Latest topics
» கருத்துப்படம் 05/10/2024by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளே இன்று கவிதையாய்……
4 posters
Page 1 of 1
கனவுகளே இன்று கவிதையாய்……
கனவுகளே இன்று கவிதையாய்……
ஓர்
நாள்
எங்கேயோ அழைத்து செல்கிறாய்
நீண்ட தூரம்
நடக்கமுடியவில்லை
என்றேன்
என் கைப்பிடித்துக்கொள் என்றாய்
பிடித்து நடந்தேன்
உற்சாகத்தோடு……
அழகான
கவிதையாய் !
மற்றொரு நாள்
ரம்யமான மாலை வேளை
மொட்டை
மாடியில்
நீயும் நானும்.
வருடிச்செல்லும் தென்றல்
என்
கூந்தலினை கலைக்க….
முகத்தில் விழுந்த முடியை
அழகாக விலக்கினாய்
உன்
விரல்களால்……
ரசனையான கவிதையாய் !
அன்றொரு நாள்
எதையோ
எதிர்பார்த்து
என் விரல்கள்
உனது விரல்களை
பிடித்தது மிக
அழுத்தமாக
உடனே என்னை வசீகரிக்கும்
சிறிய புன்னகையுடன்
ஆழமான ஒர்
பார்வை
பார்த்தாய் - அழகான
அந்த இரவு வெளிச்சத்தில்…….
அர்த்தமுள்ள
கவிதையாய் !
இன்னொரு நாள்
இப்படி ஒன்று
கிடைக்காதா என்று
ஏங்கவைக்கும்
இதில்
யார் கொடுப்பது
யார் பெற்றுக்கொள்வது
தெரியவில்லை
இருந்தாலும்
தொடர்கிறது
நீண்ட நேரம்
இதழ்களின் வழியே
உள்ளே நுழைந்து
உயிர்
எங்கே என்று
தேடி செல்லும்
உ(எ)ன் முத்தம்……..
உயிருள்ள
கவிதையாய் !
கவிதைக்கு
பொய் அழகாம்
என் கவிதையும் கூட –
ஆனால்
பொய்யான நிஜம்
என் கனவுகளே
இன்று கவிதையாய் !
ஓர்
நாள்
எங்கேயோ அழைத்து செல்கிறாய்
நீண்ட தூரம்
நடக்கமுடியவில்லை
என்றேன்
என் கைப்பிடித்துக்கொள் என்றாய்
பிடித்து நடந்தேன்
உற்சாகத்தோடு……
அழகான
கவிதையாய் !
மற்றொரு நாள்
ரம்யமான மாலை வேளை
மொட்டை
மாடியில்
நீயும் நானும்.
வருடிச்செல்லும் தென்றல்
என்
கூந்தலினை கலைக்க….
முகத்தில் விழுந்த முடியை
அழகாக விலக்கினாய்
உன்
விரல்களால்……
ரசனையான கவிதையாய் !
அன்றொரு நாள்
எதையோ
எதிர்பார்த்து
என் விரல்கள்
உனது விரல்களை
பிடித்தது மிக
அழுத்தமாக
உடனே என்னை வசீகரிக்கும்
சிறிய புன்னகையுடன்
ஆழமான ஒர்
பார்வை
பார்த்தாய் - அழகான
அந்த இரவு வெளிச்சத்தில்…….
அர்த்தமுள்ள
கவிதையாய் !
இன்னொரு நாள்
இப்படி ஒன்று
கிடைக்காதா என்று
ஏங்கவைக்கும்
இதில்
யார் கொடுப்பது
யார் பெற்றுக்கொள்வது
தெரியவில்லை
இருந்தாலும்
தொடர்கிறது
நீண்ட நேரம்
இதழ்களின் வழியே
உள்ளே நுழைந்து
உயிர்
எங்கே என்று
தேடி செல்லும்
உ(எ)ன் முத்தம்……..
உயிருள்ள
கவிதையாய் !
கவிதைக்கு
பொய் அழகாம்
என் கவிதையும் கூட –
ஆனால்
பொய்யான நிஜம்
என் கனவுகளே
இன்று கவிதையாய் !
Re: கனவுகளே இன்று கவிதையாய்……
ஏக்கத்தின் கவிதை அருமை
jayakumari- தளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
Re: கனவுகளே இன்று கவிதையாய்……
அப்ப நல்ல சுத்தலாக்கும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கனவுகளே இன்று கவிதையாய்……
எங்க இருந்துடா சுட்ட இந்த கவிதையை நல்லா இருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Similar topics
» கவிதையாய் நீ
» கனவுகளே கலைந்து செல்லுங்கள்
» அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!
» கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !
» கவிதையாய் ஒன்பதாயிரம் பதிவுகளிட்டு - அனைவரையும் மிரட்டிய பூவணை வாழ்த்தலாம் வாங்க
» கனவுகளே கலைந்து செல்லுங்கள்
» அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!
» கல் விழுந்த தண்ணீர்,கவிதையாய் சொல்கிறது !
» கவிதையாய் ஒன்பதாயிரம் பதிவுகளிட்டு - அனைவரையும் மிரட்டிய பூவணை வாழ்த்தலாம் வாங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|