ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்!......

+7
றிமாஸ்
அ.பாலா
இளமாறன்
சபீர்
kalaimoon70
அப்புகுட்டி
சம்சுதீன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாய்!...... Empty தாய்!......

Post by சம்சுதீன் Thu Mar 25, 2010 4:36 pm

உறக்கத்தை இழந்து
உதிரத்தை சாறாக்கி
உணர்வுகளை கட்டுப்படுத்தி
உண்வதை தடுத்து!


என்னை சுமந்து
படுக்கையை மறந்து
மருத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தாள் என் தாய்
நான் இவ்வுலகத்தை காண்!

இத்தனையும் தாய்தான்
இறப்பு முன் பிறப்பவரை..

தாய் தனிப்பண்புதான்!
மறந்தால் மனிதன் இல்லை!

உலகில் விலை மதிப்புள்ள
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பண்ண!

என்தாய் இழந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!


என் தாய்க்கு இக்கவிதை....

அன்புடன்:-சம்ஸ்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by அப்புகுட்டி Thu Mar 25, 2010 4:38 pm

வாவ் சூப்பர் சம்ஸ் உலகில் உயிரோடு நடமாடும் ஓர் ஜீவன் தாய்தான்
தாய்க்கு கவி பாடிய சம்ஸ் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி


தாய்!...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by kalaimoon70 Thu Mar 25, 2010 4:44 pm

என்தாய் இளந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை! தாய்!...... 677196 தாய்!...... 677196 தாய்!...... 677196 தாய்!...... 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by சபீர் Thu Mar 25, 2010 6:21 pm

சம்ஸ் wrote:உறக்கத்தை இளந்து
உதிரத்தை சாராக்கி
உணர்வுகளை கட்டுபடுத்தி
உண்வதை தடுத்து!


என்னை சுமந்து
படுக்கையை மரந்து
மறுத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தா!என் தாய்
நான் இவ்வுலகத்தை கான!

இத்தனையும் தாய்தான்
இறப்பு முன் பிறப்பவரை
தாய் தனிபன்புதான்!
மறந்தால் மனிதன் இல்லை!

உலகில் விலை மதிப்புள்ள!
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பன்ன!

என்தாய் இளந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!


என் தாய்க்கு இக்கவிதை....
அன்புடன்:-சம்ஸ்

தாய் மனசு தங்கம் நானரிஞ்ச தெய்வம் நன்றி சொல்ல போதாதம்மா ஏலேழு ஜென்மம் அருமை சம்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by இளமாறன் Thu Mar 25, 2010 6:23 pm

Appukutty wrote:வாவ் சூப்பர் சம்ஸ் உலகில் உயிரோடு நடமாடும் ஓர் ஜீவன் தாய்தான்
தாய்க்கு கவி பாடிய சம்ஸ் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி


தாய்!...... 154550 தாய்!...... 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாய்!...... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by அ.பாலா Thu Mar 25, 2010 6:32 pm

அருமை உங்கள் கவிதை
தாயின் மதிப்பு அறிந்து கொள்ள தாங்கள் தந்த வரிகள் சிறப்பு
வாழ்த்துக்கள்
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by றிமாஸ் Thu Mar 25, 2010 8:00 pm

உண்மையில் அருமை.
பாராட்டுகிறேன் உங்களுடைய கவிதை
ஈகரையில் இன்னும் பொழியட்டும்.
தாய்!...... 154550 தாய்!...... 154550 தாய்!...... 154550 தாய்!...... 678642 தாய்!...... 678642


தாய்!...... Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by jahubar Thu Mar 25, 2010 8:12 pm

அருமை சாம்ஸ்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by எஸ்.அஸ்லி Thu Mar 25, 2010 9:09 pm

சபீர் wrote:
சம்ஸ் wrote:உறக்கத்தை இளந்து
உதிரத்தை சாராக்கி
உணர்வுகளை கட்டுபடுத்தி
உண்வதை தடுத்து!


என்னை சுமந்து
படுக்கையை மரந்து
மறுத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தா!என் தாய்
நான் இவ்வுலகத்தை கான!

இத்தனையும் தாய்தான்
இறப்பு முன் பிறப்பவரை
தாய் தனிபன்புதான்!
மறந்தால் மனிதன் இல்லை!

உலகில் விலை மதிப்புள்ள!
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பன்ன!

என்தாய் இளந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை!


என் தாய்க்கு இக்கவிதை....
அன்புடன்:-சம்ஸ்

தாய் மனசு தங்கம் நானரிஞ்ச தெய்வம் நன்றி சொல்ல போதாதம்மா ஏலேழு ஜென்மம் அருமை சம்ஸ்
வாழ்த்துக்கள்.


தாய்!...... Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by கலைவேந்தன் Thu Mar 25, 2010 9:52 pm

அருமையான கவிதை சம்ஸ் .. தாஉக்குசமர்ப்பித்தது பெருமைதருகிறது...

இப்போது பாருங்கள் பிழைகள் களையப்பட்டு ஜொலிக்கின்றது...! தாய்!...... 678642 தாய்!...... 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தாய்!...... Empty Re: தாய்!......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum