Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
Page 1 of 1
கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
கவிஞர் இரா.இரவி தரும்
கட்டுரைக் களஞ்சியம்!
நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 206 விலை : ரூ.200
*****
தெளிந்த தமிழ்ப்பற்று மிக்கவர் கவிஞர் இரா.இரவி. தமிழ்ச்சேவையாற்றுவதில் ஓயாத தேனீ. இணையம், புலனம், வலைத்தளங்கள் என பல வழிகளிலும் தமிழ் பரப்பியும், தமிழர் நலம் சார்ந்தும் பதிவிடுவதோடும், நூல்களாகவும் குவிப்பார். அந்த வகையில் கட்டுரை நூலாக வந்திருக்கிறது அவரது 31ஆவது நூல்.
38 கட்டுரைகளைத் தொகுத்து “கட்டுரைக் களஞ்சியம்” ஆக தந்து இருக்கின்றார். அத்தனைக் கட்டுரைகளும் தமிழ், தமிழ் என்றே பேசுகின்றன. தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் குறித்து கட்டுரைகளை ஆக்கித்தந்து நமக்கு உணர்வூட்டுகிறார். முதல் கட்டுரை கக்கன் ஐயா அவர்களின் எளிய, நேர்மையான வாழ்க்கையை நமக்குச் சொல்லித் தருகிறது. இப்படி ஒரு அரசியல்வாதியா! என்று வியக்க வைக்கிறது. பொதிகை மின்னலில் எழுதிய வெ. இறையன்பு. கு.ஞானசம்பந்தன். வானதி இராமநாதன் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
தமிழ் இலக்கியத்தில் அழகு, தமிழ் இலக்கியத்தில் பொறுமை என தமிழாய்வுக் கட்டுரைகளும் தேன் சிந்துகின்றன. “உலக இலக்கியங்களில் தலையாய இலக்கியம் தமிழ் இலக்கியம், தமிழுக்கு நிகரான இலக்கியம் உலகில் இல்லவே இல்லை” என்று முரசறைகிறார் இரா.இரவி. “வாழவாங்கு வாழ தேவை மனவளம்” என்னும் கட்டுரை தந்து “தோல்வியில் துவளாத உள்ளம் வேண்டும்” என்கிறார். வெ.இறையன்பு சுட்டுவது போல் இயங்கிக்கொண்டே இருக்கும் சிறந்த பண்பாளர் நூலாசிரியர்.
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள 206 பக்க நூல், வெறும்
200 ரூபா தான்.
கட்டுரைக் களஞ்சியம்!
நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 206 விலை : ரூ.200
*****
தெளிந்த தமிழ்ப்பற்று மிக்கவர் கவிஞர் இரா.இரவி. தமிழ்ச்சேவையாற்றுவதில் ஓயாத தேனீ. இணையம், புலனம், வலைத்தளங்கள் என பல வழிகளிலும் தமிழ் பரப்பியும், தமிழர் நலம் சார்ந்தும் பதிவிடுவதோடும், நூல்களாகவும் குவிப்பார். அந்த வகையில் கட்டுரை நூலாக வந்திருக்கிறது அவரது 31ஆவது நூல்.
38 கட்டுரைகளைத் தொகுத்து “கட்டுரைக் களஞ்சியம்” ஆக தந்து இருக்கின்றார். அத்தனைக் கட்டுரைகளும் தமிழ், தமிழ் என்றே பேசுகின்றன. தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் குறித்து கட்டுரைகளை ஆக்கித்தந்து நமக்கு உணர்வூட்டுகிறார். முதல் கட்டுரை கக்கன் ஐயா அவர்களின் எளிய, நேர்மையான வாழ்க்கையை நமக்குச் சொல்லித் தருகிறது. இப்படி ஒரு அரசியல்வாதியா! என்று வியக்க வைக்கிறது. பொதிகை மின்னலில் எழுதிய வெ. இறையன்பு. கு.ஞானசம்பந்தன். வானதி இராமநாதன் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
தமிழ் இலக்கியத்தில் அழகு, தமிழ் இலக்கியத்தில் பொறுமை என தமிழாய்வுக் கட்டுரைகளும் தேன் சிந்துகின்றன. “உலக இலக்கியங்களில் தலையாய இலக்கியம் தமிழ் இலக்கியம், தமிழுக்கு நிகரான இலக்கியம் உலகில் இல்லவே இல்லை” என்று முரசறைகிறார் இரா.இரவி. “வாழவாங்கு வாழ தேவை மனவளம்” என்னும் கட்டுரை தந்து “தோல்வியில் துவளாத உள்ளம் வேண்டும்” என்கிறார். வெ.இறையன்பு சுட்டுவது போல் இயங்கிக்கொண்டே இருக்கும் சிறந்த பண்பாளர் நூலாசிரியர்.
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள 206 பக்க நூல், வெறும்
200 ரூபா தான்.
Similar topics
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|