Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழைகளின் பிஸ்தா வேர்கடலை
4 posters
Page 1 of 1
ஏழைகளின் பிஸ்தா வேர்கடலை
நிலக்கடலையில் ஏராளமான சத்துகள் உள்ளன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். மருத்துவர்களும் வேர்கடலையை சாப்பிட பரிந்துரை செய்கின்றனர். ஆனால் அளவுக்கு மீறினால் அனைத்தும் நஞ்சு என்பது போல, இதையும் பரிந்துரைக்கும் அளவை தாண்டி சாப்பிட்டால் சில தொந்தரவுகளை கொடுக்கத்தான் செய்யும்.
நம்மில் சிலர் இன்றைக்கு வேர்கடலை சட்னி சாப்பிட்டேன், வயிறு கொஞ்சம் உப்புசமாகிவிட்டது, வேர்கடலை சாப்பிட்டேன், பித்தம் அதிகம் ஆகிடுச்சு என்று சொல்ல கேட்டிருப்போம். இப்படி கூறுவது உண்மையா? மருத்துவர்கள் கூறும் காரணத்தை தெரிந்து கொள்வோம்.
100கிராம் வேர்கடலையில், 13-15% கார்போஹைட்ரேட், 22-25% புரோட்டின், 45-55% கொழுப்பு சத்துகள் உள்ளது. இதில் உள்ள கொழுப்புகளில் 70 சதவீதம் நன்மை விளைவிக்கக்கூடிய கொழுப்பு சத்துகள் தான் உள்ளது. இதனால் உடலில் கொழுப்பு சத்தை அதிகரிக்காது. இது தவிர மெக்னிசீயம், இரும்பு, ஜிங்க், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளது.
நன்மைகள்
கருவுற்ற தாய்மார்கள் தினமும் ஒரு கப் வேக வைத்த வேர்கடலையை எடுத்துக்கொள்வதனால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலிக் அமிலம் கிடைக்கும்.
ஜிம் செல்லும் இளைஞர்கள் வேர்கடலையை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.
வேர்கடலையில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ளதால், பிசிஒடி பிரச்னை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய நோய், கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடலாம்.
வேர்கடலையில் பாதாம் பருப்பை விட இரண்டு மடங்கு அதிகம் சத்துகள் உள்ளது.
யாரெல்லாம் தவிர்க்கலாம்
செரிமான பிரச்னை, சொரியாசிஸ், வாத நோய் உள்ளவர்கள் வேர்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எப்படி சாப்பிடலாம்
மேல் குறிப்பிட்ட பிரச்னை உள்ளவர்கள் வேர்கடலை சாப்பிட நினைத்தால், சிறிது நேரம் ஊற வைத்து, வேகவைத்து அதனுடன் உப்பு, பெருங்காயம், உள்ளிட்டவற்றை சேர்த்து சாப்பிடலாம்.
வறுத்த வேர்கடலையாக இருந்தால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்காது.
கிராமப்புறங்களில் பச்சை வேர்கடலையை வேக வைக்கும் போது, தும்பை இலையை சேர்த்து வேக வைப்பார்கள். இப்படி செய்வதன் மூலம், வாத,பித்தம் அதிகரிப்பை கட்டுப்படுத்தும். இந்த முறையையும் பயன்படுத்தி வேகவைத்து சாப்பிடலாம்.
இவர்களை தவிர அனைவரும் வேர்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால், பித்தம்,கொழுப்பு உள்ளிட்ட பிரச்னைகளை அதிகரிக்காது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஏழைகளின் பிஸ்தா வேர்கடலை
அளவு ஓடு சாப்பிட வேண்டும்
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
Re: ஏழைகளின் பிஸ்தா வேர்கடலை
அளவு ஓடு சாப்பிட வேண்டும் : தவறு
அளவோடு சாப்பிட வேண்டும் சரியான பிரயோகம்.
உங்கள் பதிவு திருத்தப்பட்டது
@Anthony raj
அளவோடு சாப்பிட வேண்டும் சரியான பிரயோகம்.
உங்கள் பதிவு திருத்தப்பட்டது
@Anthony raj
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஏழைகளின் பிஸ்தா வேர்கடலை
[quote="Anthony raj"]அளவு ஓடு சாப்பிட வேண்டும்
ஓடு ---ஆங்கிலத்தில் RUN
மற்றும் சில அர்த்தங்கள்
ஓடு --ROOF CLADDING
ஓடு --அந்த காலங்களில் சாமியார்களும் மற்றவர்களும் உணவு
பெறுவதற்கு உபயோகித்த ஒரு பொருள்.
@Anthony raj
ஓடு ---ஆங்கிலத்தில் RUN
மற்றும் சில அர்த்தங்கள்
ஓடு --ROOF CLADDING
ஓடு --அந்த காலங்களில் சாமியார்களும் மற்றவர்களும் உணவு
பெறுவதற்கு உபயோகித்த ஒரு பொருள்.
@Anthony raj
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
சிவா and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: ஏழைகளின் பிஸ்தா வேர்கடலை
[quote="T.N.Balasubramanian"]
தமிழ் உரு மாற்றி உபயம்
மேற்கோள் செய்த பதிவு: undefinedஅய்யா தாங்கள் தமிழ் ஆசிரியராAnthony raj wrote:அளவு ஓடு சாப்பிட வேண்டும்
ஓடு ---ஆங்கிலத்தில் RUN
மற்றும் சில அர்த்தங்கள்
ஓடு --ROOF CLADDING
ஓடு --அந்த காலங்களில் சாமியார்களும் மற்றவர்களும் உணவு
பெறுவதற்கு உபயோகித்த ஒரு பொருள்.
@Anthony raj
தமிழ் உரு மாற்றி உபயம்
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஏழைகளின் பிஸ்தா வேர்கடலை
@Anthony Raj
தமிழ் ஆசிரியர் அல்ல
தமிழில் சிறியன்.
தங்கள் எழுத்துப்பிழைக்கு நன்றி.
"திருவோடு " பற்றி ஒரு தொகுப்பு பதிவிடமுடிந்தது.
பார்க்க :
"திகைக்க வைக்கும் திருவோடு மரம்!"
தமிழ் ஆசிரியர் அல்ல
தமிழில் சிறியன்.
தங்கள் எழுத்துப்பிழைக்கு நன்றி.
"திருவோடு " பற்றி ஒரு தொகுப்பு பதிவிடமுடிந்தது.
பார்க்க :
"திகைக்க வைக்கும் திருவோடு மரம்!"
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» பிஸ்தா பெரிய `பிஸ்தா’தான்!-உடம்பை தேத்துபா???
» வேர்கடலை!
» சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
» புற்றுநோயைத் தடுக்கும் பிஸ்தா.
» வேர்கடலை!
» சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
» புற்றுநோயைத் தடுக்கும் பிஸ்தா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|