ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10 
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10 
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10 
VENKUSADAS
பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10 
heezulia
பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10 
mohamed nizamudeen
பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10 
VENKUSADAS
பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_m10பரம்பரை வீட்டு வைத்தியம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரம்பரை வீட்டு வைத்தியம்

+23
krishnaamma
T.N.Balasubramanian
SK
சிவனாசான்
ayyasamy ram
Dr.S.Soundarapandian
M.Saranya
மாணிக்கம் நடேசன்
ஹனி
அன்பு தளபதி
கலைவேந்தன்
இளமாறன்
நிலாசகி
mohan-தாஸ்
ஹாசிம்
Aathira
தர்ஷினி
சபீர்
உதயசுதா
ரிபாஸ்
heartraju
prabumurugan
சிவா
27 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by சிவா Sat Mar 06, 2010 11:43 am

பரம்பரை வீட்டு வைத்தியம் JI6jYc8

பரம்பரை வீட்டு வைத்தியம்


அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.


ஆறு சுவையின் செயல்!


காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்  

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.


அரைக்கருப்பன் சரியாக!


இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.


Last edited by சிவா on Mon Jul 24, 2023 12:15 am; edited 6 times in total


பரம்பரை வீட்டு வைத்தியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian, aanmeegam and senthilram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty Re: பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by prabumurugan Sat Mar 06, 2010 12:18 pm

பரம்பரை வீட்டு வைத்தியம் 677196 பரம்பரை வீட்டு வைத்தியம் 677196 பரம்பரை வீட்டு வைத்தியம் 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty Re: பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by heartraju Sat Mar 06, 2010 1:37 pm

மிகவும் பயனுள்ள தகவல் ...........தகவலுக்கு நன்றி


Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
heartraju
heartraju
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010

http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Back to top Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty Re: பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by ரிபாஸ் Sat Mar 06, 2010 1:37 pm

பரம்பரை வீட்டு வைத்தியம் 677196 பரம்பரை வீட்டு வைத்தியம் 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty Re: பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by சிவா Mon Mar 08, 2010 4:25 pm

அக்கி குணமாக!


பப்பாசிப்பழச்சாறும் பசுப்பாலும் கலந்து பூசிலாம் தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்து பூசினால்குணமாகிவிடும்,

ஆசனவாசலில் குடைச்சலுக்கு-இப்படியான அரிப்பு வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவரகளுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்ரில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும் அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும்.. கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால. அரிப்பு குணமாகும்.



ஆரோக்கியத்திற்கு!


தேகஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி,யோகாசனம் செய்தால் ஆரொக்கியம் கிடைக்கும்.



ஆண்கள் மலடு தீர!


ஆண்களுக்கு அவரது இந்திரியத்தில்-ஈஜீஎப்| (EGF) என்னும் இரசாயனச்சத்து குறைவதால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு இந்த ரசாயனச்சத்தை மருத்துவர் மேற்பார்வையில் பாவித்தால் மலடுதீரும். எமது சித்தரகள் அறிவுறுத்தலுக்கு அமைய யோகாசனம் செய்தாலும் குறிப்பாக ஹலாசனம், சர்வாங்காசனம், சற்பாசனம் சாந்தி ஆசனம் ஆகியவற்றை தினம் செய்தால் சிலநாட்களில் நற்பயன் கிடைக்கும்.



ஆண்மை வலுப்பெற!


அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.



இசைமருத்துவம்!



இன்றையநவீனவிஞ்ஞானமுறைப்படி மேல்நாடுகளிலும்,சீனா,ஜப்பான்போன்ற நாடுகளிலும் இசையைப்பயன்படுத்துகின்றனர். சிலநோய்களுக்கு தகுந்த இசையை தேர்ந்தெடுத்து அதை இசைத்தட்டில் பாடவைத்து நோயாளிமட்டும் கேட்ககூடிய செவிக்கருவியில்பொருத்தி தினம் சில நேரங்கள் அந்த இசையைச்செவிமடுக்க வைப்பாரகள். இந்த இசை மருத்துவம அமோகவெற்றியளிப்பதாக நம்பப்படுகிறது. எமது மூதாதையர் பலநோய்களையும் குணமாக்க திருவாசகம் போன்றசுவையான பாடல்களை பயன்படுத்துனர் என்பது எம்மவர் அறிந்ததே. இப்போதுதான் நமது நவீனவிஞ்ஞானிகள

இந்த உண்மையை கண்டறிந்திருக்கின்றனர. இனியாவது எம்மவர் இதைநம்பி இசையை நோய்கள் தீரப்பயன்படுத்தட்டும்.



இரத்தம் பெருக!


இரத்தம் உடம்பில் விருத்தியாக அதிகம் கீரை உணவுகள் பழவகைகள் தினம் போதிய நீர் அருந்துதல் அவசியம்.. இறைச்சி,ஈரல்,மீன்முதலியவை அதைஉண்பவருக்கு உடன்இரத்தம் விருத்தியாக உதவும். தக்காளனிப்பழமும் -பீறுறூற்|இரத்த உற்பத்திக்கு உதவக்கூடியவை. தினம் உடற்பயிற்சியும் இடைவிடாது நடப்பதும் இரத்தவிருத்திக்கு உதவும். பாதாம் பருப்பு பாலுடன் உண்பதால் இரத்தவிருத்தி உண்டாகும். அத்திப்பழத்துடன் பாலும்சேரத்து அருந்துவதும் இரத்த விருத்திக்கு உதவும்.



இளநீர் மருத்துவம்!


இளநீரில் தாதுப்பொருள்களாகிய இரும்பு, பொற்ராசியம், சுண்ணாம்புச்சத்து, சோடியம் ஆகியவை அதிகம் இருப்பதால் சிறுநீரக நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் பெரிதும் உதவும். குடலில் புளு பெருகுவதையும் குறைக்க வல்லது.


பரம்பரை வீட்டு வைத்தியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty Re: பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by உதயசுதா Mon Mar 08, 2010 5:15 pm

பரம்பரை வீட்டு வைத்தியம் 677196 பரம்பரை வீட்டு வைத்தியம் 677196 பரம்பரை வீட்டு வைத்தியம் 677196


பரம்பரை வீட்டு வைத்தியம் Uபரம்பரை வீட்டு வைத்தியம் Dபரம்பரை வீட்டு வைத்தியம் Aபரம்பரை வீட்டு வைத்தியம் Yபரம்பரை வீட்டு வைத்தியம் Aபரம்பரை வீட்டு வைத்தியம் Sபரம்பரை வீட்டு வைத்தியம் Uபரம்பரை வீட்டு வைத்தியம் Dபரம்பரை வீட்டு வைத்தியம் Hபரம்பரை வீட்டு வைத்தியம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty Re: பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by சபீர் Mon Mar 08, 2010 5:27 pm

பயனுள்ள தகவல் அண்ணா...தகவலுக்கு நன்றி பரம்பரை வீட்டு வைத்தியம் 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty Re: பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by ரிபாஸ் Mon Mar 08, 2010 5:27 pm

பரம்பரை வீட்டு வைத்தியம் 677196 பரம்பரை வீட்டு வைத்தியம் 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty Re: பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by சிவா Tue Mar 23, 2010 11:24 am


இரத்த அழுத்தம் (Blood Pressure)


இரத்த அழுத்தம் வராது தடுக்கவும் இருபின் குறைக்கவும் உணவில் மக்னீசியம் (Magnesium அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இருப்பின் குணமாகும். நோயைத் தடுக்கலாம். இரத்தக் கொதிப்புள்ளவர்கள் மனப் பதட்டத்தை தவிர்க்க வேண்டும்.. தினம் சுவாசப்பயிற்சி. தியானம் செய்யவேண்டும். வைத்தியரின் ஆலோசனையுடன் தகுதியான உடற்பயிற்சி செய்தல் அவசியம். உணவில உப்பை குறைக்கவேண்டும். இரத்தக் கொதிப்பு உள்ளவரககள் காலை வறுத்த உள்ளி மூன்றும் மாலையிலும் வறுத்த உள்ளிப்பூண்டு மூன்றும் தின்று வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இஞ்சியைச் சுட்டு அரைத்து அத்துடன் சிறிது தேன் கூட்டி தின்றால் தலைச்சுற்று குறைவதுடன் இரத்த அழுத்தமும் உடன் குறைக்கும் பின் தகுதியான சிகிச்சை பெறலாம்.


இரத்த வாந்தி

நொச்சிப்பூவை நீரில் கலந்து நான்கு மணிக்கு ஒரு தடவை சிறிது சிறிதாகக் கொடுக்க வேண்டும். கஞ்சி ஆகாரம் கொடுக்கலாம். அரசம் விதை ஆலம் விதை இவற்றை சமமாக எடுத்து பசும்பாலில் கலக்கி சாப்பிட்டால் இரத்தவாந்தி குணமாகும். மாங்கொட்டையிலுள்ள பருப்பை எடுத்து உலர்த்தி தூள் செய்து அதில் அரை தேக்கரண்டி தூள் எடுத்து தேனுடன் சேர்த்துப் பிசைந்து காலை, மாலை சாப்பிட்டால் இரத்த வாந்தி குணமாகும்.


பரம்பரை வீட்டு வைத்தியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty Re: பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by சிவா Tue Mar 23, 2010 11:32 am

இரத்த பேதிக்கு

இதற்கு முட்டைக் கோவாவை துவைத்துப் பிழிந்து அந்தச் சாற்றில் இரு மேசைக்கரண்டி சாறு எடுத்து அதற்கு அரை மேசைக்கரண்டி தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கவும். அத்துடன் இளநீர், புளுங்கல் அரிசிக்கஞ்சி அடிக்கொரு தரம் கொடுக்கவும். ஒரு போத்தல் சுட்டு ஆறிய நீரில் இரு தேக்கரண்டி கறி உப்பும், நாலு தேக்கரண்டி மாச்சீனியும் (குளுக்கோஸ்), ஒரு தோசிப் பழச்சாறும் பிழிந்து விட்டு நன்கு கலக்கிவைத்து அந்த நீரை அடிக்கொரு தரம் கொடுத்தால் உடம்பிலுள்ள நீர்வற்றி தாதுப் பொருள் குறையும் ஆபத்து வராது. நன்கு கனிந்த விழாம்பழம், வில்வம்பழம் தேனுடன் சேர்த்துக் கொடுக்கலாம். சிலநாட்களுக்கு உணவில் உறைப்பு தவிர்க்கவும் தயிர் உணவில் சேரக்கலாம். நன்கு காயவைத்த நொச்சிப்பூவை இடித்து அரித்து எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து பன்நீரும் கற்கண்டும் ஆசர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் இரத்தபேதி குணமாகும்.


பரம்பரை வீட்டு வைத்தியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பரம்பரை வீட்டு வைத்தியம் Empty Re: பரம்பரை வீட்டு வைத்தியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum