Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரு பாரு சென்னையை பாரு .......
+2
யமுனாஸ்
சாந்தன்
6 posters
Page 1 of 1
பாரு பாரு சென்னையை பாரு .......
தலைநகர் எங்கும் நிமிர்ந்து
எழுகின்றன பிரமாண்ட கட்டடங்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னையை
மேலும் அழகூட்ட வல்ல இந்தத் திட்டங்கள் முடிவுக்கு வரும்போது ஒவ்வொன்றும்
தமிழ்நாட்டின் அடையாளமாய் மாறும். தலைநகரத்தின் மெகா புராஜெட்டுகள் பற்றி
ஒரு பார்வை...
அழகும் அதிகாரமும் கலந்த சட்டசபை!
![பாரு பாரு சென்னையை பாரு ....... P108a](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p108a.jpg)
![பாரு பாரு சென்னையை பாரு ....... P108b](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p108b.jpg)
ராபர்ட்கிளைவ்
ராஜ்யம் நடத்திய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்துதான் சுதந்திர
இந்தியாவிலும் நம்முடைய முதலமைச்சர்கள் ஆண்டு வந்தார்கள். கருணாநிதி அதில்
இருந்தும் விடுதலை பெற்று வெளியில் வருகிறார். இப்போது சென்னை அரசினர்
தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபையும் தலைமைச் செயலகமும் வரப்போகின்றன.
2008-ம்
ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி 'பூமிபூஜை' முறைப்படி போடப்பட்டது. 200 கோடி
ரூபாய் மதிப்பில் இந்த வளாகம் எழப்போகிறது. அதற்காக அங்கு ஏற்கெனவே இருந்த
கலைவாணர் அரங்கம், பழைய சட்டமன்ற விடுதி, சி.பி.சி.ஐ.டி. அலுவலம் ஆகியவை
அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. முதல்வரது வேகத்துக்கு ஈடுகொடுப்பது
மாதிரிதான் வேலைகளும் நடந்துகொண்டு இருக்கின்றன. காலையில் வீட்டில்
இருந்து கிளம்பும்போதோ, மதியம் வீடு திரும்பும்போதோ இந்தக் கட்டுமானப்
பணிகளைப் பார்க்காவிட்டால் கருணாநிதிக்கு இருப்புக் கொள்வதில்லை. ஒன்றரை
லட்சத்து 70 ஆயிரம் சதுர அடி பரப்பில் இக்கட்டடங் கள் அமையும்போது, அது
தமிழகத்தின் அசைக்க முடியாத அதிகார மையமாகஇனி அமையும்!
குதூகலம் கூட்டும் கூவம்!
![பாரு பாரு சென்னையை பாரு ....... P109a](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p109a.jpg)
ஒரு
காலத்தில் மணக்கும் நதியாக ஓடியதுதான் கூவம். ஊர் அழுக்காக ஆக...
கழிவுநீர் பாயும் கால்வாயாக மாறிப் போனது. மொத்தக் கழிவுகளையும் அங்கு
கொண்டுபோய் விட்டுவிட்டு, கூவத்தை அவமானமாக நினைத்தோம். அதற்கும் ஒரு
விடிவு வந்திருக்கிறது. நம் கூவம் 72 கி.மீ. இதில் 18 கி.மீதான்
சென்னைக்குள் ஓடுகிறது. கூவத்தை மொத்தமாகச்சுத்தப் படுத்தி முடிக்க 10
ஆண்டுகள் என காலவரையறை வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த பப்ளிக்
யுடிலிட்டி போர்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இதற்கென 1,200 கோடி
ஆகுமாம். பொதுப்பணித் துறை வசம் இருந்த கூவத்தை மாநகராட்சியின்
எல்லைக்குத் திருப்பிவிட்டு, ஸ்டாலின்தான் இதை மொத்தமாகக் கவனிக்கிறார்.
அவர் தலைமையில் 'சென்னை நதிநீர் ஆணையம்' அமைக்கப்பட்டுள்ளது. 'கூவத்தைச்
சுற்றுலாத் தளமாக மாற்றிக்காட்டுவோம்' என்பது அவரது சபதம். இதில் அழகான
பூங்காவும் அமைக்கப்போகிறார்கள். கூவம் மணந்தால் இது புத்துணர்வுப்
பூங்காவாக அமையும்!
அறிவுக் கோயில்!
![பாரு பாரு சென்னையை பாரு ....... P109b](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p109b.jpg)
சென்னை
கோட்டூர்புரத்தில் அமையப்போகிறது தெற்காசியாவின் மிகப் பெரிய அறிவாலயம்.
எட்டு ஏக்கர் பரப்பில், எட்டு மாடியில் மொத்தம் 11 லட்சம்
புத்தகங்கள்வைக்கும் வசதியுடன் எழுகிறது மாபெரும் நூலகம். இதற்காக 100
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 ஆகஸ்ட் 16-ம் தேதி முதல்வர்
கருணாநிதி அடிக்கல் நாட்டிவைக்க... ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்
என்பது உத்தரவு. எனவே, இந்த மே மாதத்துக்குள் முடித்துக் கொடுக்கப்
போராடிக்கொண்டு இருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம்
தென்னரசு. சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்துக்கு ஒரு கருத்தரங்கில் பேசப்
போனவர், அதைப் பார்த்துவந்து அதைப் போலவே அமைக்கும் பணியைச்
செய்துவருகிறார். ஒவ்வொரு மாடியும் தனித்தனிப் பிரிவினருக்கானப்
புத்தகங்களால் நிரம்பி வழியப்போகிறது. லட்சத்துக்கும் மேற்பட்ட
இ.ஜெர்னல்ஸ், இ-புத்தக வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. பார்வைத் திறன்
அற்றவர்களுக்கான வசதிகளும் அமைக்கப்படவுள்ளன. அப்படி அமையும்போது
தென்னகத்தின் அறிவுத் திருக்கோயிலாக கோட்டூர்புரம் மாறும்!
பதுங்கிப் பறக்கும் ரயில்!
![பாரு பாரு சென்னையை பாரு ....... P110a](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p110a.jpg)
மெட்ரோ
ரயில்தான் மெகா மெகா திட்டம். இன்னும் நான்கு ஆண்டுகளில் முழுமையாக
முடிக்கப்பட்டால் மொத்தம் 14 ஆயிரத்து 600 கோடியை உள்வாங்கியிருக்கும்.
நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டு இருக்கும் போக்குவரத்து நெரிசலைக்
கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் திட்டம்தான் சரியான தீர்வு. சென்னைக்குள் 45
கிலோமீட்டருக்கு இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்படும். 24 கிலோ மீட்டர்
தரைக்கு அடியிலும் மீதி பறக்கும் ரயிலாகவும் இது பயணமாகும்.
வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமானநிலையம் வரை ஒன்று. சென்ட்ரல் முதல்
பரங்கிமலை வரை இன்னொன்று. இதில் இப்போது கோயம்பேட்டில் முதல் கட்டமாக
ரயில் பாதைகள் அமைக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது. மெட்ரோ ரயில் லிமிடெட்
என்ற தனி நிறுவனத்தையே அரசாங்கம் தொடங்கி, அவர்கள் மேற்பார் வையில்
ஒப்படைத்துள்ளது. ஏற்கெனவே, கடற் கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும்
ரயிலால் போக்குவரத்து ஓரளவு குறைந்தது மாதிரி, இந்தத் திட்டம்
நிறைவேறினால் இன்னும் கொஞ்சம் நிச்சயம் குறையும்!
சிறகை விரிக்கும் விமானநிலையம்!
![பாரு பாரு சென்னையை பாரு ....... P110b](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p110b.jpg)
சென்னை
விமானநிலையத்தின் சிறகுகள் இன்னும் விரியப்போகின்றன. வெளிநாட்டு,
உள்நாட்டு பயணிகளைக் கவரும் வகையில் விரிவாக்கம் செய்து, கலைநயத்துடன்
புதிய விமானநிலையமாக மாற்ற 1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த
நவம்பர் மாதம் இந்த வேலைகள் தொடங் கின. ஏற்கெனவே இருக்கும் நிலையங்களுக்கு
அருகில் 2 புதிய முனையங்கள் அமைக்கப்படுகின்றன. புதிய ஓடுபாதை ஒன்றும்
அமைக்கப்படுகிறது. கூடுதலாக 10 விமானங்களை நிறுத்தலாம். மிகப் பெரிய ஏ 380
ரக விமானங்களையும் நிறுத்தலாம்.
இதில் இன்னொரு முக்கியமானது
மல்டிலெவல் கார் பார்க்கிங். சுமார் 2,400 கார்களை நிறுத்தும்
வசதிகொண்டதாக அது அமையுமாம். அடுத்த ஜனவரி மாதம் இந்த வேலைகள் முடியும்
என்கிறார் விமானத் துறை அமைச்சர் பிரபுல் படேல். அதற்காக அவர்கள்
வைத்திருக்கும் வடிவமைப்பு பிரமாண்டமாக இருக்கிறது.
வெளியூர்க்காரர்களுக்குச் சென்னையின் நுழைவாயிலில் ஓர் ஆச்சர்யம்
காத்திருக்கும்!
எழுகின்றன பிரமாண்ட கட்டடங்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னையை
மேலும் அழகூட்ட வல்ல இந்தத் திட்டங்கள் முடிவுக்கு வரும்போது ஒவ்வொன்றும்
தமிழ்நாட்டின் அடையாளமாய் மாறும். தலைநகரத்தின் மெகா புராஜெட்டுகள் பற்றி
ஒரு பார்வை...
அழகும் அதிகாரமும் கலந்த சட்டசபை!
![பாரு பாரு சென்னையை பாரு ....... P108a](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p108a.jpg)
![பாரு பாரு சென்னையை பாரு ....... P108b](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p108b.jpg)
ராபர்ட்கிளைவ்
ராஜ்யம் நடத்திய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்துதான் சுதந்திர
இந்தியாவிலும் நம்முடைய முதலமைச்சர்கள் ஆண்டு வந்தார்கள். கருணாநிதி அதில்
இருந்தும் விடுதலை பெற்று வெளியில் வருகிறார். இப்போது சென்னை அரசினர்
தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபையும் தலைமைச் செயலகமும் வரப்போகின்றன.
2008-ம்
ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி 'பூமிபூஜை' முறைப்படி போடப்பட்டது. 200 கோடி
ரூபாய் மதிப்பில் இந்த வளாகம் எழப்போகிறது. அதற்காக அங்கு ஏற்கெனவே இருந்த
கலைவாணர் அரங்கம், பழைய சட்டமன்ற விடுதி, சி.பி.சி.ஐ.டி. அலுவலம் ஆகியவை
அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. முதல்வரது வேகத்துக்கு ஈடுகொடுப்பது
மாதிரிதான் வேலைகளும் நடந்துகொண்டு இருக்கின்றன. காலையில் வீட்டில்
இருந்து கிளம்பும்போதோ, மதியம் வீடு திரும்பும்போதோ இந்தக் கட்டுமானப்
பணிகளைப் பார்க்காவிட்டால் கருணாநிதிக்கு இருப்புக் கொள்வதில்லை. ஒன்றரை
லட்சத்து 70 ஆயிரம் சதுர அடி பரப்பில் இக்கட்டடங் கள் அமையும்போது, அது
தமிழகத்தின் அசைக்க முடியாத அதிகார மையமாகஇனி அமையும்!
குதூகலம் கூட்டும் கூவம்!
![பாரு பாரு சென்னையை பாரு ....... P109a](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p109a.jpg)
ஒரு
காலத்தில் மணக்கும் நதியாக ஓடியதுதான் கூவம். ஊர் அழுக்காக ஆக...
கழிவுநீர் பாயும் கால்வாயாக மாறிப் போனது. மொத்தக் கழிவுகளையும் அங்கு
கொண்டுபோய் விட்டுவிட்டு, கூவத்தை அவமானமாக நினைத்தோம். அதற்கும் ஒரு
விடிவு வந்திருக்கிறது. நம் கூவம் 72 கி.மீ. இதில் 18 கி.மீதான்
சென்னைக்குள் ஓடுகிறது. கூவத்தை மொத்தமாகச்சுத்தப் படுத்தி முடிக்க 10
ஆண்டுகள் என காலவரையறை வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த பப்ளிக்
யுடிலிட்டி போர்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இதற்கென 1,200 கோடி
ஆகுமாம். பொதுப்பணித் துறை வசம் இருந்த கூவத்தை மாநகராட்சியின்
எல்லைக்குத் திருப்பிவிட்டு, ஸ்டாலின்தான் இதை மொத்தமாகக் கவனிக்கிறார்.
அவர் தலைமையில் 'சென்னை நதிநீர் ஆணையம்' அமைக்கப்பட்டுள்ளது. 'கூவத்தைச்
சுற்றுலாத் தளமாக மாற்றிக்காட்டுவோம்' என்பது அவரது சபதம். இதில் அழகான
பூங்காவும் அமைக்கப்போகிறார்கள். கூவம் மணந்தால் இது புத்துணர்வுப்
பூங்காவாக அமையும்!
அறிவுக் கோயில்!
![பாரு பாரு சென்னையை பாரு ....... P109b](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p109b.jpg)
சென்னை
கோட்டூர்புரத்தில் அமையப்போகிறது தெற்காசியாவின் மிகப் பெரிய அறிவாலயம்.
எட்டு ஏக்கர் பரப்பில், எட்டு மாடியில் மொத்தம் 11 லட்சம்
புத்தகங்கள்வைக்கும் வசதியுடன் எழுகிறது மாபெரும் நூலகம். இதற்காக 100
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 ஆகஸ்ட் 16-ம் தேதி முதல்வர்
கருணாநிதி அடிக்கல் நாட்டிவைக்க... ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்
என்பது உத்தரவு. எனவே, இந்த மே மாதத்துக்குள் முடித்துக் கொடுக்கப்
போராடிக்கொண்டு இருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம்
தென்னரசு. சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்துக்கு ஒரு கருத்தரங்கில் பேசப்
போனவர், அதைப் பார்த்துவந்து அதைப் போலவே அமைக்கும் பணியைச்
செய்துவருகிறார். ஒவ்வொரு மாடியும் தனித்தனிப் பிரிவினருக்கானப்
புத்தகங்களால் நிரம்பி வழியப்போகிறது. லட்சத்துக்கும் மேற்பட்ட
இ.ஜெர்னல்ஸ், இ-புத்தக வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. பார்வைத் திறன்
அற்றவர்களுக்கான வசதிகளும் அமைக்கப்படவுள்ளன. அப்படி அமையும்போது
தென்னகத்தின் அறிவுத் திருக்கோயிலாக கோட்டூர்புரம் மாறும்!
பதுங்கிப் பறக்கும் ரயில்!
![பாரு பாரு சென்னையை பாரு ....... P110a](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p110a.jpg)
மெட்ரோ
ரயில்தான் மெகா மெகா திட்டம். இன்னும் நான்கு ஆண்டுகளில் முழுமையாக
முடிக்கப்பட்டால் மொத்தம் 14 ஆயிரத்து 600 கோடியை உள்வாங்கியிருக்கும்.
நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டு இருக்கும் போக்குவரத்து நெரிசலைக்
கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் திட்டம்தான் சரியான தீர்வு. சென்னைக்குள் 45
கிலோமீட்டருக்கு இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்படும். 24 கிலோ மீட்டர்
தரைக்கு அடியிலும் மீதி பறக்கும் ரயிலாகவும் இது பயணமாகும்.
வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமானநிலையம் வரை ஒன்று. சென்ட்ரல் முதல்
பரங்கிமலை வரை இன்னொன்று. இதில் இப்போது கோயம்பேட்டில் முதல் கட்டமாக
ரயில் பாதைகள் அமைக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது. மெட்ரோ ரயில் லிமிடெட்
என்ற தனி நிறுவனத்தையே அரசாங்கம் தொடங்கி, அவர்கள் மேற்பார் வையில்
ஒப்படைத்துள்ளது. ஏற்கெனவே, கடற் கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும்
ரயிலால் போக்குவரத்து ஓரளவு குறைந்தது மாதிரி, இந்தத் திட்டம்
நிறைவேறினால் இன்னும் கொஞ்சம் நிச்சயம் குறையும்!
சிறகை விரிக்கும் விமானநிலையம்!
![பாரு பாரு சென்னையை பாரு ....... P110b](https://2img.net/h/www.vikatan.com/av/2010/feb/03022010/p110b.jpg)
சென்னை
விமானநிலையத்தின் சிறகுகள் இன்னும் விரியப்போகின்றன. வெளிநாட்டு,
உள்நாட்டு பயணிகளைக் கவரும் வகையில் விரிவாக்கம் செய்து, கலைநயத்துடன்
புதிய விமானநிலையமாக மாற்ற 1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த
நவம்பர் மாதம் இந்த வேலைகள் தொடங் கின. ஏற்கெனவே இருக்கும் நிலையங்களுக்கு
அருகில் 2 புதிய முனையங்கள் அமைக்கப்படுகின்றன. புதிய ஓடுபாதை ஒன்றும்
அமைக்கப்படுகிறது. கூடுதலாக 10 விமானங்களை நிறுத்தலாம். மிகப் பெரிய ஏ 380
ரக விமானங்களையும் நிறுத்தலாம்.
இதில் இன்னொரு முக்கியமானது
மல்டிலெவல் கார் பார்க்கிங். சுமார் 2,400 கார்களை நிறுத்தும்
வசதிகொண்டதாக அது அமையுமாம். அடுத்த ஜனவரி மாதம் இந்த வேலைகள் முடியும்
என்கிறார் விமானத் துறை அமைச்சர் பிரபுல் படேல். அதற்காக அவர்கள்
வைத்திருக்கும் வடிவமைப்பு பிரமாண்டமாக இருக்கிறது.
வெளியூர்க்காரர்களுக்குச் சென்னையின் நுழைவாயிலில் ஓர் ஆச்சர்யம்
காத்திருக்கும்!
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பாரு பாரு சென்னையை பாரு .......
நல்ல தகவல் ![பாரு பாரு சென்னையை பாரு ....... 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பாரு பாரு சென்னையை பாரு ....... 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: பாரு பாரு சென்னையை பாரு .......
அட நம்ம சென்னையா இது
அருமையாக உள்ளதே
அருமையாக உள்ளதே
Last edited by சபீர் on Sat Jan 30, 2010 1:15 pm; edited 1 time in total
Re: பாரு பாரு சென்னையை பாரு .......
நடக்கட்டும்,நடக்கட்டும் தாத்தா ஆட்சி முடியுறதுக்குள்ள இதெல்லாம் நடந்து முடிஞ்சா சரி.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பாரு பாரு சென்னையை பாரு .......
UDAYASUDHA wrote:நடக்கட்டும்,நடக்கட்டும் தாத்தா ஆட்சி முடியுறதுக்குள்ள இதெல்லாம் நடந்து முடிஞ்சா சரி.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாரு பாரு போஸ்டர் பாரு
» வாழ்ந்து பாரு...
» சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..
» சென்னையை மிரட்டிய இடி, மின்னல், மழை!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» வாழ்ந்து பாரு...
» சென்னையை ஆவணப்படுத்திய சகோதரிகள்..
» சென்னையை மிரட்டிய இடி, மின்னல், மழை!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|