ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

+5
சபீர்
இளமாறன்
prabumurugan
நிலாசகி
hajasharif
9 posters

Go down

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Empty நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

Post by hajasharif Tue Mar 30, 2010 3:37 pm

முற்றும் துறந்தவரை
முனிவர்கள் என்றார்கள்
இன்றோ
முற்றும் திறந்தவரே
முனிவர்கள் ஆனார்கள் !

பிரம்ச்சரியமோ
சட்டத்தின் துணையோடு
வரம்பு மீறுகிறது.!

நாவில் தேன்வடிய
நரம்புகளில் சீழ் வடிய
திரைகளுக்கப்பால்
தீப்பிடித்து எரிகிறது !

வறுமையின் நிறம்
சிவப்பென்றால்
காமமே உன் நிறம்
காவியா ?

கதவை திறந்தால்
காற்று வரும்
மடங்களிலோ
காற்றுப் புகாத
இடங்களிலும் கூடக்
கன்னி புகுந்து விடுகின்றாள்!

பக்தர்கள் முட்டாளாய்ப்
பரிணாமம் பெறும்வரையில்
சாமியார் கடையெல்லாம்
சரித்திரத்தில் இடம்பெறலாம் !
இந்தப்
போலி மடங்களிலே
பொய்களுக்கே பட்டாபிஷேகம்

ஆசைகளைத் துறப்பவன்
துறவி; ஆனால்
ஆசைகளை வளர்ப்பவனே
துறவி என்று
புதுப்பாடம் இங்கே
போதிக்கப்படுகிறது !

இதனை
வெளிச்சம் போட்டு
வெளியில் சொன்னால்
சொல்பவன் எல்லாம் நாத்திகவாதி !
சாமியார் மட்டுமே
தேசியவாதி !

இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !
நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !


தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை !

கடவுளின் பெயரால்
கல்லாக் கட்டுவது
விபச்சாரத்தின்
வேறொரு பெயரே !

ஆண்டவா ! உன் பெயரால்
ஆலயங்களில் மட்டுமல்ல
பள்ளிகளில் கூட
பகல் கொள்ளை நடக்கிறது !

ஆண்டவா !
உன் பெயரால் நடக்கின்ற
உபதேச வியாபாரம்
கோடிகளை யல்லவா
கொட்டிக்குவிக்கிறது !

பி. எம். கமால்


Last edited by hajasharif on Tue Mar 30, 2010 4:28 pm; edited 1 time in total


வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
avatar
hajasharif
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Back to top Go down

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Empty Re: நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

Post by நிலாசகி Tue Mar 30, 2010 3:43 pm

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Empty Re: நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

Post by prabumurugan Tue Mar 30, 2010 3:44 pm

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 678642 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 678642 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 678642 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550 அருமை,பெருமை
கவிதை வாழ்த்துக்கள்


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Empty Re: நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

Post by இளமாறன் Tue Mar 30, 2010 4:05 pm

hajasharif wrote:முற்றும் துறந்தவரை
முனிவர்கள் என்றார்கள்
இன்றோ
முற்றும் திறந்தவரே
முனிவர்கள் ஆனார்கள் !

பிரம்ச்சரியமோ
சட்டத்தின் துணையோடு
வரம்பு மீறுகிறது.!

நாவில் தேன்வடிய
நரம்புகளில் சீழ் வடிய
திரைகளுக்கப்பால்
தீப்பிடித்து எரிகிறது !

வறுமையின் நிறம்
சிவப்பென்றால்
காமமே உன் நிறம்
காவியா ?

கங்கையில் குளிக்கின்ற
சாமியார்கள் இன்று
மங்கைகளில் குளித்து
மானம் இழக்கின்றார் !

கதவை திறந்தால்
காற்று வரும்
மடங்களிலோ
காற்றுப் புகாத
இடங்களிலும் கூடக்
கன்னி புகுந்து விடுகின்றாள்!

பக்தர்கள் முட்டாளாய்ப்
பரிணாமம் பெறும்வரையில்
சாமியார் கடையெல்லாம்
சரித்திரத்தில் இடம்பெறலாம் !
இந்தப்
போலி மடங்களிலே
பொய்களுக்கே பட்டாபிஷேகம்

ஆசைகளைத் துறப்பவன்
துறவி; ஆனால்
ஆசைகளை வளர்ப்பவனே
துறவி என்று
புதுப்பாடம் இங்கே
போதிக்கப்படுகிறது !

இதனை
வெளிச்சம் போட்டு
வெளியில் சொன்னால்
சொல்பவன் எல்லாம் நாத்திகவாதி !
சாமியார் மட்டுமே
தேசியவாதி !

பள்ளியை இடித்த
பண்டாரங்களே !
இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !
நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !


தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை !

கடவுளின் பெயரால்
கல்லாக் கட்டுவது
விபச்சாரத்தின்
வேறொரு பெயரே !

ஆண்டவா ! உன் பெயரால்
ஆலயங்களில் மட்டுமல்ல
பள்ளிகளில் கூட
பகல் கொள்ளை நடக்கிறது !

ஆண்டவா !
உன் பெயரால் நடக்கின்ற
உபதேச வியாபாரம்
கோடிகளை யல்லவா
கொட்டிக்குவிக்கிறது !

பி. எம். கமால்

அருமையான சமூக சிந்தனை ...

சமூகத்திற்கு நீங்கள் நல்லவைகள் அதிகமாய் செய்ய எனது வாழ்த்துக்கள் நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Empty Re: நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

Post by சபீர் Tue Mar 30, 2010 5:27 pm

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Empty Re: நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

Post by ஹாசிம் Tue Mar 30, 2010 6:56 pm

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196


நேசமுடன் ஹாசிம்
நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Empty Re: நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

Post by kalaimoon70 Tue Mar 30, 2010 10:10 pm

இனியேனும்-
போலிசாமியாரின்
புகலிடத்தை இடியுங்கள் !
நெருப்பை உமி போட்டு
மறைத்தது போதும் !


தொப்பியின்றிக் கத்தியின்றிக்
தோன்றும் சில பேர்களிடம்
பக்தி இல்லை; புத்தி இல்லை
பணம் மட்டும் பகல் கொள்ளை
! நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Empty Re: நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

Post by சம்சுதீன் Wed Mar 31, 2010 12:43 am

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196 நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Empty Re: நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

Post by அப்புகுட்டி Wed Mar 31, 2010 12:53 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நெருப்பை  உமி போட்டு மறைத்தது போதும் Empty Re: நெருப்பை உமி போட்டு மறைத்தது போதும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum