Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு!
Page 1 of 1
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு!
நமது நாட்டில் புனித தலங்கள் என்று இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். எங்கு நோக்கினும் கோயில்களும், தர்காக்களும், மசூதிகளும், தேவாலயங்களும், புத்த, ஜைன ஆலயங்களும், பல்வேறு மதத்தினரின் புனிதத் தலங்களும், வழிபாட்டுத் தலங்களும், ஜீவ சமாதிகளுமாய் நமது நாடு திகழ்கிறது. அதனால்தான் நமது இந்திய நாட்டை புனித நாடாகக் கருதுகின்றனர்.
இந்தியாவில் புனிதம் என்றதும் முதலில் நமது நினைவுக்கு வருவது கங்கை நதிதான். கங்கையில் நீராடி தங்களது பாவங்களில் இருந்து விடுபடவேண்டும் என்பதும், இறந்த பின் தங்களது அஸ்தி கங்கயில் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறுவதில் இருந்து அதன் புனிதத் தன்மை உணரப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கங்கையில் தங்களது உயிரை விடுபவர்கள் நேரே இறைவனை அடைவார்கள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஆனால், இந்த கங்கைக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், காவிரியில் இருந்து பிரிந்து வரும் ஒரு கிளை ஆறுக்கும் இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சாவூர் நகரில் வாழும் மக்கள், அங்குள்ள ராஜாகோரி என்ற சுடுகாட்டை கங்கை கரைக்கு இணையான புனித இடமாகவும், அதனை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை ஆறான வடவாறை புனித நதியாகவும் கருதுகின்றனர். கங்கைக்கு ஈடாக அல்ல அதையும் விட ஒரு மடங்கு அதிகமாகவே அதனை புனிதமாகக் கருதுகின்றனர்.
பல வயதானவர்கள், தங்களது பிள்ளைகளிடம், தாங்கள் இறந்தால் அந்த ராஜா கோரி சுடுகாட்டில்தான் தமது உடல் எரிக்கப்பட வேண்டும் என்றும், தனது அஸ்தி அங்கு ஓடும் வடவாற்றில்தான் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளோம்.
நமது எதிர்ப்பார்பிற்கு மாறாக, நாம் பார்த்த சுடுகாடுகளிலேயே மிகப் பெரிய சுடுகாடாகத்தான் இராஜா கோரி காணப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் 25 பிணங்களைக் கூட எரிக்க முடியும் என்று அங்கு வெட்டியானாக இருந்து வருபவர் கூறினார்.
இந்த சுடுகாட்டில் தஞ்சை இராஜ பரம்பரையினர் எரிப்பதற்கும், புதைப்பதற்கும் தனி இடம் இருந்தது. பிராமணர்களுக்கு தனி சுடுகாடு, மற்றொரு இராஜ பரம்பரையினரான நாயக்கர்களுக்கு தனி சுடுகாடு என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிய அமைப்பு கட்டியம் கூறி காப்பாற்றிக் கொண்டிருந்தது இந்தச் சுடுகாடு.
சுடுகாட்டை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கிறது வடவாறு. இந்த நதியினை மணிமுத்தாறு என்றும் அழைக்கின்றனர். இது காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று. இந்த ஆற்றைத்தான் கங்கைக்கு இணையாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இந்த ஆற்றில் ஒருவரது அஸ்தி கரைக்கப்பட்டால், அவர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி அவரது ஆத்மா நேரே சொர்கத்திற்குச் செல்லும் என்பதும் அங்கு வாழ்பவர்களின் நம்பிக்கை.
இந்த விடயங்களை எல்லாம் தற்போதைய சந்ததியினர் நம்ப மாட்டார்கள். ஆனால் வயதானவர்கள் இந்த சுடுகாடு பற்றிய விஷயங்களை நம்புகின்றனர். தங்களது மரணத்திற்குப் பிறகு தங்களது விருப்பம் நிறைவேற வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
webdunia
இந்தியாவில் புனிதம் என்றதும் முதலில் நமது நினைவுக்கு வருவது கங்கை நதிதான். கங்கையில் நீராடி தங்களது பாவங்களில் இருந்து விடுபடவேண்டும் என்பதும், இறந்த பின் தங்களது அஸ்தி கங்கயில் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறுவதில் இருந்து அதன் புனிதத் தன்மை உணரப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கங்கையில் தங்களது உயிரை விடுபவர்கள் நேரே இறைவனை அடைவார்கள் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஆனால், இந்த கங்கைக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், காவிரியில் இருந்து பிரிந்து வரும் ஒரு கிளை ஆறுக்கும் இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சாவூர் நகரில் வாழும் மக்கள், அங்குள்ள ராஜாகோரி என்ற சுடுகாட்டை கங்கை கரைக்கு இணையான புனித இடமாகவும், அதனை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை ஆறான வடவாறை புனித நதியாகவும் கருதுகின்றனர். கங்கைக்கு ஈடாக அல்ல அதையும் விட ஒரு மடங்கு அதிகமாகவே அதனை புனிதமாகக் கருதுகின்றனர்.
பல வயதானவர்கள், தங்களது பிள்ளைகளிடம், தாங்கள் இறந்தால் அந்த ராஜா கோரி சுடுகாட்டில்தான் தமது உடல் எரிக்கப்பட வேண்டும் என்றும், தனது அஸ்தி அங்கு ஓடும் வடவாற்றில்தான் கரைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளோம்.
நமது எதிர்ப்பார்பிற்கு மாறாக, நாம் பார்த்த சுடுகாடுகளிலேயே மிகப் பெரிய சுடுகாடாகத்தான் இராஜா கோரி காணப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் 25 பிணங்களைக் கூட எரிக்க முடியும் என்று அங்கு வெட்டியானாக இருந்து வருபவர் கூறினார்.
இந்த சுடுகாட்டில் தஞ்சை இராஜ பரம்பரையினர் எரிப்பதற்கும், புதைப்பதற்கும் தனி இடம் இருந்தது. பிராமணர்களுக்கு தனி சுடுகாடு, மற்றொரு இராஜ பரம்பரையினரான நாயக்கர்களுக்கு தனி சுடுகாடு என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிய அமைப்பு கட்டியம் கூறி காப்பாற்றிக் கொண்டிருந்தது இந்தச் சுடுகாடு.
சுடுகாட்டை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கிறது வடவாறு. இந்த நதியினை மணிமுத்தாறு என்றும் அழைக்கின்றனர். இது காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று. இந்த ஆற்றைத்தான் கங்கைக்கு இணையாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இந்த ஆற்றில் ஒருவரது அஸ்தி கரைக்கப்பட்டால், அவர் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி அவரது ஆத்மா நேரே சொர்கத்திற்குச் செல்லும் என்பதும் அங்கு வாழ்பவர்களின் நம்பிக்கை.
இந்த விடயங்களை எல்லாம் தற்போதைய சந்ததியினர் நம்ப மாட்டார்கள். ஆனால் வயதானவர்கள் இந்த சுடுகாடு பற்றிய விஷயங்களை நம்புகின்றனர். தங்களது மரணத்திற்குப் பிறகு தங்களது விருப்பம் நிறைவேற வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
webdunia
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பக்ர்தகளின் அமோக பக்தியால் புனித கங்கை அழுகிறது
» கங்கை சப்தமியையொட்டி கங்கை ஆற்றுக்கு சிறப்புப் பூஜை!
» செல்லப் பிராணிகளுக்காக ஒரு சுடுகாடு!
» கருவாடு தின்றால் சுடுகாடு
» ஹவுஸ்புல் சுடுகாடு
» கங்கை சப்தமியையொட்டி கங்கை ஆற்றுக்கு சிறப்புப் பூஜை!
» செல்லப் பிராணிகளுக்காக ஒரு சுடுகாடு!
» கருவாடு தின்றால் சுடுகாடு
» ஹவுஸ்புல் சுடுகாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|