ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியபுராணம் பிறந்த கதை

Go down

பெரியபுராணம் பிறந்த கதை Empty பெரியபுராணம் பிறந்த கதை

Post by சிவா Mon Oct 02, 2023 11:50 pm

பெரியபுராணம் பிறந்த கதை Screenshot-2023-03-31-174116

தொடக்ககாலத்தில் சமணர்களின் கை ஓங்கி இருந்தது. சோழர்களிடம் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். எனவே திருத்தக்கதேவர் என்கிற பெரும்புலவர் சமண சமயக் கருத்துகளை உள்ளடக்கிய சீவகசிந்தாமணி எனும் காப்பியத்தை இயற்றினார்.

ஆனால் அந்நூல் சமண சமயத்தைப் பெருக்குவதற்கு மாறாக மிதமிஞ்சிய காதற் சுவை கொண்டதாக அமைந்துவிட்டது. அதற்கு "தமிழ் காம சூத்திரம்"என்ற அங்கதம் பெயர் கூட உண்டு. இந்நூலின் காமச் சுவையில் கட்டுண்டு கிடந்தான் சோழன்.

இதனைக் கண்ட வைணவ சமயத்தினர் வைணவத்தின் அவதாரத் தலைவன் இராமனைப் புகழ்ந்து ஒரு காவியம் படைக்கும்படி கம்பனைப் பணித்தனர். இதற்குக் கொடைவள்ளல் சடையப்பரை நாடினர். சடையப்பரும் இராமகாதைபாடும்படி கம்பனை வேண்டிக் கொண்டு அவனுக்கு எல்லா உதவிகளையும் செய்தார்.

கம்பனும் அவர்க்கு இணங்கி , இராமாவதாரம் என்கிற கம்பராமாயணம் பாடி முடித்தான். இப்படித்தான் வைணவத்திற்கு ஒரு கம்பராமாயணம் எழுந்தது.

இதைக்கண்ட சைவப்பெருமக்கள் சோழனிடம் சென்று முறையிட்டனர். "மன்னா சமணத்திற்கு சீவகசிந்தாமணியும் வைணவத்திற்கு ஒரு கம்பராமாயணமும் தோன்றியுள்ளது. ஆனால் சைவ சமயத்திற்கு என்று காவியம் இல்லை, எனவே சைவ சமயப் பெருமை கூறும் காபியம் படைக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்" என்றனர்.

சோழனுக்கும் அது சரியெனப்பட்டது. தனது அமைச்சரும் பெரும்புலவருமான சேக்கிழார் பெருமானை அழைத்தார் . "சமணத்திற்கு சீவக சிந்தாமணியும் , வைணவத்திற்குக் கம்பராமாயணமும் பெருங்காப்பியங்களாக உள்ளன, சைவ சமயத்திற்கும் இதுபோன்ற ஒரு காவியம் படைக்க வேண்டும் என்றார்.

அதற்கு "சீவக சிந்தாமணிக்கு ஜீவகன் எனும் ஒரு காவியத்தலைவனும் கம்பனுக்கு இராமன் என்று ஒரு அவதார புருஷனாகிய இராமனும் காவியத்தலைவர்களாக இருந்தானர். எனவே அவர்கள் எளிதாக இவ்விருவரை மட்டும் காவியத்தலைவர்களாக வைத்துப் பாடிவிட்டனார். ஆனால் சைவத்தில் அப்படி இல்லை. பல காவியத்தலைவர்கள் உள்ளனர். அவர்களில் யாரை பற்றிப் பாடுவேன்" எனக் கேட்டார்.

அதற்கு சோழன் . "அத்துனை பேரையும் பற்றி ஒரு பெரியபுராணமே பாடுங்கள்" என்றார்.

எனவேதான் சேக்கிழார் 71 நாயன்மார்கள் (எல்லாரும் நினைப்பது போல் நாயன்மார்கள் அறுபத்துமூவர் (63)மட்டுமல்லர்) புகழ்பாடும் திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம்பாடி முடித்தார்.

ஒரு ஒரு கதைத்தலைவனைப் பற்றிப் பாடிய திருத்தக்கதேவரினும் , கம்பனை விடவும் பல காவியத் தலைவர்களைப் பற்றிப் பாடிய தெய்வத்திரு சேக்கிழாரே சிறந்த காவியப் புலவராவார்.


பெரியபுராணம் பிறந்த கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» பெரியபுராணம் சேக்கிழார் எழுதியதா?
» 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி!
» இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
» கமலவதாரம்- பிறந்த நாளில்... புதிதாய்ப் பிறந்த உலக நாயகன்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum