Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
+3
nandhtiha
எஸ்.அஸ்லி
சபீர்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
கேள்வி - நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ். வருடந்தோறும் என் கம்பெனியின் மூலமாக ஒவ்வொரு நபரை ஹஜ்ஜூக்கு அனுப்புகிறார்கள்; இந்தமுறை என்னை அனுப்புவதாக உள்ளார்கள். இதுப்போல என்னிடம் வசதி இருந்தும் மற்றவர்கள் பொருளாதாரத்தில் ஹஜ் செய்யலாமா? இதில் ஏதும் தவறு உள்ளதா? தஞ்சை யூசுப் - ஹாட்மெயில் வழியாக.
கஃபா சென்றுவர சக்திப் பெற்றவர்கள் மீது ஹஜ் கடமை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தகுதியைப் பெற்றிருப்பவர்கள் பிறருடைய பொருளாதாரத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் இவருடைய ஹஜ் கடமை நிறைவேறி விடும் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் கம்பெனிகள் வருடந்தோரும் ஆட்களை தேர்வு செய்து அனுப்பினாலும் சென்றுவரும் சக்தியில் இவருடைய பங்கீடு முழுமைப் பெறாததால் அவர் அந்த கடமையை அவர் சார்பில் நிறைவேற்றியவராக ஆகமாட்டார். சக்தி இல்லாவர்கள் கம்பெனியால் தேர்வு செய்யப்பட்டால் அதன் பலன் கம்பெனி மற்றும் தேர்வு செய்யப்பட்டவர் ஆகிய இருவருக்கும் கிடைத்து விடும்.
கஃபா சென்றுவர சக்திப் பெற்றவர்கள் மீது ஹஜ் கடமை என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தகுதியைப் பெற்றிருப்பவர்கள் பிறருடைய பொருளாதாரத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் இவருடைய ஹஜ் கடமை நிறைவேறி விடும் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் கம்பெனிகள் வருடந்தோரும் ஆட்களை தேர்வு செய்து அனுப்பினாலும் சென்றுவரும் சக்தியில் இவருடைய பங்கீடு முழுமைப் பெறாததால் அவர் அந்த கடமையை அவர் சார்பில் நிறைவேற்றியவராக ஆகமாட்டார். சக்தி இல்லாவர்கள் கம்பெனியால் தேர்வு செய்யப்பட்டால் அதன் பலன் கம்பெனி மற்றும் தேர்வு செய்யப்பட்டவர் ஆகிய இருவருக்கும் கிடைத்து விடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
நல்ல கேள்வி பதில் அருமை
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
வணக்கம் திரு சபீர் அவர்களே.
இஸ்லாத்தில் அதிகப் பரிச்சயம் இல்லாத நான் இதில் கருத்துக் கூறுவது தவறு தான். ஆயினும் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். தவறாக இருப்பின் ஆண்டவனும் தாங்களும் என்னை மன்னிக்க வேண்டும், வசதி மிக்கவராக இருந்தாலும் கம்பெனி ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது என்றால் அது அவருடைய உழைப்புக்குக் கிடைத்த ஊக்கத்தொகையாக இருக்கலாம் அல்லவா. கம்பெனிக்காரர்களும் தங்களிடம் வேலை பார்ப்பவர்களில் நல்ல மூமினாக இருப்பவர்களைத் தேர்ந்து தானே எடுப்பார்கள். கேள்வி கேட்ட அந்த அன்பர் கம்பெனியிடம் கெஞ்சி அந்த உதவியைப் பெற்றால் அது ஹராம் ஆகலாம் என்றே நினைக்கிறேன், இந்தியாவில் சலுகை பெற்று ஹஜ் யாத்திரை செல்கிறார்களே அது கூடத் தவறு தானா?
அன்புடன்
நந்திதா
இஸ்லாத்தில் அதிகப் பரிச்சயம் இல்லாத நான் இதில் கருத்துக் கூறுவது தவறு தான். ஆயினும் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். தவறாக இருப்பின் ஆண்டவனும் தாங்களும் என்னை மன்னிக்க வேண்டும், வசதி மிக்கவராக இருந்தாலும் கம்பெனி ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது என்றால் அது அவருடைய உழைப்புக்குக் கிடைத்த ஊக்கத்தொகையாக இருக்கலாம் அல்லவா. கம்பெனிக்காரர்களும் தங்களிடம் வேலை பார்ப்பவர்களில் நல்ல மூமினாக இருப்பவர்களைத் தேர்ந்து தானே எடுப்பார்கள். கேள்வி கேட்ட அந்த அன்பர் கம்பெனியிடம் கெஞ்சி அந்த உதவியைப் பெற்றால் அது ஹராம் ஆகலாம் என்றே நினைக்கிறேன், இந்தியாவில் சலுகை பெற்று ஹஜ் யாத்திரை செல்கிறார்களே அது கூடத் தவறு தானா?
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
எனக்கும் இந்த கருத்தில் உடன்பாடு இல்லை
வேலை செய்யும் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கபட்டுஹஜ்
செய்யும்போது அதன் பலன் இரண்டுபேருக்குமே போகுமே
ஒழிய.. அதாவது ஹஜ் செய்தவர் மற்றொருவர் அந்த நிறுவனதாரர்.
அவருடைய கடமை பூர்த்தியடையாது என்பது இதுவரையில்
நான் கேள்விப்படாத ஒன்று சபீர் அண்ணா அல்லது மற்றவர்கள்
என்ன விடையளிக்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம்
தவறுகள் எதும் இருந்தால் மன்னிக்கவும்..
வேலை செய்யும் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கபட்டுஹஜ்
செய்யும்போது அதன் பலன் இரண்டுபேருக்குமே போகுமே
ஒழிய.. அதாவது ஹஜ் செய்தவர் மற்றொருவர் அந்த நிறுவனதாரர்.
அவருடைய கடமை பூர்த்தியடையாது என்பது இதுவரையில்
நான் கேள்விப்படாத ஒன்று சபீர் அண்ணா அல்லது மற்றவர்கள்
என்ன விடையளிக்க போகிறார்கள் என்பதை பார்க்கலாம்
தவறுகள் எதும் இருந்தால் மன்னிக்கவும்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
ஹஜ்ஜாக இருந்தாலும், காசி, கைலாஷ் என்ற இந்துத் தலங்களாக இருந்தாலும் வசதியுள்ளவர்கள் அவரவர் சொந்த செலவில் சென்று வருவதும், செல்ல முடியாத ஏழைகளுக்கு அந்த வாய்ப்பை விட்டுக்கொடுப்பதும், மேலும் நம்மால் முடிந்த அளவு முடியாதவர்களுக்கு உதவி செய்வ்துமே உகந்தது என்பதெ என்னுடைய கருத்தும். மேலும் மற்றவர் செலவில் நாம் செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் வரப்போவது இல்லை என்பது எல்லா சமய ஆன்றோர்களின் கருத்தும். கருத்து சொல்லும் அளவு தகுதி இல்லை என்றாலும் இந்த் ஈகரை அன்பர்கள் என்னுடைய உறவினர்கள் என்ற உரிமையில் இத்னைப் பதிகிறேன். தவறாக இருந்தால் பொறுத்து அருளவும்.
அன்புடன்
ஆதிரா
அன்புடன்
ஆதிரா
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
இதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை...கம்பெனியில் யாரையும் சுலபமாகவோ பணம் அதிக்ம் உள்ளவர்களையோ தேர்ந்தெடுக்க போவது இல்லை .. அப்படி நீங்கள் சொல்வது போல பணக்காரர்களை தேர்தெடுத்தால் அதில் அவர்களூக்கு புண்ணீயம் வந்து சேர போவது இல்லை...முடிந்த வரை அவர்களே சொந்த உழைப்பில் சிக்கனமாய் வாழ்ந்து இந்த ஹஜ் பயணம் செய்வது தான் இஸ்லாத்தின் கடமை என படித்திருக்கிறென்.. தவறு இருப்பின் மன்னிக்கவும்...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
தாராளமாக நீங்கள் கேள்வி கேட்கலாம் அதுக்கு எந்த மன்னிப்பும் நீங்கள் கேட்க்க தேவை இல்லை மேலும்
தங்களின் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை சகோதரி.இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்
நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு பதில் அதிலேயே இருக்குதே சகோதரி
முடியுமானால் மீண்டும் ஒருமுறை தெளிவாக உங்கள் கேள்வியை அனுபிடுங்கள் பதில் தருகின்றேன்
தங்களின் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை சகோதரி.இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்
நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு பதில் அதிலேயே இருக்குதே சகோதரி
முடியுமானால் மீண்டும் ஒருமுறை தெளிவாக உங்கள் கேள்வியை அனுபிடுங்கள் பதில் தருகின்றேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
Aathira wrote:ஹஜ்ஜாக இருந்தாலும், காசி, கைலாஷ் என்ற இந்துத் தலங்களாக இருந்தாலும் வசதியுள்ளவர்கள் அவரவர் சொந்த செலவில் சென்று வருவதும், செல்ல முடியாத ஏழைகளுக்கு அந்த வாய்ப்பை விட்டுக்கொடுப்பதும், மேலும் நம்மால் முடிந்த அளவு முடியாதவர்களுக்கு உதவி செய்வ்துமே உகந்தது என்பதெ என்னுடைய கருத்தும். மேலும் மற்றவர் செலவில் நாம் செல்வதால் நமக்கு எந்த புண்ணியமும் வரப்போவது இல்லை என்பது எல்லா சமய ஆன்றோர்களின் கருத்தும். கருத்து சொல்லும் அளவு தகுதி இல்லை என்றாலும் இந்த் ஈகரை அன்பர்கள் என்னுடைய உறவினர்கள் என்ற உரிமையில் இத்னைப் பதிகிறேன். தவறாக இருந்தால் பொறுத்து அருளவும்.
அன்புடன்
ஆதிரா
தாங்களின் கருத்தும் சரிதான் - ஹஜ் செய்ய பணம் இருந்தும் அவர் ஒரு ஏழை இன் கஷ்டத்தை அந்த பணத்தை கொண்டு சிலவு செய்வார் என்றால் அதிலும் அதற்குரிய நன்மை கிடைத்துவிடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
வணக்கம்
புனித விடயங்களைப் பொது மேடையில் விவாதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்து நானே என் பதிவை நீக்கி விட்டேன்
அன்புடன்
நந்திதா
புனித விடயங்களைப் பொது மேடையில் விவாதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்து நானே என் பதிவை நீக்கி விட்டேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல
nandhtiha wrote:வணக்கம்
புனித விடயங்களைப் பொது மேடையில் விவாதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்து நானே என் பதிவை நீக்கி விட்டேன்
அன்புடன்
நந்திதா
![நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![நான் துபாயில் ஒரு கம்பெனியில் நல்ல Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» துபாயில் நான்…
» துபாயில் நான்…
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» இணைய கலாட்டா
» எங்கள் கம்பெனியில் நடந்த தீ விபத்து
» துபாயில் நான்…
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» இணைய கலாட்டா
» எங்கள் கம்பெனியில் நடந்த தீ விபத்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|