Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
+2
நிலாசகி
gayathiri
6 posters
Page 1 of 1
இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
தற்போது
படிக்கும் மாணவர்கள் முதல், வயதான தாத்தா பாட்டிகள் வரை அனைவரது
கையிலும் இருப்பது செல்போன்தான். மக்கள் எண்ணிக்கையை விட
செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல. ஏனெனில்
ஒருவரே பல சல்போன்களை வைத்திருப்பதுதான் காரணம்.
இந்த செல்போன்கள் பல
வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும்
உள்ளன.
அதிலும் குறிப்பாக
பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை
ஏற்படுகிறது.
சில
பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின்
செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர்
தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என
பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.
கேமரா உள்ள செல்பேசிகளை
வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக்
கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.
இதுபோல வரும் அழைப்புகளை
பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான்
முக்கியமான விஷயமாகும்.
சிலர் இதுபோன்ற
தெரியாத நபர்களின்
அழைப்பைக் கூட நல்ல முறையில் பேச
வைப்பார்கள். இதனால்
அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ,
நட்பாகவோ மாறி,
வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும் நிலைக்குக்
கூட போய்
இருக்கிறது.
இதுபோன்ற முன்பின்
தெரியாதவர்களிடம் இருந்து வரும்
அழைப்புகளைப் பற்றி
நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
அதாவது, எதிர்முனையில்
பேசுபவர் திருமணம்
ஆனவரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி
செய்ய முடியாது.
அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம்
அல்லவா?
உங்களை செல்பேசியில்
அழைத்துப் பேசும் நபர்,
நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக
உங்களிடம் அறிமுகம்
செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர
உண்மையில்
இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?
நீங்கள் ஒரு நல்ல
குடும்பத்தில் பிறந்து,
நல்ல பொறுப்பில் இருப்பீர்கள்.
ஆனால் உங்களிடம்
பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக
இருப்பாரா?
அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய
வாய்ப்புள்ளதா?
சில
நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர்
மூலமாக நம்மைப் பற்றி
அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில்
நமது செல்பேசி எண்ணை
வாங்கி நமக்கு அவர் அழைப்பு
விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக்
காட்டத் துணியாத ஒரு
நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?
உங்களைச் சுற்றி
எத்தனையோ உறவுகளும், கைத்
தொடும் தூரத்தில் எத்தனையோ
நட்புகளும் வலம் வரும் போது
இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது
நட்பு உங்களுக்கு எந்த
விதத்தில் அவசியமாகிறது?
ராங்
கால் போட்டு பேசி
ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும்
ஒருவரது நடத்தை எந்த
விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?
நம்முடன் ஒன்றாகப்
படித்து/வேலை பார்த்து
ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில
நேரங்களில் சரியாக
புரிந்து கொள்ளாமல் போகும் போது, இவர்களை
எப்படி உங்களால்
புரிந்து கொள்ள முடியும் என்று
நம்புகிறீர்கள்?
ராங் காலில் வரும் அழைப்புகளுடன நட்பு
கொண்டாடுவதற்கு
முன்பு இந்த கேள்விகளுக்கு பதில்
சொல்லுங்கள். இதில் ஒரு
கேள்விக்காவது உங்களிடம்
நேர்மறையான பதில் வருமா? நிச்சயம்
வராது.
முக்கியமாக பெண்கள்
தங்களுக்கு வரும்
இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத்
தர வேண்டும்.
இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால்
காவல்நிலையத்தில்
புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை
எளிதாக்கிக்
கொள்ளத்தான் செல்பேசியேத் தவிர, அதனை
படுகுழியில்
தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது.
நாம்தான்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.............
படிக்கும் மாணவர்கள் முதல், வயதான தாத்தா பாட்டிகள் வரை அனைவரது
கையிலும் இருப்பது செல்போன்தான். மக்கள் எண்ணிக்கையை விட
செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல. ஏனெனில்
ஒருவரே பல சல்போன்களை வைத்திருப்பதுதான் காரணம்.
இந்த செல்போன்கள் பல
வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும்
உள்ளன.
அதிலும் குறிப்பாக
பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை
ஏற்படுகிறது.
சில
பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின்
செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர்
தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என
பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.
கேமரா உள்ள செல்பேசிகளை
வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக்
கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.
இதுபோல வரும் அழைப்புகளை
பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான்
முக்கியமான விஷயமாகும்.
சிலர் இதுபோன்ற
தெரியாத நபர்களின்
அழைப்பைக் கூட நல்ல முறையில் பேச
வைப்பார்கள். இதனால்
அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ,
நட்பாகவோ மாறி,
வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும் நிலைக்குக்
கூட போய்
இருக்கிறது.
இதுபோன்ற முன்பின்
தெரியாதவர்களிடம் இருந்து வரும்
அழைப்புகளைப் பற்றி
நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.
அதாவது, எதிர்முனையில்
பேசுபவர் திருமணம்
ஆனவரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி
செய்ய முடியாது.
அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம்
அல்லவா?
உங்களை செல்பேசியில்
அழைத்துப் பேசும் நபர்,
நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக
உங்களிடம் அறிமுகம்
செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர
உண்மையில்
இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?
நீங்கள் ஒரு நல்ல
குடும்பத்தில் பிறந்து,
நல்ல பொறுப்பில் இருப்பீர்கள்.
ஆனால் உங்களிடம்
பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக
இருப்பாரா?
அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய
வாய்ப்புள்ளதா?
சில
நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர்
மூலமாக நம்மைப் பற்றி
அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில்
நமது செல்பேசி எண்ணை
வாங்கி நமக்கு அவர் அழைப்பு
விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக்
காட்டத் துணியாத ஒரு
நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?
உங்களைச் சுற்றி
எத்தனையோ உறவுகளும், கைத்
தொடும் தூரத்தில் எத்தனையோ
நட்புகளும் வலம் வரும் போது
இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது
நட்பு உங்களுக்கு எந்த
விதத்தில் அவசியமாகிறது?
ராங்
கால் போட்டு பேசி
ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும்
ஒருவரது நடத்தை எந்த
விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?
நம்முடன் ஒன்றாகப்
படித்து/வேலை பார்த்து
ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில
நேரங்களில் சரியாக
புரிந்து கொள்ளாமல் போகும் போது, இவர்களை
எப்படி உங்களால்
புரிந்து கொள்ள முடியும் என்று
நம்புகிறீர்கள்?
ராங் காலில் வரும் அழைப்புகளுடன நட்பு
கொண்டாடுவதற்கு
முன்பு இந்த கேள்விகளுக்கு பதில்
சொல்லுங்கள். இதில் ஒரு
கேள்விக்காவது உங்களிடம்
நேர்மறையான பதில் வருமா? நிச்சயம்
வராது.
முக்கியமாக பெண்கள்
தங்களுக்கு வரும்
இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத்
தர வேண்டும்.
இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால்
காவல்நிலையத்தில்
புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை
எளிதாக்கிக்
கொள்ளத்தான் செல்பேசியேத் தவிர, அதனை
படுகுழியில்
தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது.
நாம்தான்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.............
gayathiri- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
Re: இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
ஏற்கனவே ஈகரையில் உள்ளது காயத்திரி..இருப்பினும் இந்த நல்ல விஷயத்தை
பதிந்ததற்கு நன்றி
பதிந்ததற்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
இவ்வாறான விடையங்களை தந்தற்கு நன்றி
![இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! Maaaaa](https://2img.net/r/ihimizer/img691/1576/maaaaa.jpg)
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்- தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
Re: இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
பயனுள்ள தகவல்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! Rsz2hani](https://2img.net/r/ihimizer/img687/8261/rsz2hani.png)
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
![இளம் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மிளகாய் பொடியுடன் செல்லுங்கள்- பெண்களுக்கு போலீஸ் அறிவுரை
» பெண்களுக்கு பெரிதும் உதவும் கட்டுக்கொடி
» நீரழிவு வராமல் தடுக்கும் வாழ்க்கை முறை
» தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» கடைகளை அடைக்கும் வெங்காய வியாபாரிகள் மீது எஸ்மா பாயும்: ஷிலா தீட்சித் எச்சரிக்கை
» பெண்களுக்கு பெரிதும் உதவும் கட்டுக்கொடி
» நீரழிவு வராமல் தடுக்கும் வாழ்க்கை முறை
» தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» கடைகளை அடைக்கும் வெங்காய வியாபாரிகள் மீது எஸ்மா பாயும்: ஷிலா தீட்சித் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|