Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
+10
மு.வித்யாசன்
ஹாசிம்
அன்பு தளபதி
சபீர்
ரிபாஸ்
தர்ஷினி
அ.பாலா
kalaimoon70
கலைவேந்தன்
இளமாறன்
14 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. Fpnmix_33427065611](https://2img.net/h/img.dinamalar.com/data/images_spl/fpnmix_33427065611.jpg)
மழையே ஒரு முறையாவது
என் நிலமகளை
முத்தமிடுவாயா...??
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
வெடித்துவிட்ட பூமி முகம் ...
வடிந்துவிட்ட ஏழைமனம்..
இரக்கமில்லையா வானே...?![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
வடிந்துவிட்ட ஏழைமனம்..
இரக்கமில்லையா வானே...?
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
கலை wrote:வெடித்துவிட்ட பூமி முகம் ...
வடிந்துவிட்ட ஏழைமனம்..
இரக்கமில்லையா வானே...?
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. Fpnmix_33427065611](https://2img.net/h/img.dinamalar.com/data/images_spl/fpnmix_33427065611.jpg)
மழையை வேண்டி தொழுவும்
என் உழவனும்,
தாய்ப்பால் கிடைக்கா மழலை
போல, மழைப்பால்,
இல்லாத மலைப்பால்,
கை ஏந்தி இருக்கும் நேரம் .
இறைவனே உன் அன்பால்,
வறட்சியை தடுத்தால்,
மழையை நீ கொடுத்தால்,
வயல்களும்,கர்ப்பம்
தரிக்கும்,மகசூல் பிறக்கும்.
கவலை மறக்கும்,
எல்லாம் உன் அருளால் நடக்கும்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
ஒரு முறையேனும் கண் திற
வரண்ட எம் நிலத்தின்
வெடிப் பிளவுகள்
எங்கள் வாழ்வின் பிம்பங்கள்
என்பதை உணர்வாயோ மாரியே
வரண்ட எம் நிலத்தின்
வெடிப் பிளவுகள்
எங்கள் வாழ்வின் பிம்பங்கள்
என்பதை உணர்வாயோ மாரியே
அ.பாலா- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
Re: அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
kalaimoon70 wrote:
மழையை வேண்டி தொழுவும்
என் உழவனும்,
தாய்ப்பால் கிடைக்கா மழலை
போல, மழைப்பால்,
இல்லாத மலைப்பால்,
கை ஏந்தி இருக்கும் நேரம் .
இறைவனே உன் அன்பால்,
வறட்சியை தடுத்தால்,
மழையை நீ கொடுத்தால்,
வயல்களும்,கர்ப்பம்
தரிக்கும்,மகசூல் பிறக்கும்.
கவலை மறக்கும்,
எல்லாம் உன் அருளால் நடக்கும்!
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
என் மனம் உன் அன்புக்காய்
ஏங்கி தவிப்பது போல்
இந்த வரண்ட நிலம்
வான் மழைக்காய் ஏங்கித் தவிக்கின்றது
வான் மழையே ஏங்கும் என்னை பாராயோ
உன் அன்பு மழையை என் மீது
எப்போ பொழிவாய்....
அன்புடன்
ப்ரியா
ஏங்கி தவிப்பது போல்
இந்த வரண்ட நிலம்
வான் மழைக்காய் ஏங்கித் தவிக்கின்றது
வான் மழையே ஏங்கும் என்னை பாராயோ
உன் அன்பு மழையை என் மீது
எப்போ பொழிவாய்....
அன்புடன்
ப்ரியா
தர்ஷினி- இளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
Re: அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
priya. wrote:என் மனம் உன் அன்புக்காய்
ஏங்கி தவிப்பது போல்
இந்த வரண்ட நிலம்
வான் மழைக்காய் ஏங்கித் தவிக்கின்றது
வான் மழையே ஏங்கும் என்னை பாராயோ
உன் அன்பு மழையை என் மீது
எப்போ பொழிவாய்....
அன்புடன்
ப்ரியா
அருமை அருமை
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
arulbala wrote:ஒரு முறையேனும் கண் திற
வரண்ட எம் நிலத்தின்
வெடிப் பிளவுகள்
எங்கள் வாழ்வின் பிம்பங்கள்
என்பதை உணர்வாயோ மாரியே
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்..
இளமாறன் wrote:priya. wrote:என் மனம் உன் அன்புக்காய்
ஏங்கி தவிப்பது போல்
இந்த வரண்ட நிலம்
வான் மழைக்காய் ஏங்கித் தவிக்கின்றது
வான் மழையே ஏங்கும் என்னை பாராயோ
உன் அன்பு மழையை என் மீது
எப்போ பொழிவாய்....
அன்புடன்
ப்ரியா
அருமை அருமை![]()
நன்றி
![அனைவரும் கவிதை எழுதலாம் வாருங்கள்.. 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
தர்ஷினி- இளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
» இப்படியும் கவிதை எழுதலாம்
» யாரும் எழுதலாம் கவிதை!!
» இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red
» ஹைக்கூ எழுதலாம் வாங்க
» இப்படியும் கவிதை எழுதலாம்
» யாரும் எழுதலாம் கவிதை!!
» இப்படியும் கவிதை எழுதலாம்…!!!-Mano Red
» ஹைக்கூ எழுதலாம் வாங்க
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|