Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு மரியாதை
3 posters
Page 1 of 1
மனைவிக்கு மரியாதை
நந்தக ரிஷி என்ற தவசீலருக்கு உஷா என்ற பேரழகு வாய்ந்த மகள் இருந்தாள். அவள் தந்தைக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தாள். தினமும் நந்தவனத்தில் பூத்து குலுங்கும் மலர்களை பறித்து மாலையாக்கி பக்தியுடன் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு சாத்தி, புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தாள். அவள் திருமண பருவத்தை அடைந்தபோது, ஆஸ்ரமத்திற்கு அருகிலுள்ள காட்டில் வேட்டையாட வந்த அரசிளங்குமரன் அவளைப் பார்த்தான்.
இருவரும் காதல் வயப்பட்டனர். அன்பு மகளின் ஆசையை ஏற்று நந்தக ரிஷியும் தன் மகளை காதலித்த அரசிளங்குமரனுக்கே மணம் முடித்து வைத்தார். திருமணம் முடிந்து கணவனுடன் உஷா அரண்மனைக்கு வந்தாள். கணவருடன் அரண்மனை வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், உஷாவினால் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு செய்துவந்த புஷ்ப கைங்கர்யத்தை விட்டு விட மனமில்லை. எனவே தினமும் அதிகாலையில் மன்னன் எழுவதற்கு முன்பே எழுந்து திருக்குளத்தில் நீராடி, அங்குள்ள திருக்கோயிலை சுத்தம் செய்தும், அழகிய கோலமிட்டும் பெருமாளுக்கு மாலை சாத்தி வந்தாள்.
ஒரு மகரிஷியின் பெண் மகாராணியாக வந்ததைப் பொறுக்காத சிலர், உஷா அதிகாலையில் எழுந்து எங்கோ செல்வதாகவும், அவளது கற்பினை சந்தேகிக்கும்படியும் இளவரசனுக்கு துர்போதனை செய்தனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா? இளவரசனும் அதை நம்பி, அவளைக் கடிந்து பேசினான்.
தனது கற்பையே சந்தேகிக்கும் கணவனை எண்ணி வேதனையடைந்த உஷா, தந்தை வீட்டுக்கு திரும்பி விட்டாள். மனம் வாடிய மகளுக்கு மகரிஷி ஆறுதல் கூறி, ""உண்மை ஒரு நாள் வெற்றி பெறும்,'' என தேற்றினார்.
மனைவியை கொடுமைப்படுத்துவதும், நிரபராதியான ஒரு உத்தமியின் கற்பை களங்கம் செய்து பேசுவதும் மகாபாவமென்று நீதிநூல்கள் கூறுகின்றன. இப்பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.
இந்த இலக்கணத்துக்கேற்ப, இளவரசன் கொடிய நோய்க்கு ஆளானான். துர்போதனையாளர்கள் வசம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான். அவர்கள் கஜானா செல்வத்தை இஷ்டம் போல் செலவழித்தனர். நாடு வறுமையில் தவித்தது. சூழ்நிலையை அறிந்த அண்டை நாட்டார் போர் தொடுத்து நாட்டையே கைப்பற்றி கொண்டனர். இளவரசனை அரண்மனையில் இருந்து தூக்கி வெளியில் வீசி விட்டனர். உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி, கிழிந்த உடைகளுடன் பசி, பிணி, துன்பம் என பரதேசியாய் திரிந்தான் இளவரசன். இந்தத் தகவல் தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்த ஒரு துறவியின் மூலம், உஷாவுக்கு தெரிய வந்தது. அவளது மனம் துடித்தது.
தன் கணவன் தனக்கு செய்த கொடுமையை மறந்து, மனம் நொந்து, தினமும் தான் மலர்க்கைங்கர்யம் செய்துவரும் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளின் சன்னதிக்குச் சென்று தன் கணவன் எங்கிருந்தாலும் அவனைக் காப்பாற்றும்படி கெஞ்சி அழுதாள்.
பக்தையின் துன்பம் பொறுக்காத பெருமாள், ஒரு சந்நியாசியை போல் உருவமெடுத்து இளவரசனிடம் சென்றார். அவனைத் தொட்ட மாத்திரத்திலேயே அவனது நோய் தீர்ந்தது. முன்பை விட அழகாகவும், வலிமை பொருந்தியவனாகவும் அவன் திகழ்ந்தான். அந்த அதிசய மனிதர் யாரென அவன் சந்நியாசி முகத்தை ஏறிட்டு பார்த்த போது, பெருமாள் தன் சுயவடிவம் காட்டினார்.
மனைவிக்கு செய்த கொடுமையாலேயே இவ்வாறு கஷ்டப்பட நேர்ந்ததை எடுத்துச் சொன்னார். உண்மையறிந்த இளவரசன், உஷாவைத் தேடி ஆஸ்ரமத்திற்கு வந்தான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். பெருமாளின் அருளுடன் மீண்டும் நாட்டை மீட்டான். ராஜா, ராணியாய் மீண்டும் அவர்கள் பவனி வந்தனர்.
இருவரும் காதல் வயப்பட்டனர். அன்பு மகளின் ஆசையை ஏற்று நந்தக ரிஷியும் தன் மகளை காதலித்த அரசிளங்குமரனுக்கே மணம் முடித்து வைத்தார். திருமணம் முடிந்து கணவனுடன் உஷா அரண்மனைக்கு வந்தாள். கணவருடன் அரண்மனை வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், உஷாவினால் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளுக்கு செய்துவந்த புஷ்ப கைங்கர்யத்தை விட்டு விட மனமில்லை. எனவே தினமும் அதிகாலையில் மன்னன் எழுவதற்கு முன்பே எழுந்து திருக்குளத்தில் நீராடி, அங்குள்ள திருக்கோயிலை சுத்தம் செய்தும், அழகிய கோலமிட்டும் பெருமாளுக்கு மாலை சாத்தி வந்தாள்.
ஒரு மகரிஷியின் பெண் மகாராணியாக வந்ததைப் பொறுக்காத சிலர், உஷா அதிகாலையில் எழுந்து எங்கோ செல்வதாகவும், அவளது கற்பினை சந்தேகிக்கும்படியும் இளவரசனுக்கு துர்போதனை செய்தனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அல்லவா? இளவரசனும் அதை நம்பி, அவளைக் கடிந்து பேசினான்.
தனது கற்பையே சந்தேகிக்கும் கணவனை எண்ணி வேதனையடைந்த உஷா, தந்தை வீட்டுக்கு திரும்பி விட்டாள். மனம் வாடிய மகளுக்கு மகரிஷி ஆறுதல் கூறி, ""உண்மை ஒரு நாள் வெற்றி பெறும்,'' என தேற்றினார்.
மனைவியை கொடுமைப்படுத்துவதும், நிரபராதியான ஒரு உத்தமியின் கற்பை களங்கம் செய்து பேசுவதும் மகாபாவமென்று நீதிநூல்கள் கூறுகின்றன. இப்பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.
இந்த இலக்கணத்துக்கேற்ப, இளவரசன் கொடிய நோய்க்கு ஆளானான். துர்போதனையாளர்கள் வசம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான். அவர்கள் கஜானா செல்வத்தை இஷ்டம் போல் செலவழித்தனர். நாடு வறுமையில் தவித்தது. சூழ்நிலையை அறிந்த அண்டை நாட்டார் போர் தொடுத்து நாட்டையே கைப்பற்றி கொண்டனர். இளவரசனை அரண்மனையில் இருந்து தூக்கி வெளியில் வீசி விட்டனர். உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி, கிழிந்த உடைகளுடன் பசி, பிணி, துன்பம் என பரதேசியாய் திரிந்தான் இளவரசன். இந்தத் தகவல் தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்த ஒரு துறவியின் மூலம், உஷாவுக்கு தெரிய வந்தது. அவளது மனம் துடித்தது.
தன் கணவன் தனக்கு செய்த கொடுமையை மறந்து, மனம் நொந்து, தினமும் தான் மலர்க்கைங்கர்யம் செய்துவரும் ஸ்ரீ ஜெகத்ரட்சகப் பெருமாளின் சன்னதிக்குச் சென்று தன் கணவன் எங்கிருந்தாலும் அவனைக் காப்பாற்றும்படி கெஞ்சி அழுதாள்.
பக்தையின் துன்பம் பொறுக்காத பெருமாள், ஒரு சந்நியாசியை போல் உருவமெடுத்து இளவரசனிடம் சென்றார். அவனைத் தொட்ட மாத்திரத்திலேயே அவனது நோய் தீர்ந்தது. முன்பை விட அழகாகவும், வலிமை பொருந்தியவனாகவும் அவன் திகழ்ந்தான். அந்த அதிசய மனிதர் யாரென அவன் சந்நியாசி முகத்தை ஏறிட்டு பார்த்த போது, பெருமாள் தன் சுயவடிவம் காட்டினார்.
மனைவிக்கு செய்த கொடுமையாலேயே இவ்வாறு கஷ்டப்பட நேர்ந்ததை எடுத்துச் சொன்னார். உண்மையறிந்த இளவரசன், உஷாவைத் தேடி ஆஸ்ரமத்திற்கு வந்தான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். பெருமாளின் அருளுடன் மீண்டும் நாட்டை மீட்டான். ராஜா, ராணியாய் மீண்டும் அவர்கள் பவனி வந்தனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: மனைவிக்கு மரியாதை
இது நெட்டில் சுட்டது ![மனைவிக்கு மரியாதை 102564](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/102564.gif)
![மனைவிக்கு மரியாதை 102564](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: மனைவிக்கு மரியாதை
![மனைவிக்கு மரியாதை Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![மனைவிக்கு மரியாதை Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![மனைவிக்கு மரியாதை Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
Re: மனைவிக்கு மரியாதை
prabumurugan wrote:![]()
![]()
என்ன மதுரையில வெயில் கொளுத்துதா முருகா
![மனைவிக்கு மரியாதை 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மனைவிக்கு மரியாதை
nirshan2007 wrote:prabumurugan wrote:![]()
![]()
என்ன மதுரையில வெயில் கொளுத்துதா முருகா
ஆமா நண்பரே
![மனைவிக்கு மரியாதை 676261](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/676261.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.
பிரபுமுருகன்.....................
prabumurugan- இளையநிலா
- பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மனைவிக்கு மரியாதை
» மனைவிக்கு மரியாதை
» மனைவிக்கு மரியாதை
» மனைவிக்கு முதல் மரியாதை...! - ஹைகூ
» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
» மனைவிக்கு மரியாதை
» மனைவிக்கு மரியாதை
» மனைவிக்கு முதல் மரியாதை...! - ஹைகூ
» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|