Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை
Page 1 of 1
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை
திருட்டு நகையை பங்கு போடுவதில் தகராறு: கழுத்தை அறுத்து கொள்ளையன் கொலை; சாக்குமூட்டையில் கட்டி பிணம் கால்வாயில் வீச்சு
வியாசர்பாடியில் வழிப்பறி கொள்ளையன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 26), இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், உமா மகேஸ்வரி (6), இளவரசன் (4) என்ற குழந்தைகளும் உள்ளனர். கலையரசனுக்கு சொந்த ஊர் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள மொழிச்சூர். தாமரைச்செல்வியை காதலித்து திருமணம் செய்தார். சென்னையில் வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு மனோஜ், மணி கண்டன், பிரபு, கலையரசன், காமேஷ், பிரபா, சதீஷ் முக்கிய 7 நண்பர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுபவர்கள். இது தொடர்பாக 7 பேர் மீதும் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்கள் தாங்கள் திருடும் நகைகளை கலையரசனிடம் கொடுத்து அடகு வைத்து பணம் வாங்கி வரச்சொல்வார்கள். அவரும் நகைகளை அடகு வைத்து கொடுத்துள்ளார். எடுபிடி வேலைகளும் செய்து வந்தார்.
கடந்த 28-ந் தேதி முதல் திடீர் என்று கலையரசனை காணவில்லை. மனைவி தாமரைச்செல்வி பல இடங்களில் தேடினார். உறவினர்களிடம் விசாரித்தார். கலையரசன் பற்றி தகவல் கிடைக்க வில்லை. இதனால் நேற்று முன்தினம் வியாசர்பாடி போலீசில் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் நேரடி விசாரணையில் இறங்கினர். கலையரசனின் கூட்டாளிகள் யார் என்று விசாரித்தனர். அப்போது மனோஜ் உள்பட 7 பேர் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
7 பேரில் மனோஜ், மணி கண்டன், பிரபு ஆகிய 3 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கலையரசனை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
வழிப்பறி கொள்ளையன் மனோஜ் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் பாக்கியமேரி என்ற பெண்ணிடம் 5 பவுன் நகை கொள்ளையடித்தான். அந்த நகையை கலையரசனிடம் கொடுத்து அடகுவைத்து தரமாறு மனோஜ் கேட்டான். அதன் படி செயினை வாங்கிக் சென்று ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். ஆனால் பணம் தொலைந்து விட்டது என மனோஜிடம் கூறினார். இதை மனோஜூம் அவனது கூட்டாளிகளும் நம்ப வில்லை. அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ள வில்லை.
சம்பவத்தன்று கலையரசன், மனோஜ் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து உப்பு கால்வாய் என்ற இடத்தில் மது குடித்தனர். கலையரசன் எல்லோருக்கும் பிரியாணி வாங்கி கொடுத்து வழக்கம் போல் எடுபிடி வேலைகள் செய்தான்.
அப்போது நகை அடகு வைத்த பணம் தொடர்பாக கலையரசனுக்கும், மனோஜ்க்கும் தகராறு ஏற்பட்டது. உடனே மனோஜ் பீர்பாட்டிலை எடுத்து கலையரசன் தலையில் அடித்தான். உடைந்த பாட்டிலால் கழுத்தை அறுத்தான். மார்பிலும் பாட்டிலால் குத்தினான். இதனால் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் கலையரசன் பிணமானார்.
மனோஜூம் கூட்டாளிகளும் கலையரசன் பிணத்தை சாக்கு மூட்டை கட்டினர். கூடவே கல்லை கட்டி உப்புகால்வாயில் பிணத்தை வீசினார்கள்.
வடசென்னை இணை கமிஷனர் சேசசாயி, துணைகமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் உத்தரவின் பேரில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் சரவணன் வியாசர்பாடி இன்ஸ் பெக்டர் ஈஸ்வரன், ஏட்டுகள் முரளி, தங்கராஜ், மங்கள்ராஜ் ஆகியோர் தீவிரவிசாரணை நடத்தினர்.
பேசின் பிரிட்ஜ் அருகில் உள்ள உப்புகால்வாயில் இருந்து கலையரசன் பிணத்தை மீட்டனர். கொலை நடந்து ஒருவாரம் ஆகி விட்டதால் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
இதையடுத்து போலீசார் மனோஜ், மணிகண்டன், பிரபு ஆகிய 3 பேரை பிடித்து வைத்து விசாரித்து வருகிறார்கள். இதில் தொடர்புடைய கூட்டாளிகள் காமேஷ், பிரபா, சதீஷ் ஆகியோர் மாதவரம் பகுதியில் நடந்த வழிப்பறியில் நேற்று புறநகர் போலீசாரால் கைதாகி சிறையில் உள்ளனர்.
கலையரசன் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதி அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க வியாசர்பாடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வியாசர்பாடியில் வழிப்பறி கொள்ளையன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 26), இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவியும், உமா மகேஸ்வரி (6), இளவரசன் (4) என்ற குழந்தைகளும் உள்ளனர். கலையரசனுக்கு சொந்த ஊர் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள மொழிச்சூர். தாமரைச்செல்வியை காதலித்து திருமணம் செய்தார். சென்னையில் வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு மனோஜ், மணி கண்டன், பிரபு, கலையரசன், காமேஷ், பிரபா, சதீஷ் முக்கிய 7 நண்பர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுபவர்கள். இது தொடர்பாக 7 பேர் மீதும் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்கள் தாங்கள் திருடும் நகைகளை கலையரசனிடம் கொடுத்து அடகு வைத்து பணம் வாங்கி வரச்சொல்வார்கள். அவரும் நகைகளை அடகு வைத்து கொடுத்துள்ளார். எடுபிடி வேலைகளும் செய்து வந்தார்.
கடந்த 28-ந் தேதி முதல் திடீர் என்று கலையரசனை காணவில்லை. மனைவி தாமரைச்செல்வி பல இடங்களில் தேடினார். உறவினர்களிடம் விசாரித்தார். கலையரசன் பற்றி தகவல் கிடைக்க வில்லை. இதனால் நேற்று முன்தினம் வியாசர்பாடி போலீசில் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் நேரடி விசாரணையில் இறங்கினர். கலையரசனின் கூட்டாளிகள் யார் என்று விசாரித்தனர். அப்போது மனோஜ் உள்பட 7 பேர் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
7 பேரில் மனோஜ், மணி கண்டன், பிரபு ஆகிய 3 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கலையரசனை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
வழிப்பறி கொள்ளையன் மனோஜ் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் பாக்கியமேரி என்ற பெண்ணிடம் 5 பவுன் நகை கொள்ளையடித்தான். அந்த நகையை கலையரசனிடம் கொடுத்து அடகுவைத்து தரமாறு மனோஜ் கேட்டான். அதன் படி செயினை வாங்கிக் சென்று ரூ.50 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். ஆனால் பணம் தொலைந்து விட்டது என மனோஜிடம் கூறினார். இதை மனோஜூம் அவனது கூட்டாளிகளும் நம்ப வில்லை. அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ள வில்லை.
சம்பவத்தன்று கலையரசன், மனோஜ் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து உப்பு கால்வாய் என்ற இடத்தில் மது குடித்தனர். கலையரசன் எல்லோருக்கும் பிரியாணி வாங்கி கொடுத்து வழக்கம் போல் எடுபிடி வேலைகள் செய்தான்.
அப்போது நகை அடகு வைத்த பணம் தொடர்பாக கலையரசனுக்கும், மனோஜ்க்கும் தகராறு ஏற்பட்டது. உடனே மனோஜ் பீர்பாட்டிலை எடுத்து கலையரசன் தலையில் அடித்தான். உடைந்த பாட்டிலால் கழுத்தை அறுத்தான். மார்பிலும் பாட்டிலால் குத்தினான். இதனால் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் கலையரசன் பிணமானார்.
மனோஜூம் கூட்டாளிகளும் கலையரசன் பிணத்தை சாக்கு மூட்டை கட்டினர். கூடவே கல்லை கட்டி உப்புகால்வாயில் பிணத்தை வீசினார்கள்.
வடசென்னை இணை கமிஷனர் சேசசாயி, துணைகமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் உத்தரவின் பேரில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் சரவணன் வியாசர்பாடி இன்ஸ் பெக்டர் ஈஸ்வரன், ஏட்டுகள் முரளி, தங்கராஜ், மங்கள்ராஜ் ஆகியோர் தீவிரவிசாரணை நடத்தினர்.
பேசின் பிரிட்ஜ் அருகில் உள்ள உப்புகால்வாயில் இருந்து கலையரசன் பிணத்தை மீட்டனர். கொலை நடந்து ஒருவாரம் ஆகி விட்டதால் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
இதையடுத்து போலீசார் மனோஜ், மணிகண்டன், பிரபு ஆகிய 3 பேரை பிடித்து வைத்து விசாரித்து வருகிறார்கள். இதில் தொடர்புடைய கூட்டாளிகள் காமேஷ், பிரபா, சதீஷ் ஆகியோர் மாதவரம் பகுதியில் நடந்த வழிப்பறியில் நேற்று புறநகர் போலீசாரால் கைதாகி சிறையில் உள்ளனர்.
கலையரசன் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதி அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க வியாசர்பாடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை:
» கழுத்தை அறுத்து கணவன் கொலை
» சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை
» அபுதாபியில் கேரளாவை சேர்ந்த டாக்டர், கழுத்தை அறுத்து கொடூர கொலை
» கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது
» கழுத்தை அறுத்து கணவன் கொலை
» சிங்கம்புணரி ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகி மனைவி கழுத்தை அறுத்து கொலை
» அபுதாபியில் கேரளாவை சேர்ந்த டாக்டர், கழுத்தை அறுத்து கொடூர கொலை
» கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|