ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!

3 posters

Go down

  பிறரை மனதாரப் பாராட்டுங்கள்! Empty பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!

Post by ayyasamy ram Mon Oct 02, 2023 1:25 pm

  பிறரை மனதாரப் பாராட்டுங்கள்! Flower5
--
நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் எவரோ ஒருவர் எப்போதோ பாராட்டிய வார்த்தைகள்தான் நமக்கு உந்து சக்தியாக இருந்து ‘இன்னும் பொறுப்புடன் வாழ்’ என்கிறது. ஊக்கமூட்டுகிறது.

இதே நேரத்தில் எவரோ ஒருவர் எப்போதோ சொன்ன சுடு சொற்கள் சிலவும் நம்மை வருத்தமடையச் செய்கின்றன. ‘இப்படிச் சொல்லி விட்டானே’ என்று மனதை நோகடிக்கிறது.

இப்படி மனதை வருத்தும் வார்த்தைகளை சவாலாகவோ அல்லது மறந்தோ விடுவது நல்லது.

பாராட்டி, ஊக்குவித்துச் சொன்ன சொற்களை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு உற்சாகமாக வாழ வேண்டும்.

‘வாள் முனையை விடப் பேனா முனை உயர்ந்தது’ என்றான் நெப்போலியன் போனபார்ட். எனவே நாமும் மற்றவர்களுடன் அன்பாகவும் ஆறுதலாகவும் தன்னம்பிக்கையைப் புதுப்பிக்கும் விதத்தில் நம்முடைய வார்த்தைகள் இருக்க வேண்டும்.

எழுதினாலும், பேசினாலும் வார்த்தைகள் படைக்கும் சக்தியை உருவாக்குகின்றன. நம்முடைய வெற்றிகளில் பாதி நம்முடைய வார்த்தைகளில்தான் இருக்கின்றன என்று எழுதினார் நார்மன் வின்சென்ட்பீல்.

நாம் பேசும்போதும் எழுதும்போதும் நாம் ஏற்கெனவே சிந்தித்த, நம் எண்ணங்களைத்தான் வெளிப்படுத்துகிறோம்.

இவை வார்த்தைகளாக எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படும்போது அவை பலரையும் ஊக்கமூட்டித் தட்டிக் கொடுத்து உற்சாகமாக வாழ வைக்கின்றன.

ஆப்ரஹாம்லிங்கனின் உரையை இன்றும் அமெரிக்காவும் பிறநாடுகளும் நினைவுபடுத்திக் கொண்டு மக்களுக்காக அரசு என்ற கொள்கைக்கு ஏற்பத் திட்டமிடுகின்றன.

வெளியூருக்குச் சென்றாலும் சரி, வெளிநாடுகளுக்குச் சென்றாலும் சரி முகம் தெரியாதவரிடம் ‘இந்த முகவரி எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால் சிலர் பதில் சொல்வார்கள். இதே நேரத்தில் ‘ஹலோ’ காலை வணக்கம்!

இந்த முகவரிக்கு எப்படிச் செல்ல வேண்டும்?’ என்று கேட்டால், சம்பந்தப்பட்டவர் மகிழ்ச்சியடைந்து பதில் வணக்கம் சொல்லி புன்முறுவலுடன் பதில் சொல்லி நமக்கு வழிகாட்டுவார்.

இதிலும் நாம் ஹலோ… என்று சொல்லிய வார்த்தைகள்தான் வெற்றி பெற்றன.
எனவே, எப்போதும் நன்மை தரும் சொற்களை மட்டுமே பேசுங்கள், நடிகர் கே.ஏ.தங்கவேலு திட்டி நடிக்க மாட்டார்.

இப்படி காட்சி வைத்தால் நான் நடிக்கமாட்டேன் என்று கூறிவிடுவார். எப்போதும் ‘நீங்கள் வாழ்க’ என்று தன்னைச் சந்திக்கும் அனைவரையும் வாழ்த்தி மகிழ்ந்தவர் இவர்.

வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன் என்று உங்களைச் சந்திப்பவர்களை வாழ்த்தி மகிழுங்கள். நீங்கள் மனப்பூர்வமாக வாழ்த்தினாலே போதும். உங்களது வார்த்தைகள் அவரது இதயத்தை மலரச் செய்து விடும்.

குடும்ப உறுப்பினர்களுடன் அக்கறையுடன் பேசுங்கள். எப்போதும் ஆக்கபூர்வமான வார்த்தைகளையே பேசுங்கள்.

வேதாத்ரி மகரிஷியின் ‘வாழ்க வளமுடன்’ என்ற வார்த்தைகளை தொலைபேசியில் பேச ஆரம்பிக்கும்போது பேசி வந்த இளம்பெண் ஒருவர் தனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்து பரவசமடைந்தார்.

இதனால் எப்போதும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நல்ல நல்ல வார்த்தைகளையே மனப்பூர்வமாகப் பேச என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்.

இதனால் என் பேச்சு, செயல் என இரண்டிலும் நேர்மறையான மனோபாவம் அதிகரித்துள்ளதை உணர்ந்து கொண்டேன் என்கிறார்.

எமிலிகூட் என்ற நர்ஸ், நோயாளிகள் விரைந்து குணமாக ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழிமுறையிலும் மேலும் மேலும் நான் நன்கு குணம் பெறுகிறேன்’ என்ற வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப நம்பிக்கையுடன் சொல்லச் சொல்லி குணம் பெறச் செய்தார்.

இந்த நல்ல வார்த்தைகளின் சக்தி அனைவருக்கும் உதவ வேண்டும் என்பதற்காக குணம் பெறுகிறேன் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக நான் முன்னேறுகிறேன் என்று மாற்றி உலகிற்கு இந்த மந்திர வார்த்தைகளை அளித்தார்.

இதனால் நோயாளிகள் மட்டுமல்ல பிரச்னைகள் உள்ளவர்களும், உற்சாகத்துடன் வாழ்பவர்களும் மேற்கண்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப தினமும் சொல்லி முன்னேற்றத்திற்கும் மன அமைதிக்கும் தங்களை எளிதில் தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

எனவே, நாமும் நல்ல வார்த்தைகளையே பேசுவோம். இதன் மூலம் நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் சண்டை சச்சரவின்றி சமாதானத்துடனும் உதவும் மனப்பான்மையுடனும் வாழ்வது உறுதி.

நன்றி : முகநூல் பதிவு & தாய்.காம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா, T.N.Balasubramanian and krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

  பிறரை மனதாரப் பாராட்டுங்கள்! Empty Re: பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!

Post by T.N.Balasubramanian Mon Oct 02, 2023 2:04 pm

எப்போதுமே இப்போது போல் அருமையான தகவல்களை தருகின்றீர்கள்.ம் ராம்.

நன்றி.

@ayyasamy ram


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  பிறரை மனதாரப் பாராட்டுங்கள்! Empty Re: பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!

Post by krishnaamma Tue Oct 03, 2023 10:52 pm

அருமையாக உள்ளது அண்ணா !...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  பிறரை மனதாரப் பாராட்டுங்கள்! Empty Re: பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum