Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடை தெரியாத கேள்விகள்.
+5
mohan-தாஸ்
nandhtiha
இளமாறன்
Manik
சரவணன்
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
விடை தெரியாத கேள்விகள்.
* முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா?
* கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா?
* முதலில் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிரதமா?
* கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா?
* முதலில் தோன்றிய மொழி தமிழா அல்லது சமஸ்கிரதமா?
Re: விடை தெரியாத கேள்விகள்.
வயல்ல உழுவுறீங்களா இல்ல உழுவறதுக்குத்தான் வயலா
எப்புடி நாங்களும் கேப்போம்ல
எப்புடி நாங்களும் கேப்போம்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: விடை தெரியாத கேள்விகள்.
Manik wrote:வயல்ல உழுவுறீங்களா இல்ல உழுவறதுக்குத்தான் வயலா
எப்புடி நாங்களும் கேப்போம்ல
ஆஹா, இன்னும் எதனா இதமாதிரி கேள்விகள் இருந்தா பதியுங்கள்
Re: விடை தெரியாத கேள்விகள்.
எது முதலில் தோன்றும் சூரியனா சந்திரனா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: விடை தெரியாத கேள்விகள்.
இளமாறன் wrote:முடியல .. வேணாம்
உங்களால முடிஞ்சத சொல்லுங்க இளா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: விடை தெரியாத கேள்விகள்.
வணக்கம்
முதல்
இரண்டு வினாக்களும் விவாதத்துக்குரியன,
மூன்றாவது வினாவுக்கு மட்டும் விடை எனக்குத் தெரிந்த வரையில் பதிவு செய்கிறேன்,
மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து தன் உள்ளத்து உணர்ச்சிகளை ஒலிக் குறிப்பால் தான்
உணர்த்தி இருக்க முடியும், ஆதலின் எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள்
மிகுந்துள்ளனவோ அது தான் முதலில் தோன்றிய மொழியாக இருக்க முடியும் என்பது மொழி
நூல் வல்லார்களின் முடிபு. அந்த விதியை ஏற்றால் தமிழ் தான் அதிக ஓரெழுத்துச்
சொற்களை உடையது, தமிழனின் உருவாக்கம் தான் சமஸ்கிருதம் என்பது என் முடிவு, இதனை
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி என்ற பாவடி எண்பிக்கும். தொல்காப்ப்பியம் யாப்பருங்கலம்
முதலியவற்றை நன்னூல் முதலியவற்றுடன் ஒப்பிட்டால் புற உலகுக்கு தமிழ் இலக்கணத்தை எளிதாகக் கற்பிக்க ஏற்பட்டது தான் நன்னூல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும், யாப்பருங்கலம் கற்றுக் கவி புனைவது கடினம் என்பதனை ஒரு புலவன் “ காரிகை கற்றுக் கவி புனைவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என்று பாடியுள்ளமையால் புலப்படும், அதேபோன்று எழுத்து சீர் மாத்திரை தளை முதலியவைகளைக் கொண்டது தமிழ், தமிழ் இலக்கணத்தையும் மற்று சமஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் உடன் நோக்கி ஆய்வார்க்கு இந்த உண்மை தெற்றென விளங்கும், மேலும் வடநாட்டாரின் உச்சரிப்புத்திறமையின்மை கண்டு சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் வகுத்த பாணினி சில சலுகைகளைக் கொடுத்துள்ளார், அவை வ ப யோர் அபேத; ல ட யோர் அபேத; என்பனவாகும், இதனை விளக்குகின்றேன், அரவிந்தர் ரவீந்திரர் மற்றும் வஸு என்பவை தூய சமஸ்கிருதச் சொற்கள், அவைகளை வட நாட்டார் இன்றளவும் அரபிந்தோ என்றும் ரபீந்திரர் என்றும் உச்சரிப்பதைக் காண்கிறோம்,. வஸு என்ற
சொல்லை போஸ் என்றும் பாஸு என்றும் உச்சரிக்கின்றனர், நாப்பழக்கத்திற்குச் செந்தமிழ்
தான் சிறந்தது என்பதை “ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழியால்
உணரலாம்.
இளவல் திரு மாணிக் அவர்களின் வினாவுக்கு: முதலில் தோன்றியது சூரியன் தான், அதனை சுற்றித் தான் மற்ற கோள்கள் வலம் வருகின்றன, சூரியன் என்ற பெயரின் விளக்கமே ய: ஸூயதே ஸ: சூர்ய: என்பது தான், எவன் தன்னைச் சுற்றி ஒரு மண்டலத்தை உருவாக்குகிறானோ அவன் தான் சூரியன், மஹா பிரளம் எனப் படும் (BIG CRUNCH) ல் இந்த சூரிய மண்டலத்தைச் சார்ந்த அனைத்துக் கோள்களும் ஆதவனின் அபார ஈர்ப்பால் அதனுள் ஒடுங்கும் என்கின்றனர் வானியல் விஞ்ஞானிகள், இதனைத் தமிழ்ப் பாடல் ஒன்றும் கூறும் அது வருமாறு " தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டுப் புக்கு ஆராவமுதம் அங்கெய்தி" என்பதாம்
எனக்குத் தெரிந்த வரையில் எழுதினேன், தவறு கண்டார் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.
அன்புடன்
நந்திதா
முதல்
இரண்டு வினாக்களும் விவாதத்துக்குரியன,
மூன்றாவது வினாவுக்கு மட்டும் விடை எனக்குத் தெரிந்த வரையில் பதிவு செய்கிறேன்,
மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து தன் உள்ளத்து உணர்ச்சிகளை ஒலிக் குறிப்பால் தான்
உணர்த்தி இருக்க முடியும், ஆதலின் எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள்
மிகுந்துள்ளனவோ அது தான் முதலில் தோன்றிய மொழியாக இருக்க முடியும் என்பது மொழி
நூல் வல்லார்களின் முடிபு. அந்த விதியை ஏற்றால் தமிழ் தான் அதிக ஓரெழுத்துச்
சொற்களை உடையது, தமிழனின் உருவாக்கம் தான் சமஸ்கிருதம் என்பது என் முடிவு, இதனை
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி என்ற பாவடி எண்பிக்கும். தொல்காப்ப்பியம் யாப்பருங்கலம்
முதலியவற்றை நன்னூல் முதலியவற்றுடன் ஒப்பிட்டால் புற உலகுக்கு தமிழ் இலக்கணத்தை எளிதாகக் கற்பிக்க ஏற்பட்டது தான் நன்னூல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும், யாப்பருங்கலம் கற்றுக் கவி புனைவது கடினம் என்பதனை ஒரு புலவன் “ காரிகை கற்றுக் கவி புனைவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என்று பாடியுள்ளமையால் புலப்படும், அதேபோன்று எழுத்து சீர் மாத்திரை தளை முதலியவைகளைக் கொண்டது தமிழ், தமிழ் இலக்கணத்தையும் மற்று சமஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் உடன் நோக்கி ஆய்வார்க்கு இந்த உண்மை தெற்றென விளங்கும், மேலும் வடநாட்டாரின் உச்சரிப்புத்திறமையின்மை கண்டு சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் வகுத்த பாணினி சில சலுகைகளைக் கொடுத்துள்ளார், அவை வ ப யோர் அபேத; ல ட யோர் அபேத; என்பனவாகும், இதனை விளக்குகின்றேன், அரவிந்தர் ரவீந்திரர் மற்றும் வஸு என்பவை தூய சமஸ்கிருதச் சொற்கள், அவைகளை வட நாட்டார் இன்றளவும் அரபிந்தோ என்றும் ரபீந்திரர் என்றும் உச்சரிப்பதைக் காண்கிறோம்,. வஸு என்ற
சொல்லை போஸ் என்றும் பாஸு என்றும் உச்சரிக்கின்றனர், நாப்பழக்கத்திற்குச் செந்தமிழ்
தான் சிறந்தது என்பதை “ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழியால்
உணரலாம்.
இளவல் திரு மாணிக் அவர்களின் வினாவுக்கு: முதலில் தோன்றியது சூரியன் தான், அதனை சுற்றித் தான் மற்ற கோள்கள் வலம் வருகின்றன, சூரியன் என்ற பெயரின் விளக்கமே ய: ஸூயதே ஸ: சூர்ய: என்பது தான், எவன் தன்னைச் சுற்றி ஒரு மண்டலத்தை உருவாக்குகிறானோ அவன் தான் சூரியன், மஹா பிரளம் எனப் படும் (BIG CRUNCH) ல் இந்த சூரிய மண்டலத்தைச் சார்ந்த அனைத்துக் கோள்களும் ஆதவனின் அபார ஈர்ப்பால் அதனுள் ஒடுங்கும் என்கின்றனர் வானியல் விஞ்ஞானிகள், இதனைத் தமிழ்ப் பாடல் ஒன்றும் கூறும் அது வருமாறு " தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டுப் புக்கு ஆராவமுதம் அங்கெய்தி" என்பதாம்
எனக்குத் தெரிந்த வரையில் எழுதினேன், தவறு கண்டார் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: விடை தெரியாத கேள்விகள்.
நன்றி அக்கா நாங்க கேக்குற கேள்விக்கு உங்களால மட்டும்தான் விடை சொல்ல முடியும் மிக்க நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: விடை தெரியாத கேள்விகள்.
Manik wrote:எது முதலில் தோன்றும் சூரியனா சந்திரனா
14ம் திகதி முதலில் காதல் சொல்ல போவது நானா இல்லை அவளா?
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்....
» ஒரு காதலியின் விடை தெரியாத வினா!
» விடை தெரியா கேள்விகள் !!!
» தெரியாத ஆலய தகவல்
» விடை தெரியாத பள்ளிப் பருவக் காதல்..!
» ஒரு காதலியின் விடை தெரியாத வினா!
» விடை தெரியா கேள்விகள் !!!
» தெரியாத ஆலய தகவல்
» விடை தெரியாத பள்ளிப் பருவக் காதல்..!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|