Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல்
Page 1 of 1
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல்
சென்னையில் இரயில்கள் நேருக்கு நேர் மோதல் : 7 பேர் பலி; 20 பேர் படுகாயம்
சென்னையில் சரக்கு இரயிலும், பயணிகள் இரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு தினமும் அதிகாலை 5.15 மணிக்கு பயணிகள் மின்சார இரயில் ஒன்று புறப்பட்டுச் செல்லும். இன்று அதிகாலை 4.45 மணிக்கு அந்த மின்சார இரயில் யார்டில் இருந்து சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரயிலில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். 15 நிமிடம் அவகாசம் இருந்ததால் இரயில் ஓட்டுனர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். பயணிகள் ஏறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த மின்சார இரயில் புறப்பட்டது. மர்ம நபர் ஒருவர் அந்த இரயிலை ஓட்டிச் சென்றார்.
சிக்னல் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் திடீரென இரயில் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததும் சென்ட்ரல் இரயில் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டனர். இதற்கிடையே இரயிலை ஓட்ட வேண்டிய ஓட்டுனர், தனது இரயிலை யாரோ மர்ம நபர் எடுத்துச் செல்வதாக சென்ட்ரல் இரயில் நிலையத்தில் புகார் செய்தார். சிக்னல் காட்டி அந்த இரயிலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஆவடி மார்க்கத்தில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த மின்சார இரயில் பேசின்பிரிட்ஜ் இரயில் நிலையத்தை கடந்து சென்றது. அந்த சமயத்தில் ஆவடியில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி சரக்கு இரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையத்தில் சிக்னலுக்காக அந்த சரக்கு இரயில் நின்று கொண்டிருந்தது. மின்சார இரயில் ஒன்று அதிவேகத்தில் வருவதை பார்த்த ஓட்டுனர்கள் ஆறுமுகம், பிரதீப்குமார் மற்றும் இரயில் கார்டு கில்பர்ட்டும் கீழே குதித்தனர்.
அடுத்த நிமிடம் "டமார்'' என்ற பயங்கர சத்தத்துடன் சரக்கு இரயில் மீது மின்சார இரயில் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு இரயில் என்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 டேங்கர்களும் 200 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சரக்கு இரயில் என்ஜின் பிளாட்பாரத்தின் மீது வீசப்பட்டு கவிழ்ந்து நொறுங்கியது. டேங்கர்கள் பிளாட்பாரத்தை உடைத்து நொறுக்கின.
மின்சார இரயில் என்ஜின் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அது அருகில் இருந்த 2 பெட்டிகளுக்கு பரவியது. பின்னர் வியாசர்பாடி இரயில் நிலையத்திலும் தீ பரவியது.
இந்த கோர விபத்தில் 7 பயணிகள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 5 பேரின் உடல்கள் என்ஜினுக்கு அடுத்த பெட்டிக்குள் கிடந்தன. 2 பேரின் உடல்கள் என்ஜினுக்குள் சிக்கி கிடந்தன.
உடனடியாக உடல்களை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரயில் விபத்தால் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரயில்வே ஊழியர்கள் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயம் அடைந்த அனைவரும் பெரம்பூர் இரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் சரக்கு இரயில் கார்டு கிறிஸ்டோபர் 48 என்பவருக்கு 2 கால்களும் சேதம் அடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டை இரயில்வே ஊழியர் சகம்மஸ்தான் (45), பெரம்பூரை சேர்ந்த பூங்குழலி 18, தாம்பரம் இரயில்வே துப்புறவு தொழிலாளி கமலா (40), சரக்கு இரயில் ஓட்டுனர் ஆறுமுகம் (39), வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் (40), இவரது மனைவி சண்முகவல்லி (32), வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஏழுமலை (46), மயிலாப்பூரை சேர்ந்த சங்கரி (56), மணி (53), கோமதி (46) ஆகியோர் காயம் அடைந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குறித்தும் தகவல்கள் அறிய சென்ட்ரல் இரயில் நிலையத்தில் விபத்து உதவி மையம் திறக்கப்பட்டது.
044-25357386, 044-253557398 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் சரக்கு இரயிலும், பயணிகள் இரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு தினமும் அதிகாலை 5.15 மணிக்கு பயணிகள் மின்சார இரயில் ஒன்று புறப்பட்டுச் செல்லும். இன்று அதிகாலை 4.45 மணிக்கு அந்த மின்சார இரயில் யார்டில் இருந்து சென்ட்ரல் இரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரயிலில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். 15 நிமிடம் அவகாசம் இருந்ததால் இரயில் ஓட்டுனர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். பயணிகள் ஏறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த மின்சார இரயில் புறப்பட்டது. மர்ம நபர் ஒருவர் அந்த இரயிலை ஓட்டிச் சென்றார்.
சிக்னல் எதுவும் கொடுக்கப்படாத நிலையில் திடீரென இரயில் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்ததும் சென்ட்ரல் இரயில் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டனர். இதற்கிடையே இரயிலை ஓட்ட வேண்டிய ஓட்டுனர், தனது இரயிலை யாரோ மர்ம நபர் எடுத்துச் செல்வதாக சென்ட்ரல் இரயில் நிலையத்தில் புகார் செய்தார். சிக்னல் காட்டி அந்த இரயிலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஆவடி மார்க்கத்தில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த மின்சார இரயில் பேசின்பிரிட்ஜ் இரயில் நிலையத்தை கடந்து சென்றது. அந்த சமயத்தில் ஆவடியில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி சரக்கு இரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையத்தில் சிக்னலுக்காக அந்த சரக்கு இரயில் நின்று கொண்டிருந்தது. மின்சார இரயில் ஒன்று அதிவேகத்தில் வருவதை பார்த்த ஓட்டுனர்கள் ஆறுமுகம், பிரதீப்குமார் மற்றும் இரயில் கார்டு கில்பர்ட்டும் கீழே குதித்தனர்.
அடுத்த நிமிடம் "டமார்'' என்ற பயங்கர சத்தத்துடன் சரக்கு இரயில் மீது மின்சார இரயில் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு இரயில் என்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 டேங்கர்களும் 200 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சரக்கு இரயில் என்ஜின் பிளாட்பாரத்தின் மீது வீசப்பட்டு கவிழ்ந்து நொறுங்கியது. டேங்கர்கள் பிளாட்பாரத்தை உடைத்து நொறுக்கின.
மின்சார இரயில் என்ஜின் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அது அருகில் இருந்த 2 பெட்டிகளுக்கு பரவியது. பின்னர் வியாசர்பாடி இரயில் நிலையத்திலும் தீ பரவியது.
இந்த கோர விபத்தில் 7 பயணிகள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். 5 பேரின் உடல்கள் என்ஜினுக்கு அடுத்த பெட்டிக்குள் கிடந்தன. 2 பேரின் உடல்கள் என்ஜினுக்குள் சிக்கி கிடந்தன.
உடனடியாக உடல்களை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரயில் விபத்தால் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரயில்வே ஊழியர்கள் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயம் அடைந்த அனைவரும் பெரம்பூர் இரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் சரக்கு இரயில் கார்டு கிறிஸ்டோபர் 48 என்பவருக்கு 2 கால்களும் சேதம் அடைந்துள்ளன. வண்ணாரப்பேட்டை இரயில்வே ஊழியர் சகம்மஸ்தான் (45), பெரம்பூரை சேர்ந்த பூங்குழலி 18, தாம்பரம் இரயில்வே துப்புறவு தொழிலாளி கமலா (40), சரக்கு இரயில் ஓட்டுனர் ஆறுமுகம் (39), வியாசர்பாடியை சேர்ந்த முருகேசன் (40), இவரது மனைவி சண்முகவல்லி (32), வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஏழுமலை (46), மயிலாப்பூரை சேர்ந்த சங்கரி (56), மணி (53), கோமதி (46) ஆகியோர் காயம் அடைந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குறித்தும் தகவல்கள் அறிய சென்ட்ரல் இரயில் நிலையத்தில் விபத்து உதவி மையம் திறக்கப்பட்டது.
044-25357386, 044-253557398 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆண்டிப்பட்டி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 17 பேர் பலி
» மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி
» நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல் - தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம்
» சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்
» ஐ.பி.எல் -2018 !!
» மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி
» நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல் - தொழில் அதிபர் குடும்பத்தோடு பலியான சோகம்
» சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்
» ஐ.பி.எல் -2018 !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|