Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு தெரியுமா
+4
அ.பாலா
VIJAY
ரிபாஸ்
செந்தில்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்களுக்கு தெரியுமா
உங்களுக்கு தெரியுமா
* குளிர்பிரதேசங்களில் பல்லிகள் இருக்காது.
* பெண் கொசு ஒரு தடவைக்கு 300 முட்டை வரை இடும்.
* லோப்ஸ்டர்கள் ஒரே சமயம் லட்சம் முட்டை இடும்.
* ஆமைகள் 300 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழும்.
* முட்டையிட்டு பால் தரும் விலங்கு பிளாடிபஸ்.
* பெரும்பாலான அட்டைகள் சுத்த நீரில் வாழ்பவை.
ர்வையும் கிடையாது.
* குளிர்பிரதேசங்களில் பல்லிகள் இருக்காது.
* பெண் கொசு ஒரு தடவைக்கு 300 முட்டை வரை இடும்.
* லோப்ஸ்டர்கள் ஒரே சமயம் லட்சம் முட்டை இடும்.
* ஆமைகள் 300 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழும்.
* முட்டையிட்டு பால் தரும் விலங்கு பிளாடிபஸ்.
* பெரும்பாலான அட்டைகள் சுத்த நீரில் வாழ்பவை.
ர்வையும் கிடையாது.
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: உங்களுக்கு தெரியுமா
ஒற்றைக் கொம்புள்ள காண்டாமிருகம் அசாம் மற்றும் நேபாளம் பகுதிகளில் காணப்படுகின்றன.
* இரட்டைக் கொம்புள்ள காண்டாமிருகங்கள் சுமத்ரா தீவில் அதிகம் காணப்படுகின்றன.
* ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது. மணிக்கு சுமார் 45 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றன.
* ஒரு யானையின் துதிக்கையில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன.
பசிபிக் கடலின் ஐந்தாயிரம் மீட்டர் ஆழத்தில் வாழும் லேம்ப் ஃபிஷ்ஷின் உடலில் உள்ள புள்ளிகளில் இருந்து மஞ்சள், சிகப்பு, நீலம், பச்சை ஆகிய வண்ண ஒளிகள் உண்டாகும்.
* டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும், காற்றை ஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.
* அமெரிக்கக் கடல் பகுதியில் வாழும் எலக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை மீன் 10 மின் விளக்குகளை ஒரே சமயத்தில் எரியச் செய்யும் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.
* கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை.
* இரட்டைக் கொம்புள்ள காண்டாமிருகங்கள் சுமத்ரா தீவில் அதிகம் காணப்படுகின்றன.
* ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது. மணிக்கு சுமார் 45 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றன.
* ஒரு யானையின் துதிக்கையில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன.
பசிபிக் கடலின் ஐந்தாயிரம் மீட்டர் ஆழத்தில் வாழும் லேம்ப் ஃபிஷ்ஷின் உடலில் உள்ள புள்ளிகளில் இருந்து மஞ்சள், சிகப்பு, நீலம், பச்சை ஆகிய வண்ண ஒளிகள் உண்டாகும்.
* டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும், காற்றை ஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.
* அமெரிக்கக் கடல் பகுதியில் வாழும் எலக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை மீன் 10 மின் விளக்குகளை ஒரே சமயத்தில் எரியச் செய்யும் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.
* கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை.
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: உங்களுக்கு தெரியுமா
* கர்னார்டு என்ற வகை மீன் மனிதனிடம் பிடிபட்டதும் உடனே தன் கோபத்தை உறுமிக் காட்டும். ஆழ்கடலில் மட்டுமே இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.
* ஒட்டகப் பால் மூன்று மாதங்களானாலும் கெட்டுப் போகாது.
* பூனையின் உரோமம் நச்சுத்தன்மை வாய்ந்தது.
* அண்டார்டிகா கண்டத்தில் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளே இல்லை.
* ஆமைக்குப் பற்கள் கிடையாது.
* சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.
* புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டு விடும்.
* யானைக்குத் துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.
* நியூசிலாந்தில் உள்ள ராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.
* குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளது.
* ஒட்டகப் பால் மூன்று மாதங்களானாலும் கெட்டுப் போகாது.
* பூனையின் உரோமம் நச்சுத்தன்மை வாய்ந்தது.
* அண்டார்டிகா கண்டத்தில் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளே இல்லை.
* ஆமைக்குப் பற்கள் கிடையாது.
* சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.
* புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டு விடும்.
* யானைக்குத் துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.
* நியூசிலாந்தில் உள்ள ராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.
* குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளது.
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: உங்களுக்கு தெரியுமா
* பூரானுக்கு நாற்பது கால்கள் உள்ளன.
* தொழுநோய் மனிதனைத் தவிர வேறு விலங்குகளுக்குப் பரவுவது கிடையாது.
* நியூசிலாந்து நாட்டில் காகம் இல்லை.
* பூனையின் பழக்கங்கள் இரண்டு கோடி ஆண்டாக மாறவில்லை.
* பிக்மி மர்சோசெட் குரங்கு அரை அடி நீளமே இருக்கும்.
* கிளிகளில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரி இருக்கும்.
* கழுதைப் புலி நொறுக்கித் தின்னும்.
* யானை ஒரே இடத்தில் 8 மணி நேரம் கூட நிற்கும்.
* கழுகு தன் எடை போல் மூன்று பங்கு இறைச்சி தின்னும்.
நாய்களுக்கு உடலில் வியர்ப்பது கிடையாது.
ஈசலுக்கு ஜீரண உறுப்புகள் கிடையாது
பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா ஒன்றுதான்.
* நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க மூன்று வாரம் ஆகும்.
* தொழுநோய் மனிதனைத் தவிர வேறு விலங்குகளுக்குப் பரவுவது கிடையாது.
* நியூசிலாந்து நாட்டில் காகம் இல்லை.
* பூனையின் பழக்கங்கள் இரண்டு கோடி ஆண்டாக மாறவில்லை.
* பிக்மி மர்சோசெட் குரங்கு அரை அடி நீளமே இருக்கும்.
* கிளிகளில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரி இருக்கும்.
* கழுதைப் புலி நொறுக்கித் தின்னும்.
* யானை ஒரே இடத்தில் 8 மணி நேரம் கூட நிற்கும்.
* கழுகு தன் எடை போல் மூன்று பங்கு இறைச்சி தின்னும்.
நாய்களுக்கு உடலில் வியர்ப்பது கிடையாது.
ஈசலுக்கு ஜீரண உறுப்புகள் கிடையாது
பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.
நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா ஒன்றுதான்.
* நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க மூன்று வாரம் ஆகும்.
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: உங்களுக்கு தெரியுமா
* சில ரக எட்டுக்கால் பூச்சிகளுக்கு 8 கண்கள் உண்டு.
* ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் 7 எலும்புகளே இருக்கும்.
* பறவைகளின் கண்கள் நீண்டிராமல் வட்டமாய் இருக்கும்.
தன் தலையை முழுவதும் திருப்பக் கூடிய பறவை ஆந்தை.
* பெரிய கடல் பறவை அல்பெட்ராஸ்.
* மிக அறிவுள்ள விலங்கு சிம்பன்ஸி குரங்கு.
* வேகமாக ஓடக் கூடிய விலங்கு சிறுத்தை.
* இறகு இல்லாத பறவை கிவி.
* வேகமாக ஓடக் கூடிய பறவை ஈமு.
*பிளாடிபஸ் விசித்திரமான உடலமைப்புடைய பிராணி. உடல் நீர் நாயைப் போன்றும், நகங்கள் நாய்களுக்கு இருப்பதைப் போலவும், அகன்ற தட்டையான அலகு வாத்தையும் போல ஒத்திருக்கும். இதற்கு சவ்வுள்ள கால்களும் இருக்கும்.
* தோலினால் சுவாசிக்கும் பிராணி மண்புழு, அட்டை.
* ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் 7 எலும்புகளே இருக்கும்.
* பறவைகளின் கண்கள் நீண்டிராமல் வட்டமாய் இருக்கும்.
தன் தலையை முழுவதும் திருப்பக் கூடிய பறவை ஆந்தை.
* பெரிய கடல் பறவை அல்பெட்ராஸ்.
* மிக அறிவுள்ள விலங்கு சிம்பன்ஸி குரங்கு.
* வேகமாக ஓடக் கூடிய விலங்கு சிறுத்தை.
* இறகு இல்லாத பறவை கிவி.
* வேகமாக ஓடக் கூடிய பறவை ஈமு.
*பிளாடிபஸ் விசித்திரமான உடலமைப்புடைய பிராணி. உடல் நீர் நாயைப் போன்றும், நகங்கள் நாய்களுக்கு இருப்பதைப் போலவும், அகன்ற தட்டையான அலகு வாத்தையும் போல ஒத்திருக்கும். இதற்கு சவ்வுள்ள கால்களும் இருக்கும்.
* தோலினால் சுவாசிக்கும் பிராணி மண்புழு, அட்டை.
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: உங்களுக்கு தெரியுமா
* உலகின் முதல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அதன் பெயர் அமீபா.
நீர் அருந்தாத ஜீவராசி பல்லி
நீர்க்கோழியின் ஆயுட்காலம்? - 50 ஆண்டுகள்.
* மிருகங்களிலேயே குறைந்த நேரம் தூங்கும் தன்மை கொண்ட விலங்கு? – கழுதை
*பாம்பின் கண்களில் எப்போதும் நீர் ததும்பி நின்று பளபளப்பாகக் காணப்படும். ஆனால் பாம்புகளால் அழ இயலாது
நீர் அருந்தாத ஜீவராசி பல்லி
நீர்க்கோழியின் ஆயுட்காலம்? - 50 ஆண்டுகள்.
* மிருகங்களிலேயே குறைந்த நேரம் தூங்கும் தன்மை கொண்ட விலங்கு? – கழுதை
*பாம்பின் கண்களில் எப்போதும் நீர் ததும்பி நின்று பளபளப்பாகக் காணப்படும். ஆனால் பாம்புகளால் அழ இயலாது
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: உங்களுக்கு தெரியுமா
arulbala wrote:தகவலுக்கு நன்றி
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்களுக்கு தெரியுமா?
» தெரியுமா உங்களுக்கு?
» உங்களுக்கு தெரியுமா..?
» இது தெரியுமா உங்களுக்கு?
» உங்களுக்கு தெரியுமா..?
» தெரியுமா உங்களுக்கு?
» உங்களுக்கு தெரியுமா..?
» இது தெரியுமா உங்களுக்கு?
» உங்களுக்கு தெரியுமா..?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|