Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்!
3 posters
Page 1 of 1
மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்!
மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்!
![மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்! Image_thumb%5B2%5D+%E0%AE%AE%E0%AF%8D](http://1.bp.blogspot.com/_PBT9eH6cCGw/S61jNzo-RpI/AAAAAAAAEf8/d3mEPxkzzkk/s400/image_thumb%5B2%5D+%E0%AE%AE%E0%AF%8D.png)
மதக் கலவரம் நடக்கும் மாநிலங்களில் மத்திய அரசு தலையிடும் அதிகாரம் வழங்கும் சட்டம் ஒன்றினை விரைவில் நிறைவேற்றயிருப்பதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
இப்படி ஓர் அவசியம் ஏற்பட்டதற்கே காரணம், பல மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் அமைந்ததுதான். ஒரிசாவில் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைந்ததும் ஒரு காரணம்தான்.
அயோத்தியில் வெறும் கரசேவை செய்யப்படும்; அங்குள்ள மசூதிக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்று அன்றைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் (பா.ஜ.க.) உச்சநீதிமன்றத்திலேயே உத்தரவாதம் அளித்தார். ஆனால், அதற்கு மாறாக கரசேவை என்ற பெயரால், பாபர் மசூதி பா.ஜ.க.வின் முக்கியப் பெருந்தலைவர்களின் வழிகாட்டுதல்படி, அவர்களின் முன்னிலையில் இடித்து நொறுக்கப்பட்டது. அதன் காரணமாக அம்மாநில ஆட்சியையும் கலைக்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் மதக் கலவரம் ஏற்பட்டது (தந்தை பெரியார் பிறந்த _ திராவிடர் கழகம் பணியாற்றுகிற தமிழ்நாட்டைத் தவிர!)
மும்பையில் அதன் எதிர் விளைவாக 13 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது; 900 பேர் பலியானார்கள்.
பொதுவாக மாநிலங்களின் அதிகாரங்களை மய்ய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு என்றாலும், பாரதீய ஜனதா போன்ற மதவெறி அமைப்புகள் ஆட்சியில் அமரும்போது, மத்தியில் இப்படி ஒரு சட்டம் தேவைதான் என்று கருதும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி, திட்டமிட்ட வகையில் சிறுபான்மை மக்களை முசுலிம்களை வேட்டையாடிக் கொன்று குவித்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள், பிரதமர் வாஜ்பேயிடம் இதுகுறித்துத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டும், நல்லவர்(?) வாஜ்பேயி கண்டுகொள்ளாத மவுன சாமியாராகவே இருந்தார்.
இந்த நிலையில் மாநிலத்தை ஆளும் ஒரு கட்சி மதவெறி கொண்டதாக இருப்பதைத் தடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்; மத்தியிலேயே அப்படி ஓர் மதவாத அரசு அமைந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுந்து நிற்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மையைக் கேலி செய்யக்கூடிய அதில் நம்பிக்கையில்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்க, இன்னும் சொல்லப்போனால், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியவற்றவர்கள் என்ற நிலையை உரு-வாக்க ஒரு சட்டம் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்போல் தோன்றுகிறது.
தங்கள் கட்சி ஆளும் ஒரு மாநிலத்தில் மதக் கலவரம் நடக்கும்போது அதனை வேடிக்கை பார்ப்பதும், குடியரசுத் தலைவரே வேண்டுகோள் விடுத்தும் கேளாக் காதினராக இருப்பதும், எவ்வளவு பெரிய விபரீதத் தன்மை கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
மாநிலங்களில் நடக்கும் மதக் கலவரத்தைத் தடுக்க மத்திய அரசு தலையிடலாம் எனும் கருத்து உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசே மதவாத ஆட்சியின்கீழ் வருமேயானால், அதனைத் தடுக்க என்ன செய்வது என்பதையும் யோசிக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
![மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்! Image_thumb%5B2%5D+%E0%AE%AE%E0%AF%8D](http://1.bp.blogspot.com/_PBT9eH6cCGw/S61jNzo-RpI/AAAAAAAAEf8/d3mEPxkzzkk/s400/image_thumb%5B2%5D+%E0%AE%AE%E0%AF%8D.png)
மதக் கலவரம் நடக்கும் மாநிலங்களில் மத்திய அரசு தலையிடும் அதிகாரம் வழங்கும் சட்டம் ஒன்றினை விரைவில் நிறைவேற்றயிருப்பதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
இப்படி ஓர் அவசியம் ஏற்பட்டதற்கே காரணம், பல மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் அமைந்ததுதான். ஒரிசாவில் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைந்ததும் ஒரு காரணம்தான்.
அயோத்தியில் வெறும் கரசேவை செய்யப்படும்; அங்குள்ள மசூதிக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்று அன்றைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் (பா.ஜ.க.) உச்சநீதிமன்றத்திலேயே உத்தரவாதம் அளித்தார். ஆனால், அதற்கு மாறாக கரசேவை என்ற பெயரால், பாபர் மசூதி பா.ஜ.க.வின் முக்கியப் பெருந்தலைவர்களின் வழிகாட்டுதல்படி, அவர்களின் முன்னிலையில் இடித்து நொறுக்கப்பட்டது. அதன் காரணமாக அம்மாநில ஆட்சியையும் கலைக்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் மதக் கலவரம் ஏற்பட்டது (தந்தை பெரியார் பிறந்த _ திராவிடர் கழகம் பணியாற்றுகிற தமிழ்நாட்டைத் தவிர!)
மும்பையில் அதன் எதிர் விளைவாக 13 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது; 900 பேர் பலியானார்கள்.
பொதுவாக மாநிலங்களின் அதிகாரங்களை மய்ய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு என்றாலும், பாரதீய ஜனதா போன்ற மதவெறி அமைப்புகள் ஆட்சியில் அமரும்போது, மத்தியில் இப்படி ஒரு சட்டம் தேவைதான் என்று கருதும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி, திட்டமிட்ட வகையில் சிறுபான்மை மக்களை முசுலிம்களை வேட்டையாடிக் கொன்று குவித்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள், பிரதமர் வாஜ்பேயிடம் இதுகுறித்துத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டும், நல்லவர்(?) வாஜ்பேயி கண்டுகொள்ளாத மவுன சாமியாராகவே இருந்தார்.
இந்த நிலையில் மாநிலத்தை ஆளும் ஒரு கட்சி மதவெறி கொண்டதாக இருப்பதைத் தடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்; மத்தியிலேயே அப்படி ஓர் மதவாத அரசு அமைந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுந்து நிற்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மையைக் கேலி செய்யக்கூடிய அதில் நம்பிக்கையில்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்க, இன்னும் சொல்லப்போனால், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியவற்றவர்கள் என்ற நிலையை உரு-வாக்க ஒரு சட்டம் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்போல் தோன்றுகிறது.
தங்கள் கட்சி ஆளும் ஒரு மாநிலத்தில் மதக் கலவரம் நடக்கும்போது அதனை வேடிக்கை பார்ப்பதும், குடியரசுத் தலைவரே வேண்டுகோள் விடுத்தும் கேளாக் காதினராக இருப்பதும், எவ்வளவு பெரிய விபரீதத் தன்மை கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
மாநிலங்களில் நடக்கும் மதக் கலவரத்தைத் தடுக்க மத்திய அரசு தலையிடலாம் எனும் கருத்து உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசே மதவாத ஆட்சியின்கீழ் வருமேயானால், அதனைத் தடுக்க என்ன செய்வது என்பதையும் யோசிக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்!
தேவையான சட்டம் இன ஒற்றுமைக்கு வழிவகுக்கும் நிறை வேறினால் சரி தகவலுக்கு நன்றி
![மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்!
haseem_mhm wrote:தேவையான சட்டம் இன ஒற்றுமைக்கு வழிவகுக்கும் நிறை வேறினால் சரி தகவலுக்கு நன்றி![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்.
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: சிதம்பரம்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: ப.சிதம்பரம்
» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
» திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: சிதம்பரம்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: ப.சிதம்பரம்
» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
» திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|