ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
VENKUSADAS
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 

Top posting users this month
heezulia
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 
VENKUSADAS
விநாயகர் சதுர்த்தி Poll_c10விநாயகர் சதுர்த்தி Poll_m10விநாயகர் சதுர்த்தி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி

Go down

விநாயகர் சதுர்த்தி Empty விநாயகர் சதுர்த்தி

Post by ayyasamy ram Sun Sep 17, 2023 1:14 pm

களிமண் பிள்ளையார் வைத்து படைப்தற்கான காரணம்
-
விநாயகர் சதுர்த்தி Main-qimg-5fb8bdba5ee300ae262dcddc9349ae52
-


மனித பிறவி என்பது கடவுள் கொடுத்த வரமன்றோ!
அப்படிப்பட்ட மனித பிறவிதனில் நாம் அகங்காரம்
ஆணவம் இன்றி எளிமை எனும் பண்பு கொண்டு
நல்லொழுக்கம் , இறை பக்தியோடு வாழ்ந்து வாழ்க்கை
பயனை அடைந்து முடிவில் மண்ணிலே இரண்டற கலந்து
என்னோடு ஐக்கியமாகுங்கள்.
உங்கள் அனைவரையும் மோட்சத்திற்கு நான் அழைத்து
செல்கின்றேன்.

எனும் தத்துவத்தை களிமண் பிள்ளையாரை வணங்குவதன்
மூலமாக விநாயகப் பெருமான் நமக்கெல்லாம்
உணர்த்துகின்றார்.

இப் பிறவி நிலைபெற்று நீங்காத செல்வம் பெற்று 16 பேறும்
பெற்று, அமைதியான வாழ்வு பெற்று, மன மகிழ்வான
நிறைவு பெற்று வாழ்வதற்கான சுகபோகங்களை
கொடுக்கக்கூடிய விநாயகப் பெருமானை சதுர்த்தி தினத்தன்று
வரவேற்று அவன் புகழ் பாடி அவன் அருளை பெறுவோம்.
--
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி Empty Re: விநாயகர் சதுர்த்தி

Post by ayyasamy ram Sun Sep 17, 2023 1:21 pm

பிள்ளையார் சதுர்த்தி- ஸ்லோகங்கள்
-
-விநாயகர் சதுர்த்தி RPC34q7
-

நினைத்த காரியங்கள் அனைத்தும் நலமாக நடப்பதற்கு
முதலில் நாம் கணபதியை வணங்க வேண்டும் என்பது
அனைவரும் அறிந்ததே.

அப்படிப்பட்ட முழு முதற் கடவுளான பிள்ளையாரின்
பிறந்த நாளின் பொழுது அவருடைய ஸ்லோகங்களை
சொல்லி இருபத்தொரு புஷ்பங்களை சாற்றும் போது
கடவுளின் முழுமையான அருள் நமக்கு கிடைத்து
நம்முடைய குடும்பம் சுபிட்சமாக வளரும் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட எளிய ஸ்லோகங்களை பற்றி நாம் தெரிந்து
கொள்வோம்.
-
1- சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம்,
சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.
-
2- ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
-
3- ஐந்து கரத்தனை யானை முகத்தன இந்தின் இளம்பிறை போலும்
எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில்
வைத்து அடி போற்றுகின்றேனே.
-
4- வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது –
பூக்கொண்டு துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
-
5- கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

6- மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.

7- பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும்
கலந்துனக்கு நான்தருவேன் –
கோலம் செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீ எனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா.

8- அல்லல்போம் வல்வினைபோம்
அன்னைவயிற்றில் பிறந் தொல்லைபோம்
போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம்
அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

இவற்றில் உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை
பிள்ளையார் சதுர்த்தி அன்று வடக்கு நோக்கி அமர்ந்து பாராயணம்
படிக்கலாம். அப்படியே சொல்வதற்கு நேரம் இல்லை என்றாலும்

9- ஓம் கம் கணபதி நமஹ

எனும் ஒரு வரி ஒரு வரி ஸ்லோகத்தை 108 முறை சொல்லி ம
லர்களால் அர்ச்சனை செய்தாலும் நினைத்த காரியத்தை
வெற்றியோடு நடத்தி வைப்பார் விநாயக பெருமான்.
-
-நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி Empty Re: விநாயகர் சதுர்த்தி

Post by ayyasamy ram Sun Sep 17, 2023 1:28 pm

பிள்ளையாரின் ஐந்து கரங்கள்
-
விநாயகர் சதுர்த்தி Main-qimg-b673c53c2703f1d96fc86f930146be57
--

ஐந்து கரத்தனை உடையவனே!
ஆனைமுகத்தனை கொண்டவனே!
முழுமதியின் அரைவட்ட பிறை போன்ற
அழகான வயிற்றினை கொண்டவனே -
-
நந்திதேவர் பாசம் கொண்ட மகனாக திகழ்பவனே!
ஞானமெனும் சிறந்த அறிவு படைத்தவனே -
உமையே எம் மனதில் என்றென்றும்
நினைத்து போற்றுகின்றேனே!
எம்பெருமானே உமை வணங்குகின்றேன்.
-
பிள்ளையாரின் ஐந்து கரங்களும் எவற்றைக் குறிக்கின்றது?
-
பக்தர்களுக்கு அபயம் அளிக்கின்ற கை ஒன்று.
பகைவர்களை ஒடுக்க அங்குசம் ஏந்திய கைகள் இரண்டு .
தீயவரை அழிப்பதற்கு பாசக் கயிற்றினை பிடித்த கைகளோ மூன்று .
தமக்கு பிடித்தமான மோதகத்தையுடைய கைகளோ நான்கு -
அமுதம் போன்ற திகட்டாத வாழ்வுதனை கொடுப்பதற்கு
அமுத கலசம் ஏந்திய துதிக்கை ஐந்து-
என மிக கம்பீரமான தோற்றத்தை உடையவனாக
விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார்.
-
விநாயகர் சதுர்த்தி அன்று ஆத்மார்த்தமாக ஒரு கணம் விநாயகரை
நினைத்தாலே போதும்.
தீவினைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஆனந்தம் நிலைக்க
செய்வான் கணபதியே.
-
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி Empty Re: விநாயகர் சதுர்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum