ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல்

Go down

தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Empty தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல்

Post by சிவா Tue Apr 14, 2009 10:58 pm

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்து போலீஸ் சரகம் திராணி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை(வயது 64), விவசாயி. இவரது அண்ணன் கருப்பையா. இவரும் விவசாய தொழில் செய்து வருகிறார். கருப்பையாவின் மகன் செந்தில்(17).

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய செந்தில் தற்போது ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் வெள்ளை தனது வீட்டு முன்பு புளிய மரம் வளர்த்து வருகிறார். அந்த மரத்தில் உள்ள புளியம் பழத்தை செந்தில் உதிர்த்தார். அத்துடன் புளியம்பழத்தை ஆடுகள் மேய்வதற்காக விட்டுவிட்டார்.

இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த வெள்ளை தனது அண்ணன் மகன் செந்திலை கண்டித்தார். அதற்கு திமிராக பதில் கூறிய செந்தில் தனது சித்தப்பா என்று கூட பார்க்காமல் அடிக்க பாய்ந் தார். உடனே வெள்ளை யின் மனைவி சிகப்பி ஓடி வந்து தடுத்தார். அவரையும் கீழே தள்ளிய செந் தில் வெள்ளையை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த வெள்ளை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து செந்தில் தப்பி ஓடிவிட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருவேகம்பத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலை மறைவான செந்திலை வலைவீசி தேடி வருகிறார். சித்தப்பாவை அடித்து கொன்ற சம்பவம் தேவ கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல் Empty Re: தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல்

Post by சிவா Tue Apr 14, 2009 11:00 pm

தேவகோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் உல்லாசத்துக்கு இடைஞ்சலாக இருந்ததால் ஆத்திரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது35). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஊரவயல் பாலத்துக்கு அடியில் பிணமாக கிடந்தார்

இது குறித்து ஆராவயல் போலீசார் “மர்ம” சாவு என வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆறுமுகத்தை அவரது மனைவியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஆறுமுகத்தின் மனைவி அமுதா (31), இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஆறுமுகம் வெளிநாடு சென்று விட்டார். நீண்ட நாட்களாக அவர் ஊருக்கு வரவில்லை.

அமுதாவின் தங்கை கணவர் நெற்றிவயல் தென்னரசு, இவரது தம்பி குமார். இவரது வீட்டுக்கு அமுதா அடிக்கடி சென்று வந்தார். கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ஆறுமுகம் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அப்போது அமுதாவால் குமாரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதால் தனது கணவரை கொல்ல அமுதா திட்டமிட்டார். இந்த விவரத்தை கள்ளக் காதலன் குமாரிடம் தெரி வித்தார். அவரும் இதற்கு சம்மதிக்கிறார்.

அதன்படி பிப்ரவரி மாதம் 21-ந்தேதி குமார் தனது நண்பர் களவான்குடி குமார் என்பவரை அழைத்து கொண்டு புது வயல் சென்றார். அங்கு இருந்த ஆறுமுகத்தை மதுகுடிக்கலாம் என்று கூறி தேவக்கோட்டைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆறுமுகத்துக்கு மது வாங்கி கொடுத்தனர்.

அதன் பின்னர் 2 பேரும் ஆறுமுகத்தை சினிமா வுக்கு அழைத்து சென்ற னர். ஊரவயல் பாலம் பக்கம் சென்றபோது ஏற்கனவே வாங்கி வந்த மதுவினை ஆறுமுகத்துக்கு கொடுத்தனர். போதை தலைக்கேறியதால் அவரால் நடக்க முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 2 பேரும் ஆறுமுகத்தை இரும்புக்கம் பியால் அடித்து கொன்று பாலத்தின் அடியில் வீசி விட்டு தலைமறைவானார்கள்.

அதன் பின்னர் போலீஸ் பிடியில் 2 பேரும் சிக்கினர். இதைத் தொடர்ந்து அமுதா, களவான்குடி குமார், நெற்றிவயல் குமார் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
» அன்னவாசல் அருகே நள்ளிரவில் விவசாயியை கட்டையால் தாக்கி 2 மனைவிகளிடம் நகை பறிப்பு
» சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல்
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» தேவகோட்டை அருகே சண்முகநாதபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு கத்தி குத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum