ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

+6
நிலாசகி
heartraju
ரிபாஸ்
சாந்தன்
நவீன்
prabumurugan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by prabumurugan Wed Feb 24, 2010 9:38 am

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

௧,ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை

௨, ஆள் செய்யாததை நாள் செய்யும்

இந்த பழமொழியின் விளக்கம் என்ன?


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by நவீன் Wed Feb 24, 2010 9:43 am

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Icon_eek தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by prabumurugan Wed Feb 24, 2010 9:47 am

எதுக்கு இந்த திருட்டு முழி


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by சாந்தன் Wed Feb 24, 2010 9:51 am

prabumurugan wrote:தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

௧,ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை

௨, ஆள் செய்யாததை நாள் செய்யும்

இந்த பழமொழியின் விளக்கம் என்ன?

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை
கரும்பு ஆலை இல்லாத
ஊர்களில் சர்க்கரை கிடைக்காது அதற்க்கு பதில் இலுப்பம்பூ இந்த பூ
தித்திப்பு தன்மை உடையது இந்த பூ தான் அவர்களுக்கு சர்க்கரை இதன் உட்
கருத்து என்ன வென்றால், நாம் ஆசை படும் சில நமக்கு கிடைக்க வில்லை என்றால்
அதற்க்காக வருத்தப் படாமல். நமக்கு கிடைக்கக் கூடியதை வைத்து திருப்தி
பட்டு கொள்ள வேண்டும்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by ரிபாஸ் Wed Feb 24, 2010 9:53 am

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை
கரும்பு ஆலை இல்லாத
ஊர்களில் சர்க்கரை கிடைக்காது அதற்க்கு பதில் இலுப்பம்பூ இந்த பூ
தித்திப்பு தன்மை உடையது இந்த பூ தான் அவர்களுக்கு சர்க்கரை இதன் உட்
கருத்து என்ன வென்றால், நாம் ஆசை படும் சில நமக்கு கிடைக்க வில்லை என்றால்
அதற்க்காக வருத்தப் படாமல். நமக்கு கிடைக்கக் கூடியதை வைத்து திருப்தி
பட்டு கொள்ள வேண்டும்.


[/quote]


வாப்பா நிர்மல் வணக்கம் எப்படி இருக்காய்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by prabumurugan Wed Feb 24, 2010 9:57 am

நன்றி நிர்மல் அண்ணா

இன்னும் ஒரு பழமொழிக்கு விடை சொல்லிடுங்க


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by heartraju Thu Feb 25, 2010 6:35 pm

ஆள் செய்யாததை நாள் செய்யும்

மற்றவர்கள் நமக்கு செய்யமுடியாத நன்மைகளை
நல்ல நாட்கள் நமக்கு செய்யும்
(அமிர்த யோகம் , சித்த யோகம் முதலிய நல்ல நாட்கள் )


Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
heartraju
heartraju
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010

http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Back to top Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by prabumurugan Thu Feb 25, 2010 6:46 pm

heartraju wrote:ஆள் செய்யாததை நாள் செய்யும்

மற்றவர்கள் நமக்கு செய்யமுடியாத நன்மைகளை
நல்ல நாட்கள் நமக்கு செய்யும்
(அமிர்த யோகம் , சித்த யோகம் முதலிய நல்ல நாட்கள் )



தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by நிலாசகி Thu Feb 25, 2010 10:05 pm

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 677196 தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by சரவணன் Thu Feb 25, 2010 11:24 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தெரிந்தவர் பதில் சொல்லுங்கள் Empty Re: தெரிந்தவர் பதில் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum