ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் வாழ்க்கை !!!!!

2 posters

Go down

இதுதான் வாழ்க்கை !!!!! Empty இதுதான் வாழ்க்கை !!!!!

Post by சாந்தன் Tue Feb 09, 2010 12:10 pm

சிறுவன் ஒருவன் தன் தந்தையிடம் முதன் முதலாகப் பார்த்த ஒரு பொருளைக் காட்டி ‘இதென்ன’ என்றான்.

“இதற்குப் பெயர் தெர்மாஸ் பிளாஸ்க்” என்றார் தந்தை.

“இதன் உபயோகம் என்ன?” என்றான் சிறுவன்.



“இதுக்குள்ள சூடாக ஒரு பொருளை வைச்சா, அது சூடாகவே இருக்கும். குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியா இருக்கும்” என்றார் தந்தை.

மறுநாள் தந்தை ஆபீசுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அச்சிறுவன் உற்சாகத்துடன் தெர்மாஸ் பிளாஸ்குடன் வந்து தந்தையிடம் சொன்னான்.

“அப்பா, உங்களுக்கு சூடா காபியும், குளிர்ச்சியாக ஒரு பெப்ஸியும் இந்த தெர்மாஸ் பிளாஸ்கில் வெச்சிருக்கேன்” என்றான்.

“அட முட்டாளே இரண்டையும் ஒண்ணா வைக்கக்கூடாதுன்னு தெரியாதா?” என்று கத்தினார் தந்தை.

பிறரிடம் ஒரு தகவலைச் சொல்லும்போது தெளிவான விளக்கத்துடன் சொல்லுதல் அவசியம்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதுதான் வாழ்க்கை !!!!! Empty Re: இதுதான் வாழ்க்கை !!!!!

Post by சாந்தன் Tue Feb 09, 2010 12:12 pm

ஒரு தந்தை தன் பிள்ளையை அழைத்து நீ ஆங்கிலம்
படித்தால் இங்கே நல்லாயிருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் மோட்சத்தில்
நல்லாயிருக்கலாம். ”என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.


உடனே
அந்தப் பிள்ளை, ”ஆங்கிலம் படித்தால் இங்கே நல்லாயிருக்கலாம் என்கிறீர்கள்.
சமஸ்கிருதம் படித்தால் அங்கே நல்லாயிருக்கலாம் என்கிறீர்கள். இங்கே அங்கே
என்றில்லாமல் எங்கும் நன்றாக இருக்க நான் தமிழைப் படிக்கிறேன் என்றான்
.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதுதான் வாழ்க்கை !!!!! Empty Re: இதுதான் வாழ்க்கை !!!!!

Post by சாந்தன் Tue Feb 09, 2010 12:13 pm

நான் வெளியே சென்று திரும்புவதற்குள் இந்த அறையில் உள்ள பயனற்ற
பொருள்களை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு அறையைத் தூய்மை செய்து வை என்று
தன் மகனை பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றார் தந்தை ஒருவர்.
மகனும்
அப்படியே செய்திருந்தான். திரும்பி வந்த தந்தை வெளியே உள்ள பொருட்களை
பார்த்தார். அங்கு பைபிள் புத்தகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

“மகனே!
என்ன செய்திருக்கிறாய் நீ? உயிரைப்போல மதிக்கும் பைபிள் புத்தக்தைப்
பயன்றற பொருளாக வெளியே கொண்டு வைத்திருக்கிறாயே?” என்றார்.

அப்பா!
நீங்கள் சொன்னது போலத்தான் செய்தேன். ஒரு முறையாவது நீங்களாவது, நானாவது
அல்லது நம் வீட்டில் உள்ள யாராவது இதைப் பிரித்துப் படித்து இருக்கிறோமா?
பயன்படுத்தாமல் வெறுமனே மதிப்பதால் என்ன பயன்? அதனால்தான் அப்படிச்
செய்தேன் என்றான்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதுதான் வாழ்க்கை !!!!! Empty Re: இதுதான் வாழ்க்கை !!!!!

Post by சாந்தன் Tue Feb 09, 2010 12:16 pm

மழைக்காலத்தில் சூல்கொண்ட கரு மேகங்கள் வானத்தில் உலாவரத் தொடங்கின.

மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளி ஒன்று கடலை நோக்கி வந்தது. பரந்துக் கிடந்த கடலைப் பார்த்தது.

‘ஆ!
இந்தக் கடல் எவ்வளவு பெரியது. இதைப் பார்க்கும்போது நான் ஒரு பொருளாகவே
இல்லையே. எவ்வளவு சிறுமையாக இருக்கிறேன்’ என்று பணிவுடன் நினைத்துப்
பார்த்தது.

அந்த கடலிலிருந்து சிப்பி ஒன்று மழைத்துளியின்
அடக்கத்தையும் பணிவையும் பார்த்தது. அதற்குப் பெருமை நினைத்தது. தன்
வாயைத் திறந்து அந்த மழைத்துளியை வாங்கிக்கொண்டது. சில நாட்களில் அந்த
மழைத்துளி நல்ல முத்தாக மாறியது.


அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதுதான் வாழ்க்கை !!!!! Empty Re: இதுதான் வாழ்க்கை !!!!!

Post by சாந்தன் Tue Feb 09, 2010 12:17 pm

வினோபா அவர்களிடம் ஒரு நாள் அன்பர் ஒருவர், “ஐயா, நான் நல்ல முறையில்
அச்சடிக்க விரும்புகிறேன். அதற்கு ஏதாவது வழிமுறைகூறுங்கள்” என்றார்.

“நார் நிறைந்த காய்கறி சாப்பிடுங்கள்; பசும்பால் குடியுங்கள்” என்றார் வினோபா அவர்கள்.

அன்பருக்கு புரியவில்லை. “என் கேள்வியைச் சரியாக நீங்கள் காதில் வாங்கவில்லையோ” என்றார் அவர்.

உடனே
வினோபா அவர்கள் “நான் உங்கள் கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டுதான்
பதில் கூறினேன். நார் நிறைந்த காய்கறி சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும்.
பசும்பால் குடித்தால் அறிவு தூய்மையாக இருக்கும். வயிறு சுத்தமாகவும்,
அறிவு தூய்மையாகவும் இருந்தால் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அது
நன்றாகத்தான் இருக்கும்” என்றார்
.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதுதான் வாழ்க்கை !!!!! Empty Re: இதுதான் வாழ்க்கை !!!!!

Post by சாந்தன் Tue Feb 09, 2010 12:18 pm

தத்துவஞானி ரஸ்ஸல் வெளிநாட்டுச்
சுற்றுப்பயணம் முடித்துவிட்டு தாய் நாட்டுக்குத் திரும்பினார். விமான
நிலையத்தில் பரிசோதனை அதிகாரி அவரிடம், “உங்களிடம் விலை மதிப்புள்ள
பொருள்கள் என்னென்ன வைத்திருக்கிறீர்கள்? எடுத்துக் காட்டுங்கள்” என்று
அதிகாரத்துடன் கேட்டார்.

ரஸ்ஸல் கோபப்படவில்லை? புன்முறுவலோடு
“என்னிடம் இருக்கிற விலைமதிப்புள்ள ஒரே பொருள் என் அறிவுதான் அதை நீங்கள்
பறிமுதல் செய்ய முடியாது” என கூறினார்.

அறிவுக்கு வேலை கொடுப்போம்! அது உயர்ந்த இடத்தில் நம்மை அமர்த்தி வைக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதுதான் வாழ்க்கை !!!!! Empty Re: இதுதான் வாழ்க்கை !!!!!

Post by சாந்தன் Tue Feb 09, 2010 12:18 pm

குருநானக் ஒருமறை மிகவும் கஞ்சனான பணக்காரனிடம் ஒரு ஊசியை தந்து
“அடுத்த ஜென்மத்தில் என்னை நீங்கள் பார்க்கும்பொழுது இதை திருப்பித்
தாருங்கள்” என்று கூறினார்.

ஆச்சர்யப்பட்ட பணக்காரன், “இதை எப்படி ஐயா மறுஜென்மம் வரை என்னால் பாதுகாத்து திருப்பித் தர முடியும்”. என்று கேட்டான்.

குருநானக்,
“இந்த சிறு ஊசியைக் கூட உன்னோடு எடுத்துச் சென்றுதிருப்பித் தர முடியாது
என்று நீ நினைக்கும் போது, நீ எந்த எண்ணத்தில் இவ்வளவு பணத்தையும் உன்னோடு
காத்துக் கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டார்.

வெட்கப்பட்ட பணக்காரன், அவன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதற்கு கொடுத்துவிட்டான்.

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்களே வரலாறு ஆகுகிறார்கள்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதுதான் வாழ்க்கை !!!!! Empty Re: இதுதான் வாழ்க்கை !!!!!

Post by mohan-தாஸ் Tue Feb 09, 2010 12:24 pm

ஷெப்பா இப்படியல்லாம் யோசிப்பீர்களா
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இதுதான் வாழ்க்கை !!!!! Empty Re: இதுதான் வாழ்க்கை !!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum