
» குஜராத்தில் சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - மாநில அரசு தகவல்
» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
» என்ஜினீயரிங் கல்லூரிகளில் குரூப் வாரியாக உள்ள இடங்கள் விவரம்: மன்னர் ஜவகர் தகவல்
» ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பண பட்டுவாடா விவரம் அம்பலம்: ராஜாவின் முக்கிய டைரியில் பரபரப்பு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum