Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்மை நேசிப்பவர்..
4 posters
Page 1 of 1
நம்மை நேசிப்பவர்..
உலகில் பாவங்களை நீக்குவதற்கான நம் தேவன் தன் படைப்பின்
ஒவ்வொரு முக்கியத்துவத்தினையும் நமக்காக செலவிடுபவராக
அவதரித்தவர். அவரை மறந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்
இறைவன் நம்மை இரட்சிப்பவராகின்றார். பல வேளைகளில் நாம் அவரை
மறப்பினும் நம்மை என்றும் மறக்காதவரான தேவன் நமக்காகவே
பாடுபடுபவராகின்றார்.
![நம்மை நேசிப்பவர்.. GU](https://2img.net/h/www.ithayanila.com/images/GU.png)
ஒரு கஞ்சன் இருந்தான் அவனுக்கு நெடு நாளாக ஒரு வருத்தம் இருந்துவந்தது.
காதில் இரைச்சல் கண்களில் வலி பல டாக்டர்களிடம் காட்டினான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வைத்தியம் செய்தனர். ஒருவர் ஆப்பிரேசன் செய்ய
வேண்டும் என்றார். இன்னொருவர் பற்களில் அரைவாசியை கழற்ற வேண்டும்
என்றார்.மற்றவர் வால்வை அகற்ற வேண்டும் என்றார் எல்லாம் செய்யப்பட்டது
ஆயினும் வருத்தம் நின்றபாடில்லை. பின்னர் கடைசியாக பெரிய ஒரு
வைத்தியரிடம் தன்னைச் சென்று காட்டினான் இந்தக் கஞ்சன் அவரோ " தம்பி
இனி உனக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை நீ இன்னும் ஆறு மாதங்கள் தான்
உயிருடன் இருப்பாய் அதற்குள் நல்லபடியாய் வாழ்ந்துவிட்டுப்போ..."
என்றார். அவனும் அன்றிலிருந்து பல சொகுசான வாழ்க்கையை ஆரம்பித்தான்
தன்னுடைய பணத்தைக்கொண்டு ஒரு பெரிய வீடு கட்டினான் பல வர்ண ஆடைகளை
வாங்கி உடுத்தினான்.
ஒரு சமயம் தனக்கு ஒரு ஆடை தைப்பதற்காக தையல்கடை ஒன்றிற்குச் சென்றான்.
அங்கே ஆடை தைப்பதற்கு அளவு எடுக்கப்பட்டது. தையல் கடைக்காரன் இவனிடம்
உங்கள் அளவு 16 இதற்குத் தைக்கட்டுமா என்றான். "இல்லையே என்னோட அளவு 14
தானே அந்த அளவிற்குத்தான் நான் தைத்துவருகிறேன்" என்றான். பரவாயில்லை
அந்த அளவிற்குத்தைத்தால் காதில் இரைச்சல் கண்களில் வலி என்பன ஏற்படும்
பரவாயில்லையா? என்றான். இப்பொழுது கஞ்சன் சிந்திக்க ஆரம்பித்தான்
தனக்கு இவ்வளவு காலமும் இருந்து வரும் நேய்க்கான காரணத்தினை அவன்
இப்பொழுது புரிந்து கொண்டான்.
இப்படித்தான் நம்மில் பலர் எத்தனையோ விடையங்களை சரிசெய்வதற்காக யார்
யாரையோ எல்லாம் அணுகுகின்றோம் என்ன என்னவோ எல்லாம் செய்கின்றோம் ஆனால்
நாம் நாடவேண்டிய உண்மையானவரை என்றும் மறந்து விடுகின்றோம். உண்மையான
அவர் நம்மை நேசிப்பவராகவும் நம் தேவையை உணர்ந்தவராகவும் இருக்கின்றார்.
இவ்வுலக ஜீவராசிகளை இரட்சிப்பவரான அவர் இயேசுவாக அவதரித்திருக்கிறார்.
![நம்மை நேசிப்பவர்.. Good](https://2img.net/h/www.ithayanila.com/images/good.gif)
ஒவ்வொரு முக்கியத்துவத்தினையும் நமக்காக செலவிடுபவராக
அவதரித்தவர். அவரை மறந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்
இறைவன் நம்மை இரட்சிப்பவராகின்றார். பல வேளைகளில் நாம் அவரை
மறப்பினும் நம்மை என்றும் மறக்காதவரான தேவன் நமக்காகவே
பாடுபடுபவராகின்றார்.
![நம்மை நேசிப்பவர்.. GU](https://2img.net/h/www.ithayanila.com/images/GU.png)
ஒரு கஞ்சன் இருந்தான் அவனுக்கு நெடு நாளாக ஒரு வருத்தம் இருந்துவந்தது.
காதில் இரைச்சல் கண்களில் வலி பல டாக்டர்களிடம் காட்டினான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வைத்தியம் செய்தனர். ஒருவர் ஆப்பிரேசன் செய்ய
வேண்டும் என்றார். இன்னொருவர் பற்களில் அரைவாசியை கழற்ற வேண்டும்
என்றார்.மற்றவர் வால்வை அகற்ற வேண்டும் என்றார் எல்லாம் செய்யப்பட்டது
ஆயினும் வருத்தம் நின்றபாடில்லை. பின்னர் கடைசியாக பெரிய ஒரு
வைத்தியரிடம் தன்னைச் சென்று காட்டினான் இந்தக் கஞ்சன் அவரோ " தம்பி
இனி உனக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை நீ இன்னும் ஆறு மாதங்கள் தான்
உயிருடன் இருப்பாய் அதற்குள் நல்லபடியாய் வாழ்ந்துவிட்டுப்போ..."
என்றார். அவனும் அன்றிலிருந்து பல சொகுசான வாழ்க்கையை ஆரம்பித்தான்
தன்னுடைய பணத்தைக்கொண்டு ஒரு பெரிய வீடு கட்டினான் பல வர்ண ஆடைகளை
வாங்கி உடுத்தினான்.
ஒரு சமயம் தனக்கு ஒரு ஆடை தைப்பதற்காக தையல்கடை ஒன்றிற்குச் சென்றான்.
அங்கே ஆடை தைப்பதற்கு அளவு எடுக்கப்பட்டது. தையல் கடைக்காரன் இவனிடம்
உங்கள் அளவு 16 இதற்குத் தைக்கட்டுமா என்றான். "இல்லையே என்னோட அளவு 14
தானே அந்த அளவிற்குத்தான் நான் தைத்துவருகிறேன்" என்றான். பரவாயில்லை
அந்த அளவிற்குத்தைத்தால் காதில் இரைச்சல் கண்களில் வலி என்பன ஏற்படும்
பரவாயில்லையா? என்றான். இப்பொழுது கஞ்சன் சிந்திக்க ஆரம்பித்தான்
தனக்கு இவ்வளவு காலமும் இருந்து வரும் நேய்க்கான காரணத்தினை அவன்
இப்பொழுது புரிந்து கொண்டான்.
இப்படித்தான் நம்மில் பலர் எத்தனையோ விடையங்களை சரிசெய்வதற்காக யார்
யாரையோ எல்லாம் அணுகுகின்றோம் என்ன என்னவோ எல்லாம் செய்கின்றோம் ஆனால்
நாம் நாடவேண்டிய உண்மையானவரை என்றும் மறந்து விடுகின்றோம். உண்மையான
அவர் நம்மை நேசிப்பவராகவும் நம் தேவையை உணர்ந்தவராகவும் இருக்கின்றார்.
இவ்வுலக ஜீவராசிகளை இரட்சிப்பவரான அவர் இயேசுவாக அவதரித்திருக்கிறார்.
![நம்மை நேசிப்பவர்.. Good](https://2img.net/h/www.ithayanila.com/images/good.gif)
gayathiri- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: நம்மை நேசிப்பவர்..
இப்படித்தான் நம்மில் பலர் எத்தனையோ விடையங்களை சரிசெய்வதற்காக யார்
யாரையோ எல்லாம் அணுகுகின்றோம் என்ன என்னவோ எல்லாம் செய்கின்றோம் ஆனால்
நாம் நாடவேண்டிய உண்மையானவரை என்றும் மறந்து விடுகின்றோம். உண்மையான
அவர் நம்மை நேசிப்பவராகவும் நம் தேவையை உணர்ந்தவராகவும் இருக்கின்றார்.
இவ்வுலக ஜீவராசிகளை இரட்சிப்பவரான அவர் இயேசுவாக அவதரித்திருக்கிறார்.
அருமையான நீதி போதனை தோழி. பகிர்ந்தமைக்கு நன்றி.![நம்மை நேசிப்பவர்.. 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
யாரையோ எல்லாம் அணுகுகின்றோம் என்ன என்னவோ எல்லாம் செய்கின்றோம் ஆனால்
நாம் நாடவேண்டிய உண்மையானவரை என்றும் மறந்து விடுகின்றோம். உண்மையான
அவர் நம்மை நேசிப்பவராகவும் நம் தேவையை உணர்ந்தவராகவும் இருக்கின்றார்.
இவ்வுலக ஜீவராசிகளை இரட்சிப்பவரான அவர் இயேசுவாக அவதரித்திருக்கிறார்.
அருமையான நீதி போதனை தோழி. பகிர்ந்தமைக்கு நன்றி.
![நம்மை நேசிப்பவர்.. 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: நம்மை நேசிப்பவர்..
நீங்கள் வைத்திருக்கும் நேசத்தை நான் பாராட்டுகிறேன் தோழி
மேலும் எனக்குள் சின்னகேள்வி தப்பாக நினைக்காமல் பதில் சொலுங்கள் தோழி
மேலும் எனக்குள் சின்னகேள்வி தப்பாக நினைக்காமல் பதில் சொலுங்கள் தோழி
மரியாளின் கர்ப்பம் பற்றி பைபிளில் என்ன சொல்லப்படுகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நம்மை அறிவோம்.........
» நம்மை அறியாமலே... !
» நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
» நம்மை நாமே ஏமாற்றுகிறோம்
» கடவுள் நம்மை கவனிக்கிறார்
» நம்மை அறியாமலே... !
» நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்
» நம்மை நாமே ஏமாற்றுகிறோம்
» கடவுள் நம்மை கவனிக்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|