Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென் மாவட்ட மக்களே.. இனி கோயம்பேடு போக வேண்டாம் - கிளாம்பாக்கம்தான் எல்லாமே - அமைச்சர் முக்கிய அறிவிப்பு
Page 1 of 1
தென் மாவட்ட மக்களே.. இனி கோயம்பேடு போக வேண்டாம் - கிளாம்பாக்கம்தான் எல்லாமே - அமைச்சர் முக்கிய அறிவிப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்
தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
-
![தென் மாவட்ட மக்களே.. இனி கோயம்பேடு போக வேண்டாம் - கிளாம்பாக்கம்தான் எல்லாமே - அமைச்சர் முக்கிய அறிவிப்பு Kilambakkam-bus-stand-106398824](https://tamil.samayam.com/thumb/106398824/kilambakkam-bus-stand-106398824.jpg?imgsize=97076&width=700&height=525&resizemode=75)
-
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி
மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து
முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பேருந்து நிலையத்தில்
130 அரசுப் பேருந்துகள் மற்றும் 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும்
வசதிகள் உள்ளன. தினமும் 2310 பேருந்துகளை இயக்கும் வகையில்
பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவமனை, கழிவறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை,
ஏடிஎம் அறை, நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஓய்வெடுக்கும் அறை,
சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது என பல்வேறு வசதிகளும்
செய்யப்பட்டுள்ளன. 14 நடை மேடைகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும்
லிப்ட் வசதிகளும் உள்ளன.
பேருந்து நிலையம் திறப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “கோயம்பேட்டில் இருந்து தென்
மாவட்டங்களுக்கு இயங்கும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து
நிலையத்திற்கு வந்து செல்லும். பெங்களூரு மற்றும் கிழக்கு கடற்கரை
சாலை வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்
இருந்தே இயங்கும்.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து எஸ்இடிசி பேருந்துகளும்
நாளை முதல் கிளாம்பாக்கம் மட்டுமே வரும், கோயம்பேடு பேருந்து
நிலையம் செல்லாது.
எஸ்இடிசி பேருந்துகளை பொறுத்தவரை முழுவதுமாக கிளாம்பாக்கம்
பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயங்கும். சாதாரண நாட்களில்
300 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 360 எஸ்இடிசி பேருந்துகளும்
இயக்கப்படும்” என்று தெரிவித்தார்.
சென்னை மாநகர பேருந்துகளைப் பொறுத்தவரை நாளை முதல்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 நிமிடத்திற்கு ஒரு
பேருந்து கோயம்பேடு புறப்படும். அதேபோல 2 நிமிடத்திற்கு ஒருமுறை
தாம்பரத்திற்கும், 3 நிமிடங்களுக்கு ஒருமுறை கிண்டிக்கும் பேருந்துகள்
இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எஸ்இடிசி அல்லாத விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர்,
திருநெல்வேலி, மதுரை ஆகிய 6 போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள்
கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில்
இயங்கும்.
பொங்கல் பண்டிகை வரை இந்த நிலை நீடிக்கும். பொங்கல் பண்டிகைக்குப்
பிறகு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்து
பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
நன்றி- சமயம் செய்திகள்
தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
-
![தென் மாவட்ட மக்களே.. இனி கோயம்பேடு போக வேண்டாம் - கிளாம்பாக்கம்தான் எல்லாமே - அமைச்சர் முக்கிய அறிவிப்பு Kilambakkam-bus-stand-106398824](https://tamil.samayam.com/thumb/106398824/kilambakkam-bus-stand-106398824.jpg?imgsize=97076&width=700&height=525&resizemode=75)
-
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி
மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து
முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பேருந்து நிலையத்தில்
130 அரசுப் பேருந்துகள் மற்றும் 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும்
வசதிகள் உள்ளன. தினமும் 2310 பேருந்துகளை இயக்கும் வகையில்
பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவமனை, கழிவறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை,
ஏடிஎம் அறை, நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஓய்வெடுக்கும் அறை,
சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது என பல்வேறு வசதிகளும்
செய்யப்பட்டுள்ளன. 14 நடை மேடைகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும்
லிப்ட் வசதிகளும் உள்ளன.
பேருந்து நிலையம் திறப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “கோயம்பேட்டில் இருந்து தென்
மாவட்டங்களுக்கு இயங்கும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து
நிலையத்திற்கு வந்து செல்லும். பெங்களூரு மற்றும் கிழக்கு கடற்கரை
சாலை வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்
இருந்தே இயங்கும்.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து எஸ்இடிசி பேருந்துகளும்
நாளை முதல் கிளாம்பாக்கம் மட்டுமே வரும், கோயம்பேடு பேருந்து
நிலையம் செல்லாது.
எஸ்இடிசி பேருந்துகளை பொறுத்தவரை முழுவதுமாக கிளாம்பாக்கம்
பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயங்கும். சாதாரண நாட்களில்
300 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 360 எஸ்இடிசி பேருந்துகளும்
இயக்கப்படும்” என்று தெரிவித்தார்.
சென்னை மாநகர பேருந்துகளைப் பொறுத்தவரை நாளை முதல்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 நிமிடத்திற்கு ஒரு
பேருந்து கோயம்பேடு புறப்படும். அதேபோல 2 நிமிடத்திற்கு ஒருமுறை
தாம்பரத்திற்கும், 3 நிமிடங்களுக்கு ஒருமுறை கிண்டிக்கும் பேருந்துகள்
இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எஸ்இடிசி அல்லாத விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர்,
திருநெல்வேலி, மதுரை ஆகிய 6 போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள்
கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில்
இயங்கும்.
பொங்கல் பண்டிகை வரை இந்த நிலை நீடிக்கும். பொங்கல் பண்டிகைக்குப்
பிறகு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்து
பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
நன்றி- சமயம் செய்திகள்
Last edited by ayyasamy ram on Sat Dec 30, 2023 4:24 pm; edited 1 time in total
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மக்களே.! வரும் 23-ஆம் தேதி. 1 மணி நேரம் விளக்கை அணைத்து வையுங்கள். முக்கிய அறிவிப்பு.!!
» முக்கிய அறிவிப்பு: இனி பாஸ்போா்ட்டுக்கு கஷ்டபட வேண்டாம்!
» பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்
» தென் மாவட்ட அதிமுகவினர் விரைவில் திமுகவில் இணைவார்கள்- அழகிரி
» ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
» முக்கிய அறிவிப்பு: இனி பாஸ்போா்ட்டுக்கு கஷ்டபட வேண்டாம்!
» பதற வைக்கும் கொலைகள் - குலை நடுங்கும் தென் மாவட்ட மக்கள்
» தென் மாவட்ட அதிமுகவினர் விரைவில் திமுகவில் இணைவார்கள்- அழகிரி
» ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|