Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
4 posters
Page 1 of 1
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
இதோ போறாருல்ல அவர் என் பிரண்ட்...
அதோ அங்கே இருக்கிறாருல்ல அவரும் என் பிரண்ட் தான்...
இப்படி கண்ணுல படுற அத்தனை பேரையும் அடையாளப்படுத்த நாம் உபயோகிக்கும் சொல் நண்பன் அந்த உறவிற்கு நட்பு என்றும் பெயரிட்டு கொள்கிறோம்.
அதேசமயம் பள்ளி முதல் நம்முடன் பயின்று தற்போது வரையிலும் கூடவே பயணிக்கும் நட்பையும் அதே நட்பு, நண்பன் என்றே பெயரிட்டு அழைக்கிறோம்.
அதைவும் நட்பு இதையும் நட்பு என்ற ஒரே அளவுகோல் கொண்டு அளப்பது எப்படி சரியாகும்?ஆனால் இரண்டும் நட்புதானே?
அப்படியென்றால் அது என்ன வகையான நட்பு இது என்ன வகையான நட்பு?
6 முதல் 50 மணி நேரம் ஒருவரை தொடர்ந்து காணும் வாய்ப்பு கிடைத்தாலே நட்பு அரும்பிவிடும். ரயில் சினேகம் இந்த வகை நட்புதான். இது சம்பிரதாய நட்பு.
ஒருவரை தொடர்ந்து 90 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் நட்பு சற்று இறுக்கமடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
அதுவே 200 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் இன்னும் சற்று நெருக்கமடையும்.
செயல்பாடுகளின் அடிப்படையில் ஆரம்பமாகும் நட்பு அடுத்து புரிதல்கள் அடிப்படையில் இறுக்கமாகி உணர்வுகளின் அடிப்படையில் உயிர் நட்பு என்னும் நிலைக்கு செல்கிறது.
கல்லூரியின் முதல் நாளில் பேந்த பேந்த முழித்து கொண்டிருப்பவர்கள் பிரியும் நாளில் கட்டியணைத்து கண்ணீர் விடுவது இதனால் தான்.
கல்லூரி காலம் முழுவதுமே வெறும் முக பரிட்சயத்தோடு கடந்து செல்லும் எளிய நட்புகளும் உண்டு. அதே சமயம் பரஸ்பர அன்பு, புரிதல், மரியாதை, நம்பிக்கை கொண்ட ஆத்மார்த்தமான நட்புகளும் உண்டு.
என்னை கேட்டால் இது போன்ற ஆத்மார்த்தமான நட்பையே நட்பு என்பேன். மற்றவர்கள் அறிமுகம் ஆனவர்கள் மட்டுமே. எனவே ஒருவரை அடையாளப்படுத்த நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை நண்பர்கள் என்றும் மற்றவர்களை அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் என்றும் வேறுப்படுத்தி சொல்வதே சரி.
உண்மையான நண்பர்கள் எப்போதும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கிருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்பர்.
நிஜ நட்பு ஆண் பெண் என்ற வேறுபாடு பார்க்காது. பாலினம் பார்த்து வருவதல்ல நல்ல நட்பு.
ஜாதி பார்த்தோ மதம் இனம் பார்த்தோ செல்வ செழிப்பை பார்த்தோ வருவதல்ல நிஜமான நட்பு.
அப்படி வரும் நட்பு நட்பல்ல. அதை நட்பு என்னும் அழகான கூட்டிற்குள் அடைக்க முயற்சிப்பது நட்பையே இழிவு படுத்துவது.
நல்ல நண்பர்களுக்குள் போட்டி இருக்காது. பொறாமை இருக்காது, பொய் புரட்டு இருக்காது. ஒருவரை ஒருவர், உள்ளது உள்ளபடி, அவரவர் நிலையிலேயே ஏற்று கொள்வர்.
நல்ல நட்பு வாய்க்க பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
நல்ல நண்பர்கள் எல்லா உறவுகளையும் விட மேலானவர்கள். அவர்களுக்கு மன அழுத்தம் என்பதற்கு வாய்ப்பேயில்லை.
நட்பும் ஒரு பொக்கிஷம் தான், நாம் அதற்கு உண்மையாக இருக்கும் வரை...
நல்ல நட்பு இருந்தால் கரங்களை கைகோர்த்து கொண்டு இமய மலையை கூட சடுதியில் கடந்து விடலாம்.
முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பே நன்று.
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.எனவே வள்ளுவர் பெருந்தகை கூறியது போல நல்ல நட்பை பெறவும் நாமும் பிறருக்கு நல்ல நண்பர்களாக இருக்கவும் இந்த இனிய நண்பர்கள் தினத்தில் முயற்சி செய்வோம்...
அதோ அங்கே இருக்கிறாருல்ல அவரும் என் பிரண்ட் தான்...
இப்படி கண்ணுல படுற அத்தனை பேரையும் அடையாளப்படுத்த நாம் உபயோகிக்கும் சொல் நண்பன் அந்த உறவிற்கு நட்பு என்றும் பெயரிட்டு கொள்கிறோம்.
அதேசமயம் பள்ளி முதல் நம்முடன் பயின்று தற்போது வரையிலும் கூடவே பயணிக்கும் நட்பையும் அதே நட்பு, நண்பன் என்றே பெயரிட்டு அழைக்கிறோம்.
அதைவும் நட்பு இதையும் நட்பு என்ற ஒரே அளவுகோல் கொண்டு அளப்பது எப்படி சரியாகும்?ஆனால் இரண்டும் நட்புதானே?
அப்படியென்றால் அது என்ன வகையான நட்பு இது என்ன வகையான நட்பு?
6 முதல் 50 மணி நேரம் ஒருவரை தொடர்ந்து காணும் வாய்ப்பு கிடைத்தாலே நட்பு அரும்பிவிடும். ரயில் சினேகம் இந்த வகை நட்புதான். இது சம்பிரதாய நட்பு.
ஒருவரை தொடர்ந்து 90 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் நட்பு சற்று இறுக்கமடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
அதுவே 200 மணி நேரம் பார்க்க நேர்ந்தால் இன்னும் சற்று நெருக்கமடையும்.
செயல்பாடுகளின் அடிப்படையில் ஆரம்பமாகும் நட்பு அடுத்து புரிதல்கள் அடிப்படையில் இறுக்கமாகி உணர்வுகளின் அடிப்படையில் உயிர் நட்பு என்னும் நிலைக்கு செல்கிறது.
கல்லூரியின் முதல் நாளில் பேந்த பேந்த முழித்து கொண்டிருப்பவர்கள் பிரியும் நாளில் கட்டியணைத்து கண்ணீர் விடுவது இதனால் தான்.
கல்லூரி காலம் முழுவதுமே வெறும் முக பரிட்சயத்தோடு கடந்து செல்லும் எளிய நட்புகளும் உண்டு. அதே சமயம் பரஸ்பர அன்பு, புரிதல், மரியாதை, நம்பிக்கை கொண்ட ஆத்மார்த்தமான நட்புகளும் உண்டு.
என்னை கேட்டால் இது போன்ற ஆத்மார்த்தமான நட்பையே நட்பு என்பேன். மற்றவர்கள் அறிமுகம் ஆனவர்கள் மட்டுமே. எனவே ஒருவரை அடையாளப்படுத்த நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை நண்பர்கள் என்றும் மற்றவர்களை அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் என்றும் வேறுப்படுத்தி சொல்வதே சரி.
உண்மையான நண்பர்கள் எப்போதும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கிருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்பர்.
நிஜ நட்பு ஆண் பெண் என்ற வேறுபாடு பார்க்காது. பாலினம் பார்த்து வருவதல்ல நல்ல நட்பு.
ஜாதி பார்த்தோ மதம் இனம் பார்த்தோ செல்வ செழிப்பை பார்த்தோ வருவதல்ல நிஜமான நட்பு.
அப்படி வரும் நட்பு நட்பல்ல. அதை நட்பு என்னும் அழகான கூட்டிற்குள் அடைக்க முயற்சிப்பது நட்பையே இழிவு படுத்துவது.
நல்ல நண்பர்களுக்குள் போட்டி இருக்காது. பொறாமை இருக்காது, பொய் புரட்டு இருக்காது. ஒருவரை ஒருவர், உள்ளது உள்ளபடி, அவரவர் நிலையிலேயே ஏற்று கொள்வர்.
நல்ல நட்பு வாய்க்க பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
நல்ல நண்பர்கள் எல்லா உறவுகளையும் விட மேலானவர்கள். அவர்களுக்கு மன அழுத்தம் என்பதற்கு வாய்ப்பேயில்லை.
நட்பும் ஒரு பொக்கிஷம் தான், நாம் அதற்கு உண்மையாக இருக்கும் வரை...
நல்ல நட்பு இருந்தால் கரங்களை கைகோர்த்து கொண்டு இமய மலையை கூட சடுதியில் கடந்து விடலாம்.
முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பே நன்று.
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.எனவே வள்ளுவர் பெருந்தகை கூறியது போல நல்ல நட்பை பெறவும் நாமும் பிறருக்கு நல்ல நண்பர்களாக இருக்கவும் இந்த இனிய நண்பர்கள் தினத்தில் முயற்சி செய்வோம்...
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
உண்மையான நண்பன் நம்முடைய பிம்பத்தை ஒத்து இருப்பான்.
ஆங்கிலத்தில் FRIEND IS ANOTHER YOURSELF என்பார்கள்.
நண்பர்கள் தினம் என்று ? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் GOOGLE இல் உலா வருகிறது.
ஈகரையை பொறுத்தவரையில் தினந்தோறும் நண்பர்கள் தினம்தான்
ஆங்கிலத்தில் FRIEND IS ANOTHER YOURSELF என்பார்கள்.
நண்பர்கள் தினம் என்று ? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் GOOGLE இல் உலா வருகிறது.
ஈகரையை பொறுத்தவரையில் தினந்தோறும் நண்பர்கள் தினம்தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிவா, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:உண்மையான நண்பன் நம்முடைய பிம்பத்தை ஒத்து இருப்பான்.
ஆங்கிலத்தில் FRIEND IS ANOTHER YOURSELF என்பார்கள்.
நண்பர்கள் தினம் என்று ? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் GOOGLE இல் உலா வருகிறது.
ஈகரையை பொறுத்தவரையில் தினந்தோறும் நண்பர்கள் தினம்தான்
ஆமாம், அதனால் தான் நானும் பதிவு போடாமல் தாமதித்தேன்... இது இந்திய நண்பர்கள் தினம் போலிருக்கிறது....
அதனால் நான் என் மலாய் நண்பர்களுக்கு வாழ்த்துக் கூறவில்லை.... ):
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
“அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்” !
நண்பர் ஐயாசாமி ராம் அவர்களை ஏன் காணோம் , இரமணியன் அவர்களே?
நண்பர் ஐயாசாமி ராம் அவர்களை ஏன் காணோம் , இரமணியன் அவர்களே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: undefinedDr.S.Soundarapandian wrote: “அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்” !
நண்பர் ஐயாசாமி ராம் அவர்களை ஏன் காணோம் , இரமணியன் அவர்களே?
வருவதும் வாராதிருப்பதும் அவரவர்கள் சுய விருப்பமே!
ஆரம்ப காலத்தில் இணைந்திருந்த நந்திதா /ஆதிரா /இனியவன் /க்ரிஷ்ணாம்மா /ராஜா
K பாலா , பாலா கார்த்திக் போன்றவர்களும் இப்போது வருவதில்லை.
ஆனாலும் முகநூல்களிலும் மற்ற வலைப்பக்கங்களில் வருகிறார்கள்.
ஜெகதீசன் அய்யா அவர்களும் வருவதில்லை. அவரது தமிழ் /கணித இயல் பதிவுகள் நன்றாக இருக்கும்.
@Dr.S.Soundarapandian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
» அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்
» ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ,
» ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கங்கள்
» ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்
» ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ,
» ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கங்கள்
» ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|